அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் வாழ்த்துகள் உஷா சிலுக்குரி வான்ஸ்- அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் ஜே.டி வான்ஸ் அவர்களின் மனைவி ஆந்திராவை சார்ந்த "உஷா சிலுக்குரி" என்பவர் இவர் இந்து மதத்தை சார்ந்தவர்.இவருடைய தாத்தா ராமசாஸ்திரி சிலுக்குரி அவர்கள் 1960 ல் சென்னை ஐஐடியின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். அறிவார்ந்த பிராமண குடும்பத்தை சார்ந்தவர். இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் இவருடைய குடும்பம் ஒரு ஆர்எஸ்எஸ் குடும்பம்.1977 ல் எமெர்ஜென்சியின் பொழுது இவரது குடும்பத்தினர் சிறையில் இருந்தவர்கள். உஷா சிலுக்குரி கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ல் உஷா இப்போதைய அமெரிக்க துணை அதிபர் வான்ஸி அவர்களை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் என்பதால் என்பதால் உஷா வான்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.. Vijayakumar Arunagiri

 




அமெரிக்க துணை அதிபர்

ஜே.டி வான்ஸ்


வாழ்த்துகள் உஷா சிலுக்குரி வான்ஸ்-


அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் ஜே.டி வான்ஸ் அவர்களின் மனைவி ஆந்திராவை சார்ந்த 

"உஷா சிலுக்குரி"  என்பவர் இவர் இந்து மதத்தை சார்ந்தவர்.இவருடைய

தாத்தா ராமசாஸ்திரி சிலுக்குரி அவர்கள் 1960 ல் சென்னை ஐஐடியின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். அறிவார்ந்த பிராமண குடும்பத்தை சார்ந்தவர்.


இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் இவருடைய குடும்பம் ஒரு ஆர்எஸ்எஸ் குடும்பம்.1977 ல் எமெர்ஜென்சியின் பொழுது இவரது குடும்பத்தினர் சிறையில் இருந்தவர்கள்.


உஷா சிலுக்குரி கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ல் உஷா இப்போதைய அமெரிக்க துணை அதிபர் வான்ஸி அவர்களை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் என்பதால் என்பதால் உஷா வான்சி அவர்களுக்கு வாழ்த்துகள்..

Vijayakumar Arunagiri

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது