உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_ _*வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும்*_ _*விஞ்ஞானிகளின் கூற்று.*_ _*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்

 


_*உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_

_*வரலாற்று ஆய்வாளர்கள்  மற்றும்*_ 

_*விஞ்ஞானிகளின் கூற்று.*_

_*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!*_


_இந்துக்களின் காலக்கணக்கு._


_*உலகத்தோற்றம் வரை பின்னோக்கி சென்றால்...*_


_*கி.பி.1947 -*_ 

_பாரத சுதந்திரம்._


_*கி.பி. 1847 -*_ 

_பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்._


_*கி.பி. 1192 -*_ 

_முஸ்லீம் ஆட்சி துவக்கம்._


_*கி.பி. 788 -*_ 

_ஆதி சங்கரர் தோற்றம்._


_*கி.பி 58 -*_

_சாலி வாகன சக வருஷம்._


_*கி.மு.57 -*_

_விக்ரமாதித்ய சக வருஷம்._


_*கி.மு. 509 -*_ 

_புத்தர் தோற்றம்._


_*கி.மு. 3102 -*_ 

_கலியுகம் ஆரம்பம்._


_*கி.மு. 3138 -*_ 

_மகாபாரத போர்,_

_யுதிஷ்டிரர் முடிசூட்டு சகம்._


_*கி.மு. 8,69,100 -*_

_இராமபிரான் காலம்._


_*கி.மு. 21,05,102 -*_ 

_சூரிய சித்தாந்தம்._


_*கி.மு. 38, 90,100 -*_

_சத்ய யுகம் ஆரம்பம்._

_28-வது சதுர்யுகம்._


_*கி.மு. 12,05,31,100*_ -

_பிரளய முடிவு._

_தற்போதுள்ள_ 

_7-ஆம் மன்வந்ரம் ஆரம்பம்._


_*கி.மு. 42,72,51,100*_ - 

_6-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 73,39,71,100*_ - 

_5-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 1,04,06,91,100-*_ 

_4-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 13,47,41,11,100-*_ 

_3-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு.1,65,41,31,100-*_ 

_2-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 1,96,08,51,100-*_ 

_1-ஆம் மன்வந்ரம்._

_மனிதர் - உயிர்களும் படைப்பு._


_*கி.மு. 1,98,67,71,100-*_

_கல்பம் ஆரம்பம்._

_உலகப்படைப்பு._


_*குறிப்பு:-*_

_விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்..._

_அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!_

_*உண்மை இதுதான்*_

 

_ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்..._ _ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்.!!!_


_நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.._


_*Civil Engineering*_

_தெரியாமல்.._

_தஞ்சை பெரிய கோவில்,_ 

_மதுரை_ _மீனாட்சியம்மன் கோவில்,_

_காிகாலனின் கல்லணை_ _கட்டமுடியுமா...!!!_

_சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில்_ _சிவனையும்_ _நாராயணனையும்_

_பாா்க்கும்படி_ _வைத்து_

_மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்.!!!_


_*Marine Engineering*_

_தெரியாமல்..._

_சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது._


_*Chemical Engineering*_

_தெரியாமல்.._

_இரசவாதம்,_ _மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது._


_*Aero Technology*_

_தெரியாமல்.._

_கோள்களை ஆராய்ந்திருக்க முடியாது._


_*Mathematical*_

_தெரியாமல்.._

_கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது._

_ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது._


_*Explosive Engineering*_

_தெரியாமல்.._

_குடவறை_ _கோவில்கள் படைத்திருக்க முடியாது._


_*Metal Engineering*_

_தெரியாமல்.._

_ஆயுதங்கள், உபகரணங்கள்,_ _ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது._


_*Anatomy*_

_தெரியாமல்.._

_சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது._


_*Neurology*_

_தெரியாமல்.._

_நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது._


_*Psychology*_

_தெரியாமல்.._

_Telepathy செயல்படுத்தியிருக்க முடியாது._


_*Bachelor/ Master of Arts*_

_தெரியாமல்.._ 

_தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது._


_*Bussiness Administration*_

_தெரியாமல்.._

_கடல் கடந்து_ _வாணிபம்_ _செய்திருக்க முடியாது._ 


_*Chartered Accounts*_

_தெரியாமல்.._

_வரி வசூலித்து,_

_திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது._


_*Anomaly Scan / Target Scan*_ 

_இல்லாமல்.._

_குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது._

_ஆனால்,_

_நம் முன்னோர்,_

_பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.._ 

_கர்ப்பம் தரித்த 3-வது_ _மாதத்திலிருந்து, 10-வது மாதம்_ _பிறப்பது வரை.._

_கருவின் வளர்ச்சி_ 

_எப்படியிருக்கும்_ _என,_

_பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவில் கல்லில் செதுக்கி வைத்துள்ளனர்._


_*இன்னும்*_ 

_*என்ன.. என்ன..*_

_*அறிவியல் பெயர் வைத்திருக்கிறார்களோ,*_ 

_*அத்தனை*_ _*துறைகளிலும் சாதித்தவர்கள்*_  

_*நம்*_ _*முன்னோர்கள்.*_


_இன்னும் சொல்ல வேண்டுமானால்.._

_ஒட்டுமொத்த_ 

_நவீன_ _அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்._


_*2000- ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.*_


_லேப்_ _டெக்னிஸ்யன்_

_(LAB Techn.)_ 

_படிப்பு கிடையாது._


_*ஆனால்,*_

_*நம் உணா்ச்சி*_ _*பெருக்கத்தில்*_

_*வெளிவரும்*_ _*விந்துவில்...*_

_*மில்லியன் உயிா் அணுக்கள்*_ _*இருப்பதாக,*_

_*இப்போது*_ _*கண்டுபிடித்து இருக்கிறார்கள்.*_


_அப்படி பல_ _மில்லியன்_

_உயிரணுக்கள் போராடி.._

_அதில்_ _ஒன்றுதான்_

_கா்ப்ப பைக்கு_ _சென்று,_  

_உயிா்_ _உண்டாகிறதென..

_21-ஆம்_ _நூற்றாண்டில் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள்._


_*ஆனால், 4000-ஆண்டுகளுக்கு முன்னரே,*_

_*திருமூலா் பெருமகனார்*_ _*அற்புதமாக தன் ஞானத்தினால்..*_

_*லட்சமாக உருவெடுத்து*_

_*ஆயிரம் ஆகி...*_

_*நுாறாகி...*_

_*பத்தாகி..*_ 

_*ஒன்றாகி..*_

_*உள்ளே சென்று  உயிரெடுத்ததுதான் கரு*_

_என்று சொல்லியிருக்கிறார்._


_எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது நம் மரபும்,_ _கலாச்சாரமும், ஞானமும்._

_இதைப் பகிர பெருமை_ _கொள்கிறோம்._

_அறிவோம்_ _முன்னோர் மகிமை.!!!_

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai