தனிமைப்படும் எதிரிகள், தகர்க்கப்படும் துரோகிகள்!

 


தனிமைப்படும் எதிரிகள், தகர்க்கப்படும் துரோகிகள்!


🍯🔥 டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவால் பிரதமரை தூக்கி எறிந்து ஒரு அமெரிக்க அல்லக்கையை பதவியில் அமர்த்தியது பங்க்ளாதேஷ் ராணுவம்.  அதற்கு நன்கு தெரியும் இந்தியா அதன் ஆதிக்கம் மூலம் பிரதமராக அவரை மீண்டும் அமர்த்தும் என்று.  


அதனால் அவரை பங்க்ளாதேஷின் எதிரிபோல ஆக்க முயற்சி செய்தது. ஓரளவு அதில் வெற்றி பெற்றாலும், முற்றும் முடியாமல் போக இந்தியா ஹஸீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியது. எதுவும் நடக்கவில்லை.


அந்த சூழலில் அவருக்கு ஆதரவுதர சீனா உற்பட எந்த நாடும் முன் வரவில்லை, இந்தியா மட்டுமே உதவியது. இதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா அரசில், குறிப்பாக டம்மி ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி முடிவுக்கு வந்து, ட்ரம்ப் பதவி ஏற்கிறார்.


எனவே பங்க்ளாதேஷ் ராணுவ தளபதி டர்ர் ஆகிவிட்டார். அவர் இந்தியாவிற்கு ஷேக் ஹஸீனாவை தவிர அதே கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை பிரதமராக்க தூது அனுப்பினார். தனக்கு சாதகமானவரை பதவியிப் அமர்த்தி தானும் பதவியில் தொடர்வது அதன் நோக்கம். ஆனால் இந்தியா அதை நிராகரித்துவிட்டது. 


அதன் விளைவாக இந்துக்கள் மீதான வன்முறையை தூண்டியது. இந்து தலைவர்களை கைது செய்தது.


இந்த சூழலில் ராணுவ தளபதிகள் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததால் சீனாவும் கைவிரிக்க, இப்போது தப்பி ஓடி தஞ்சம் புக காத்திருக்கிறார்கள் இன்றைய ராணுவ தளபதியும், அல்லக்கை பிரதமரும்


அதன் விளைவாக ஒரு பெரிய கலவரத்தை விதைக்க முயற்சி செய்கிறது. அங்கே இந்துக்கள் பலர் வசதியாக வாழ்கிறார்கள், அவர்கள் சொத்துக்களை குறிவைத்து தாக்க தூண்டி வருகிறது. 


அதை தொடர்ந்தால் மின்சாரம், மருந்து, உணவுப்பொருள் உற்பட பல விஷயங்களை கட் செய்துவிடுவோம் என்ற எச்சரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. அதை ஆரம்பித்துவைத்த மாணவர் தலைவர்களுக்குள் பெரும் சண்டை. 


அதற்கிடையில் ராணுவத்தில் உள்ள அடுத்த கட்ட ராணுவ தலைவர்கள் மூலம் அவர் கொல்லப்படலாம் என்று கூட எதிர்பார்ப்பதால், அடுத்து வரும் ஒரு மாதம் பங்க்ளாதேஷுக்கு திக், திக் மாதம்..


இதன் மூலம் பிரிந்து கிடந்த இந்த்துக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய சக்தியாக மாறிவிட்டார்கள். இந்தியாவிற்கு இணையாக (திருப்பூருக்கு போட்டியாக்) நன்கு வளர்ந்த துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  மின்சாரம் வாங்கிய கடனைக்கூட கட்ட காசு இல்லை.


முன்பு சீனா பக்கம், இந்தியா பக்கம் என்று இரு பக்கமும் கண்ணாமூச்சி காட்டிய ஹஸீனா, இதற்கு பின்னர் இந்தியாவிடம் முழ்வதுமாக சரண்டர் ஆக வேண்டியிருக்கும். அதனால் நாரதர் கபகம் போல, கெட்டவையும் இந்தியாவிற்கு சாதகமாகவே நடக்கிறது!


அதனால் இந்தியா வல்லரசு ஆகப்போவது என்பது வடிகட்டிய பொய், ஏற்கெனவே ஆகிவிட்டது என்பதே மெய் என்று புடின் சொன்னது ஞாபகம் வருகிறதா?


அதன் முடிவில் மீண்டும் ஷேக் ஹஸீனா பதவி ஏற்பார். அது ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னரா, முன்பு என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி


🔥உயிர் பிச்சை கேட்கும் தளபதி என்றதும், தளபதின்னாவே டம்மி பீஸ்தானே என்றா கேட்கிறீர்கள்?


ஆம், நம்ம டல்பதி, டெல்லி என்ன கேட்டாலும் செய்கிறோம், சம்பளம் கொடுக்க காசு இல்லை, கொஞ்சம் காசு கொடுங்கள் என்று பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்பதால், காங்கிரஸுக்கு அதானி விவகாரயத்தில் கல்தா, கைவிட்ட கட்சிகள் நம்ம டல்பதி, மேற்கு வங்க பீபி.. அதில் புதியதாக நூல் விடுபவர் குஜ்லிவாலாம்! 


ஆம் இவர்கள் எல்லாம் வால் சுருட்டுவதற்கு இரண்டு முக்கிய காரணம் சொல்கிறார்கள்,


1) ட்ரம்ப் வந்த பின்னர், டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா ஆதரவு கிடைக்காது. 


2) சீனா இப்போது இந்தியாவிக்ரு எதிராக கிட்டத்தட்ட சரண்டர்.


அப்போ வெறும் உதார் விட்டு என்னாவது?


🔥இவனுக நிலையே அப்படடீன்னா, கேரளாவில் இருக்கும் சீன கொத்தடிமைகள், தமிழகத்தில் திருட்டு திராவிடம், இத்தாலி காங்கிரஸின் நிலை என்ன? 


நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய பாஜகவின் ஒரு ஸ்டேட்டர்ஜி, நமக்கு பிரச்சினை தரும் அல்லக்கைகளை தாக்காமால், நேரடியாக அவன் முதலாளியையே காலி செய்து கைக்குள் கொண்டு வருவதுதான். ஆனால் முன்பு இவர்களை தாண்டி பாதுகாப்பு கேடயமாக நின்றவர்களையே நிர்கதியாக்குவது பலே பலே ரகம்தான்!


பாகிஸ்தான் வாலாட்டியபோது, அதனோடு மோதிக் கொண்டிருக்காமல்,  அதன் இரும்பு சகோதரன் சீனா மீது கைவெச்சு அவனை காலி செய்தது. ஆனாலும் அவனின் தொழில் ஆதிக்கத்தை பாகிஸ்தானில் படரவைத்து, பெரிய முதலீடு செய்தபின்னர் லாக் செய்து, அதன் பின்னர் அதற்கு ஆப்படித்தது. 


அதனால் சீனா அதன் பாகிஸ்தானில் செய்யப்படும் முதலீடுகள் பயனற்றவை என்றதொரு நிலைய உறுவாக்கி விட்டார்கள். அதனால் சீனா பாகிஸ்தானை கைவிடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தொங்க வேண்டிய சூழல். 


அதனால் பாக் சவூதி உற்பட எங்கே போனாலும், இந்தியா அதன் வர்த்தக உறவை வைத்து, பாகிஸ்தானுக்கு உதவினால், உன்னோடு வர்த்தகம் இல்லை என்று எச்சரித்து தடுத்துவிட்டது. 


அதன் விளைவு ரஷ்யா பக்கம் கூட சாய்ந்து, பயனில்லாமல் போக, அமெரிக்கா பக்கம் சாய வேண்டிய கட்டாய சூழல். ஆனால் அங்கேயும் இந்தியா அதன் வர்த்தக உறவை பலப்படுத்தியதால், இன்றைய பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை, உலகத்தின் பிச்சைக்கார நாடு என்ற பட்டம்!. ஆம், பிச்சையெடுக்க வெளி நாடு செல்லும் நிலை!


அதே நிலை இங்கே இருக்கும் சீனக்கொத்தடிமைகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திரிணமுள் காங்கிரஸ் என்று ஒவ்வொன்றாக பிரச்சினையில் வீழ்வதை கவனியுங்கள்.


அவரகளை ஆடவிட்டே, அளவுக்கு மீறி தவறு செய்ய அனுமதித்து, வலையில் வீழ்த்தி அழிக்கிறது. இப்போது தமிழகத்தின் நிதி நிலையும், சட்டம் ஒழுங்கும் அதி மோசமான நிலையில் உள்ளதை கவனியுங்கள். 


இவையெல்லாம் சீனா போல, திருடி அவர்கள் பாகிஸ்தானில் செய்த முதலீடுகளைப்போல செய்ய அனுமதித்து, அவர்களை ஆயுட்கால அடிமையாக்கும்  கேம் விளையாடுகிறார் மோடி! 


இதை அதிகாரிகள் சிலர் தத்தியின் காதுகளுக்கு கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள், இவர்கள் மத்திய அரசின் ஏஜெண்டுகள் என்று அல்லக்கைகளால் அவர்களுக்கு எதிராக போனதால், அதுபோன்ற முயற்சிகளை நலம் விரும்பிகள் தவிர்த்துவிட்டு ஒதுங்கி கொண்டார்கள். 


என்னதான் அரசியல்வாதிகள் தவறு செய்தாலும், அதில் முதலில் மாட்டப்போவது துறை அதிகாரிகள்தாம். அதனால், சிலர், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசுக்கு தகவலாக சொல்லி, பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் வித்தைகளை செய்து வருகிறார்களாம். 


இதன் மூலம், ஆட்சியில் இருந்து வீழ்த்துவது அதன் நோக்கமல்ல, செய்கின்ற எல்லா தவறுகளையும் அனுமதித்து, அந்த தவறுகளை வைத்து, அவர்கள்.சம்பாதித்த சொத்துக்களை வைத்து, மொத்தமாக அரசியலை விட்டே அழிப்பதுதான் நோக்கம் என்கிறார்கள். 


மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழகத்தில் எல்லாம் எமோஷன் அதிகம் என்பதால் அதை வைத்தே அழிவின் பாதையில் செலுத்துகிறார்கள். 


இது நாட்டிற்கு பெரிய பொருளாதார பிரச்சினையை உண்டு செய்யும் என்றாலும், அதை வைத்து சில நீண்டகால நலனை வைத்தே செய்கிறார்கள் என்பது அதன் ஹைலைட். இன்னும் தத்திகளுக்கும் தனயன் தற்குறிக்கும் எதுவும் புரியாத சூழலில், இதை பார்த்து பயந்தவர் எட்டப்பன் என்பதுதான் மேட்டர். தீபாவளி சமயத்தில் 12 இடங்களில் நடந்த வருமான் வரித்துறையின் நடவடிக்கைகள்.


எனவே இது சீனா முதல், அமெரிக்கா வரை அதன் அஸ்திவாரம் ஆடும்போது, அதன் அல்லக்கைகள் பங்க்ளாதேஷும், திராவிட நாதாறித்தனமும் என்ன செய்யும்?


எல்லாமே தெரிந்தும் அனுமதிக்கிறதுதான் அஜித் தோவாலின் அணுகுமுறையோ?! 


🐶

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*