Posts

Showing posts from November, 2020

Sri Sugavaneswara Sharma 🙏

Image
  Sri Sugavaneswara Sharma 🙏

வாழ்க்கை வாழ்வதற்கே* ! *ஒவ்வொரு ஆன்மாவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே விரும்புகின்றது

Image
  *வாழ்க்கை வாழ்வதற்கே*  ! *ஒவ்வொரு ஆன்மாவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே விரும்புகின்றது*. மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக இறைவனால்  அனுப்பபட்ட ஆன்மாக்கள் உலகியல் வாழ்க்கையில் மூழ்கி சிறிய இன்பம் துன்பம் என்னும் சாகரத்தில் சிக்கி இறுதியில் அனைத்தும் நோய்வாய்பட்டு அழுது புலம்பி கண்ணீர் மல்கி துயரத்துடனும் துக்கத்துடனும் வாழ்ந்து *புண்ணியம் குறைந்து பாவம் அதிகமாகி* பாவத்தின் சம்பளமாக மரணப் பெரும்பிணி வந்து மனித உடம்பை விட்டு வேறு உடம்பு எடுக்க சென்று விடுகிறது. வேறு தேகம் எதுவென்று தெரியாமல் இவ்வுலகில்  வாழ்ந்து செல்வது மிகவும் அதிர்ச்சியான ஆச்சரியமான கொடுமையான தண்டனையாகும் *வள்ளலார் பாடல்* !  வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கைஎலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவே மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே.!!  மேலே கண்ட பாடலிலின் வாயிலாக வள்ளல்பெருமான் தெளிவா...

மகத்துவம் நிறைந்த பிரம்ம முகூர்த்தம் ! லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!

Image
  மகத்துவம் நிறைந்த பிரம்ம முகூர்த்தம் ! லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து! பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. மனதின் பிரச்னைகளை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது. படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கி விட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மா வின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்க வேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ.. சிவபெருமா னும் பூமியி...

இன்று ( நவம்பர் 20 ) ..." சர்வதேச குழந்தைகள் தின " விழாவை மரக்கன்றுகள் நடும் விழாவாக கொண்டாடி மகிழ்ந்த தருணம்.

Image
  இன்று ( நவம்பர் 20 ) ......................." சர்வதேச குழந்தைகள் தின " விழாவை மரக்கன்றுகள் நடும் விழாவாக கொண்டாடி மகிழ்ந்த தருணம்.

இந்து மதம் இனிமையானது . உருவ வழிபாடே உயர்ந்தது .

Image
  இந்து மதம் இனிமையானது . உருவ வழிபாடே உயர்ந்தது .

கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை- எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள் விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

Image
  மக்களே கவனமாக படியுங்கள். விழித்தெழுங்கள். அரசிடம் கேள்வி எழுப்புங்கள். சென்ற ஆண்டு சாதாரண குடிமக்களையெல்லாம் எல்பிஜி மானியம் விட்டுத்தர சொன்னீர்கள். இப்போது மூத்த குடிமக்களின் ரயில் பயண கட்டண சலுகையை விட்டுத்தர சொல்கிறீர்கள். – நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் – இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …? – உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறீர்கள். அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …? – சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இ...

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்

Image
  வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ; இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள் e-list இல் இருக்கும்  அனைவருக்கும் அனுப்புங்கள்!! Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்; "புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!! புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%. புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது. நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன...

Laughter is the best medicine...

Image
  👉 *Job Interview.* 👳‍♀OFFICER:- *What is your name?* 🧑🏻Manoj :-  *M.P. sir* 👳‍♀OFFICER:- *In full please* 🧑🏻Manoj :-  *Manoj Pandey* 👳‍♀OFFICER:- *Your father's name?* 🧑🏻Manoj:-  *M.P. sir* 👳‍♀OFFICER:- *What does that mean?* 🧑🏻Manoj:-  *Madan Pandey* 👳‍♀OFFICER:- *Your native place?* 🧑🏻Manoj:   *M.P. sir* 👳‍♀OFFICER:- *What's that?* 🧑🏻Manoj:-  *Madhya pradesh* 👳‍♀OFFICER:- *What is your qualification?* 🧑🏻Manoj:-  *M.P.* 👳‍♀OFFICER:- *(angry) What is that?!!!* 🧑🏻Manoj:-  *Matric Pass* 👳‍♀OFFICER:- *So why do you need a job?* 🧑🏻Manoj:-   *It is because of M.P. sir* 👳‍♀OFFICER:   *Meaning?* 🧑🏻Manoj:-  *Money Problem* 👳‍♀OFFICER:- *Would you explain yourself and stop wasting my time? What's your  personality like?* 🧑🏻Manoj:    *MP sir.* 👳‍♀OFFICER:   *And what is that?* 🧑🏻Manoj:-  *Marvelous Personality* 👳‍♀OFFICER:- *I see... I will get back to y...

SUGA RCM Success Business Meeting in SUGA Consulting Services office in various occasions and visit to PUC pickup center .. Jai RCM...

Image
  SUGA RCM Success Business Meeting in SUGA Consulting Services office in various occasions and visit to PUC pickup center .. Jai RCM...

Foreign Tourists visited my office... And they visited Kapaleeswarar Temple Goshala, Mylapore Chennai Tamil Nadu India 🔥🙏

Image
  Foreign Tourists visited my office... And they visited Kapaleeswarar Temple Goshala, Mylapore Chennai Tamil Nadu India 🔥🙏

*டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோகஇசைகள் மற்றும் சாவுமேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிகடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.*

Image
  பகிர்வு. . *அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !* *டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோகஇசைகள் மற்றும் சாவுமேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும்  லக்ஷ்மிகடாக்ஷத்தை சீர்குலைத்து கெடுத்துவிடும்.* *இதனால் அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளிஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்  நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.* *இதனால் பலநோய்கள் வரலாம். வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண்செலவுகள் ஏற்படலாம் தொழில் நஷ்டம் ஏற்படலாம், என்று இப்படிப்பட்ட  அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..* *அதை சமயம்  ஆன்மீகநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுமுடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.* *ஆம்...!!!* *உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...* *இதனால் கண்பார்வை கோளாறில் ஆரம்பித்து மனஇறுக்கம், மனஅழுத்தம், மனநோய் வந்து...

We proud to have Lord Rama as our God 🙏 He is a great Man, great king, he is kind to women, well disciplined, having one wife only... What a great God... We are proud of you Rama... 🙏 Sri Rama Jayam 🙏 Ram Ram🙏

Image
  We proud to have Lord Rama as our God 🙏 He is a great Man, great king, he is kind to women, well disciplined, having one wife only... What a great God... We are proud of you Rama... 🙏 Sri Rama Jayam 🙏 Ram Ram🙏 They say God will take care of you. That God is all pervasive, all knowing. But it is not always so. Sometimes you have to fight for your God. Because when you abandon him, he abandons you too.  Five years ago, Ayodhya was a small town in dust bowl of Uttar Pradesh. It had few remnants of the glory of Lord Ram. We had allowed it to wither and die away. Why? Because our school and college textbooks told us to abandon that part of heritage as imaginary and unimportant. Evil people had woven into our consciousness and told us that there was no glory there. That glory belonged to those forces that had subjugated, humiliated us. Forces that had taxed us to maintain our identities. When you allow your past to wither away, a part of you withers away too. When you surrende...