ஆர் எஸ் எஸ் என்ன சொல்லுகிறது*❗ *ஆர் எஸ் எஸ் என்ன செய்கிறது*❗ *ஆர் எஸ் எஸ் என்ன கற்றுக் கொடுக்கிறது*❗ *ஆர் எஸ் எஸ் பாரத தேசத்தின் குரல்* *ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்*

 


*ஆர் எஸ் எஸ் என்ன சொல்லுகிறது*❗

*ஆர் எஸ் எஸ் என்ன செய்கிறது*❗

*ஆர் எஸ் எஸ் என்ன கற்றுக் கொடுக்கிறது*❗

*ஆர் எஸ் எஸ் பாரத தேசத்தின் குரல்*

*ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்*

>>>>>>>>>>>>>>>>>>>>>

*சங்கத்துக்கு வா*❗

*ஷாகாவில் பங்குகொள்*‼️

*நீ யார் எந்த ஜாதி என்றே எவரும் கேட்க மாட்டோம்? நீ உணவுக் கூடத்தில் முன்வரிசையில் தட்டை பிடித்தபடி வரிசையில் உணவு இடைவேளையில் நிற்பாய் - உனக்கு பின்னே நாலு ஆள் தள்ளி அதே போல தட்டை ஏந்தியபடி அகில பாரத கார்யகர்த்தர் நிற்பார்*


*எல்லாரும் வேலைகளைப் பகிர்வார்கள்  முகாமில் உணவுக் கூடம் முதல் குளியலறை கழிப்பறை வரை சுத்தம் செய்யும் வேலைகளை முறை போட்டுக் கொண்டு - மாநில சங்கசாலக் முதல் உன் போன்ற நேற்று சேர்ந்தவர் வரை  வேலைகளைப் பகிர்ந்து செய்வார்கள்*


*பதசஞ்சலன் எனப்படும் அணிவகுப்பில் நீ கூட உத்தரவுகளை கட்டளையிட நியமிக்கப்படலாம் அல்லது ஒரு குட்டிப் பையன் கூட கட்டளைகளைப் பிறப்பிப்பான் அத்தனை பேரும் மூத்த காரிய கர்த்தர்கள் உட்பட அதற்கேற்ப கொடி வணக்கம் சங்க கீதம் பாடுதல் போன்றவற்றை பின்பற்றுவார்கள்*


*தான் பஞ்சு மெத்தையில் உட்கார்ந்து கொண்டு உன்னை ப்ளாஸ்டிக் சேரில் உட்கார வைக்க மாட்டார்கள் அனைவரும் அமர்வதும் படுப்பதும் துயில்வதும் ஒரே மாதிரியான கட்டில்தான்*


*உன்னை டீ க்ளாஸ் தூக்கவோ எச்சில் தட்டை கழுவவோ எவரும் ஏவ மாட்டார்கள்! அகில இந்திய கார்யகர்த்தர் முதல் அவரவர் குடித்த க்ளாஸையும், உண்ட ப்ளேட்டையும் அவரவரே கழுவி உரிய இடத்தில் வைத்துக்கொள்வார்கள்*


*இங்கே எல்லார்க்கும் பொதுவான விதியில் உன்னை நடத்துவார்கள் நீயாக ஏதோ பேச்சில் குறிப்பிட்டால் தவிர  எவரும் உனது சாதி பற்றி கேட்கவும் மாட்டார்கள்  அது குறித்து விசனப்படவும் மாட்டார்கள்*


*சாதி என்பது ஒரு சமூக அடையாளம்தானே தவிர அதுவே ஆள்வதற்கோ அடிமைப்படுவதற்கோ ஆன ஆவணம் அல்ல  என்ற புரிதலுடன் உன்னை நடத்துவார்கள் நடந்தும் கொள்வார்கள்*


*பத்தினைந்து நாள் முகாம் முடிந்து திரும்பிச் செல்கையில்* *#ஏகாத்மாணாவன்* *வாதம் என்ற கொள்கையின் முழு உருவமாகத் திரும்புவாய்*


*வீணாக வேறு ஜாதிகளுக்கு எதிராக முஷ்டி முறுக்க கற்றுக் கொடுத்த உனது இதுநாள் வரையிலான தலைவர்களின் போதனைகளை கழற்றி வீசி தூக்கி எறிந்து விட்டு  எல்லா மனிதர்களையும் நேசிக்கும்* #ஹிந்துத்வா* *புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு உணர்வுமிக்க ஹிந்துவாக அதைவிட சமூகத்தை நேசிக்கும் மனிதனாக திரும்பிவந்த அணைத்து காரியகர்த்தர்களுக்கும் வாழ்த்துக்கள்*‼️

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

*நா.ஆனந்த்*

*சங்கி* 

*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.