உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_ _*வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும்*_ _*விஞ்ஞானிகளின் கூற்று.*_ _*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்

 


_*உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.*_

_*வரலாற்று ஆய்வாளர்கள்  மற்றும்*_ 

_*விஞ்ஞானிகளின் கூற்று.*_

_*அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!*_


_இந்துக்களின் காலக்கணக்கு._


_*உலகத்தோற்றம் வரை பின்னோக்கி சென்றால்...*_


_*கி.பி.1947 -*_ 

_பாரத சுதந்திரம்._


_*கி.பி. 1847 -*_ 

_பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்._


_*கி.பி. 1192 -*_ 

_முஸ்லீம் ஆட்சி துவக்கம்._


_*கி.பி. 788 -*_ 

_ஆதி சங்கரர் தோற்றம்._


_*கி.பி 58 -*_

_சாலி வாகன சக வருஷம்._


_*கி.மு.57 -*_

_விக்ரமாதித்ய சக வருஷம்._


_*கி.மு. 509 -*_ 

_புத்தர் தோற்றம்._


_*கி.மு. 3102 -*_ 

_கலியுகம் ஆரம்பம்._


_*கி.மு. 3138 -*_ 

_மகாபாரத போர்,_

_யுதிஷ்டிரர் முடிசூட்டு சகம்._


_*கி.மு. 8,69,100 -*_

_இராமபிரான் காலம்._


_*கி.மு. 21,05,102 -*_ 

_சூரிய சித்தாந்தம்._


_*கி.மு. 38, 90,100 -*_

_சத்ய யுகம் ஆரம்பம்._

_28-வது சதுர்யுகம்._


_*கி.மு. 12,05,31,100*_ -

_பிரளய முடிவு._

_தற்போதுள்ள_ 

_7-ஆம் மன்வந்ரம் ஆரம்பம்._


_*கி.மு. 42,72,51,100*_ - 

_6-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 73,39,71,100*_ - 

_5-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 1,04,06,91,100-*_ 

_4-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 13,47,41,11,100-*_ 

_3-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு.1,65,41,31,100-*_ 

_2-ஆம் மன்வந்ரம்._


_*கி.மு. 1,96,08,51,100-*_ 

_1-ஆம் மன்வந்ரம்._

_மனிதர் - உயிர்களும் படைப்பு._


_*கி.மு. 1,98,67,71,100-*_

_கல்பம் ஆரம்பம்._

_உலகப்படைப்பு._


_*குறிப்பு:-*_

_விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்..._

_அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!_

_*உண்மை இதுதான்*_

 

_ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்..._ _ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்.!!!_


_நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.._


_*Civil Engineering*_

_தெரியாமல்.._

_தஞ்சை பெரிய கோவில்,_ 

_மதுரை_ _மீனாட்சியம்மன் கோவில்,_

_காிகாலனின் கல்லணை_ _கட்டமுடியுமா...!!!_

_சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில்_ _சிவனையும்_ _நாராயணனையும்_

_பாா்க்கும்படி_ _வைத்து_

_மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்.!!!_


_*Marine Engineering*_

_தெரியாமல்..._

_சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது._


_*Chemical Engineering*_

_தெரியாமல்.._

_இரசவாதம்,_ _மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது._


_*Aero Technology*_

_தெரியாமல்.._

_கோள்களை ஆராய்ந்திருக்க முடியாது._


_*Mathematical*_

_தெரியாமல்.._

_கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது._

_ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது._


_*Explosive Engineering*_

_தெரியாமல்.._

_குடவறை_ _கோவில்கள் படைத்திருக்க முடியாது._


_*Metal Engineering*_

_தெரியாமல்.._

_ஆயுதங்கள், உபகரணங்கள்,_ _ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது._


_*Anatomy*_

_தெரியாமல்.._

_சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது._


_*Neurology*_

_தெரியாமல்.._

_நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது._


_*Psychology*_

_தெரியாமல்.._

_Telepathy செயல்படுத்தியிருக்க முடியாது._


_*Bachelor/ Master of Arts*_

_தெரியாமல்.._ 

_தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது._


_*Bussiness Administration*_

_தெரியாமல்.._

_கடல் கடந்து_ _வாணிபம்_ _செய்திருக்க முடியாது._ 


_*Chartered Accounts*_

_தெரியாமல்.._

_வரி வசூலித்து,_

_திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது._


_*Anomaly Scan / Target Scan*_ 

_இல்லாமல்.._

_குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது._

_ஆனால்,_

_நம் முன்னோர்,_

_பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.._ 

_கர்ப்பம் தரித்த 3-வது_ _மாதத்திலிருந்து, 10-வது மாதம்_ _பிறப்பது வரை.._

_கருவின் வளர்ச்சி_ 

_எப்படியிருக்கும்_ _என,_

_பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவில் கல்லில் செதுக்கி வைத்துள்ளனர்._


_*இன்னும்*_ 

_*என்ன.. என்ன..*_

_*அறிவியல் பெயர் வைத்திருக்கிறார்களோ,*_ 

_*அத்தனை*_ _*துறைகளிலும் சாதித்தவர்கள்*_  

_*நம்*_ _*முன்னோர்கள்.*_


_இன்னும் சொல்ல வேண்டுமானால்.._

_ஒட்டுமொத்த_ 

_நவீன_ _அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்._


_*2000- ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.*_


_லேப்_ _டெக்னிஸ்யன்_

_(LAB Techn.)_ 

_படிப்பு கிடையாது._


_*ஆனால்,*_

_*நம் உணா்ச்சி*_ _*பெருக்கத்தில்*_

_*வெளிவரும்*_ _*விந்துவில்...*_

_*மில்லியன் உயிா் அணுக்கள்*_ _*இருப்பதாக,*_

_*இப்போது*_ _*கண்டுபிடித்து இருக்கிறார்கள்.*_


_அப்படி பல_ _மில்லியன்_

_உயிரணுக்கள் போராடி.._

_அதில்_ _ஒன்றுதான்_

_கா்ப்ப பைக்கு_ _சென்று,_  

_உயிா்_ _உண்டாகிறதென..

_21-ஆம்_ _நூற்றாண்டில் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள்._


_*ஆனால், 4000-ஆண்டுகளுக்கு முன்னரே,*_

_*திருமூலா் பெருமகனார்*_ _*அற்புதமாக தன் ஞானத்தினால்..*_

_*லட்சமாக உருவெடுத்து*_

_*ஆயிரம் ஆகி...*_

_*நுாறாகி...*_

_*பத்தாகி..*_ 

_*ஒன்றாகி..*_

_*உள்ளே சென்று  உயிரெடுத்ததுதான் கரு*_

_என்று சொல்லியிருக்கிறார்._


_எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது நம் மரபும்,_ _கலாச்சாரமும், ஞானமும்._

_இதைப் பகிர பெருமை_ _கொள்கிறோம்._

_அறிவோம்_ _முன்னோர் மகிமை.!!!_

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.