Posts

Showing posts from July, 2020

மனம் விட்டு சிரியுங்க* *வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்*

Image
*மனம் விட்டு சிரியுங்க* *வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்* ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்... நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?       அட யாருன்னு சொல்லுமா. -----😂------------------------------ நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...." ---😂-------------------------------- டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! --😂--------------------------------- மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம். கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? --😂--------------------------------- ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க 😂----------------------------------- முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்து...

Simply superb talk about Kanda Sashti Kavasam and Science - Sugavanam 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
Simply superb talk about Kanda Sashti Kavasam and Science - Sugavanam 9176244989 sugavanam.mobile@gmail.com

அருட்பெருஞ்ஜோதி* *தயவுடையோரே....* *தயை கூர்ந்து இறுதி வரை படிக்க வேண்டுகிறேன்* 🙏

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥 *அருட்பெருஞ்ஜோதி* *தயவுடையோரே....* *தயை கூர்ந்து இறுதி வரை படிக்க வேண்டுகிறேன்* 🙏 *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உறவுகளே!* *அன்பு சால் நண்பர்களே!!* *அனைவருக்கும் எனது தயவுடன் பணிவான ஆன்மநேய சன்மார்க்க வந்தனம்!* *காணொளியில் காணப்படும்" இமேஜ் மனநலம் குன்றிய ஆதரவற்றோர்களுக்கான இல்லம் & பள்ளி" தேனி மாவட்டம் தேவாரம் அருகில் மேட்டுப்பட்டியில் இயங்கி வருகிறது.* *இதன் நிறுவனர் & சேவகர் தயவு திரு.முருகன் ஐயா அவர்கள்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மிகுந்த சிரமத்துடனும் தடைகளைக் கடந்தும் நிறுவியுள்ளார்.* ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் இவரது கவனத்திற்கு வந்தால் அந்த ஊர் காவல் நிலையத்தில் பதிவு செய்து பிறகு தேவாரத்தில் உள்ள காவல் நிலையத்திலும் பதிவு செய்து இவர்கள் இல்லத்தில் வளர்த்து வருகிறார்.கிராம நிர்வாகத்தினரும் இதன் செயல்பாடுகளை அவ்வப்போது கவனித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சென்ற வருடம் (17,டிசம்பர்,2019) எனது மாமனார் நினைவு நாள் அன்று அங்கு உள்ள தெய்வக் குழந்தைகளுக்கு பசியாற்றும் நிகழ்விற்காக செல்ல நேர்ந்தது. தயவு திரு முருகன் ஐயா எளிமையானவர்.அடிப்படைத்தக...

Om NAMO NArendra MOdi Namaha🙏 Bharath Matha ki Jai🙏 Jai Hind🙏

Image
Help each other🙏 Support each other🙏 Develop each other🙏 Grow each other🙏 Om NAMO Shivaya🙏 Om NAMO Narayana🙏 Om Muruga🙏 Om Sakthi 🙏 Om NAMO NArendra MOdi Namaha🙏 Bharath Matha ki Jai🙏 Jai Hind🙏 🙏👏🤺🏇🏹🎯🏆🌴🐘🎋🦚🌿🐓☘️🦜🌾🎋🐂🌳🐘🌲🐪✡️🕉️🇮🇳🔯🌹💐

பிரதமர் திரு.மோடி அவர்களின் தமிழக மக்களுக்கான முக்கியமான 50 சாதனைகள்*...

Image
பிரதமர் திரு.மோடி அவர்களின்  தமிழக மக்களுக்கான முக்கியமான 50  சாதனைகள்*... 1🚩காவேரி ஆணையம்  2🚩ஜல்லி கட்டு   3🚩தடையில்லா 24 மணி நேரமும்  மின்சாரம்  4🚩ராணுவ தளவாடம் உற்பத்தி  5🚩செங்கல்பட்டில் தடுப்பூசி மருத்து உற்பத்தி கூடம்.  6🚩ஏழை மாணவர்களுக்கு நீட் மூலம் மருத்துவ படிப்பு  8🚩மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துமனை  9🚩ஸ்மாட் சிட்டி  10🚩கன்னியாகுமாரி  மாவட்ட மேம்பாலம்  11🚩முத்ரா வங்கி கடன்  12🚩செல்வ மகள் -  செல்வ மகன் தபால் நிலையம் மூலம் சேமிப்பு திட்டம்  13🚩எல்லோருக்கும் வீடு திட்டத்தின் மூலம் ₹ 2,10,000/- இலவச மானியம்  14🚩₹ 5 லட்சம் குடும்ப மருத்துவ காப்பீடு   15🚩மாதம் ₹ 1 தனி நபர் விபத்து காப்பீடு 2 லட்சம்  16🚩கருவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ₹ 6,000.   17🚩ஆண்டுக்கு ₹ 330 செலுத்தி  காப்பீடு 2 லட்சம்.  18🚩அடல் பென்சன் ஒய்வு திட்டம்.  19🚩அனைவருக்கும் வங்கி கணக்கு ரூபே ATM  வங்கி அட்டை  20🚩விவசாய பயீர் காப்பீடு  21🚩அமைப்பு சாரா தொழிலாளர் கா...

I don't know much about Sushant Singh Rajput... But after his demise, I explored his films and saw Dil Bechara... Movie... After long years when I got tears in my eyes while seeing final church scene... What a classic actor...

Image
I am south Indian Brahmin living in Mylapore, Chennai... I don't know much about Sushant Singh Rajput... But after his demise, I explored his films and saw Dil Bechara... Movie... After long years when I got tears in my eyes while seeing final church scene... What a classic actor... Sushant Singh Rajput... India really miss a great actor... After seeing SSR Sushant Singh Rajput, such a person never commits suicide... It's a clear murder... But we don't know who done it and why???

யானை ஐ பற்றிய சிறப்பான தகவல்கள்*

Image
👉🐘 *யானை ஐ பற்றிய சிறப்பான தகவல்கள்* யானை 🐘🐘22 மாதங்கள் கருவை சுமக்கும் .  யானை🐘🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.  அதன் தும்பிக்கை யால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.  சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.  ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.  ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.  250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும்.  சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.  யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.  யானை🐘🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள்  நடுகிறது.  ஒரு யானை🐘🐘  தன் வாழ் நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகிறது . அடுத்த முறை நீங்களும், நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே. யானையை🐘🐘🐘 பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. *தூய தமிழில் யானைக்கு🐘 60 பெயர்கள...

ஒரு பிரதமர் பிரயாணங்கள் செய்வது குஜாலாய் இருக்க அல்ல; நாட்டின் செக்யூரிட்டிக்கும், பொருளாதார நலனுக்காவும் மட்டுமே என்பதை நான் இன்னும் டீடெய்லாய் விளக்கலாம்..!

Image
நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போது. ஹாங்காங்கில் இருந்த ஒரு ப்ராஜக்ட்டில் என்னை சேரச் சொன்னார்கள். நான் நிரந்தரமாக அங்கே குடியேற மறுக்க, என்னை alternate வாரங்கள் இந்தியாவிலும் ஹாங்காங்கிலுமாக வேலை செய்யக் கேட்டார்கள். அதாவது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஹாங்காங் பிரயாணம்..! ஃப்ளைட்டில் ஃபர்ஸ்ட் கிளாஸ்; எல்லா வசதிகளும் எனக்கு கொடுக்கப்பட்டன. 'ஹையா..! நிறையா டிராவலிங் செய்லாம்..!' என்று முதலில் ஜாலியாக இருந்தாலும், ஆறே மாதத்தில் எனக்கு அந்த வேலை கசந்தது..! ஃப்ளைட் take-off போதும் landing போதும் நம் உடலில் உபாதைகள் நேரும்..! இரண்டு நாட்கள் ஜெட் லாகால் தூக்கம் கெடும்..! கக்கா ஒழுங்காய் போகாது..! இது தவிர, அங்கே கிளையண்ட் மீட்டிங் நடந்து முடியும் வரையில் டென்ஷன்.! எனக்கு ஆகவில்லை..! நான் வேறு ப்ராஜக்ட் மாற்றிக் கொண்டேன். ஆனால், எங்கள் கம்பெனியின் தலைவர் அப்படி செய்ய முடியாது..! பிடிக்காவிட்டாலும் அவர் ஏகமாய் டிராவல் செய்துதான் ஆக வேண்டும்..! அதிக பிராயாணம் என்பது நிஜத்தில் ஒரு பெரும் கஷ்டம்..! வேலையின் நிர்ப்பந்தத்தால் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலோடுதான் ட்ராவல் செய்வார்...

சென்னை வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில், சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம் 🙏

Image
சென்னையைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் நான்கு இடங்களில்தான் கணிசமாக வசிப்பார்கள். 1) மாம்பலம் பகுதி(அசோக் நகர், கோடம்பாக்கம்)  2) மயிலாப்பூர் பகுதி (மயிலை, ஆழ்வார்பேட்டை), 3) திருவல்லிகேணி பகுதி (குறிப்பாக வைணவர்கள்)  4) நங்கநல்லூர்.  இதில் மயிலாப்பூர் வகையறா அட்வகேட்ஸ், ஆடிட்டர்ஸ், என்று அப்பா தொழிலையே தொடர்ந்து அபிவிருத்தி செய்து  தனி வீடு,கார்கள் என்று பட்டையை கிளப்பும் மேட்டுக்குடி. திருவல்லிக்கேணி கோஷ்டி வெளிச்சம் அவ்வளவு இல்லாத, காற்று புகாத, அறைகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதிக்கு கைங்கர்யத் தொண்டு சாதித்துக்கொண்டு வாழ்பவர்கள். நங்கநல்லூர்காரர்கள் அநேகம் பேர் ரிட்டையர் ஆகி நகர நெரிசல் தாங்கமுடியாமல் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் எங்கு போனாலும் ஸ்ரீரங்கம் போல மெதுவாக நடந்து, ஆஞ்சநேயரை சேவித்து, ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு,  ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டே 'உங்காத்துல கரண்ட் வந்துடுத்தா' என்று கேள்வி கேட்கும் ரகம்.  ' கிரி ட்ரடேர்ஸ் , நீல்கிரிஸ்ன்னு எல்லாமே இங்கேயே வந்துடுத்து தெரியுமோ' என்றும் பெருமை பாராட்டக...

Sri Lakshmi Home Foods - SUGA Channel partner

Image
 

அடேங்கப்பா ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா...*

*அடேங்கப்பா ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா...* என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு பயன் பெறுங்கள் *Science Courses (3 Years)* Bsc Physics Bsc Chemistry Bsc Botany Bsc Zoology Bsc Computer science Bsc Mathematics Bsc PCM Bsc CBZ Bsc Forestry Bsc Dietician & Nutritionist Bsc Home Science Bsc Agriculture Science Bsc Horticulture Bsc Sericulture Bsc Oceanography Bsc Melsorology Bsc Arthopology Bsc Forensic Science Bsc Food technology Bsc Diary Technology Bsc Hotel Management Bsc Fashion Design Bsc Mass Communication Bsc Electronic Media Bsc Multimedia Bsc 3D Animation *Commerce Courses :* CA Chatted Account CMA Cost Management Account  CS Company Secretary (Foundation) B.Com Regular B.Com Taxation &Tax Procedure B.Com Travel & Tourism B.Com Bank Management B.Com Professional BBA  /. BBM Regular BFM Bachelor of Financial Management  BMS BAF *Humanities Courses:* Advertising BS General Criminology Economics Fine Arts Foreign languages Home S...

RCM நிறுவனத்தில் உறுப்பினராக சேர கீழ் காணும் தகவல்களை அனுப்பவும்.

Image
RCM நிறுவனத்தில் உறுப்பினராக சேர கீழ் காணும் தகவல்களை அனுப்பவும். 1. பெயர்.  2. பிறந்த தேதி  3. ஆதார் கார்டு போட்டோ 4.  பான் கார்டு போட்டோ 5.  பேங்க் பாஸ்புக் முதல் பக்க போட்டோ  6. பெயர் பொரித்த காசோலை போட்டோ 7.  வாரிசு தாரர் பெயர்,   8. வாரிசு தாரர் பிறந்த தேதி  9. வாரிசு தாரர் உறவு முறை 10. உறுப்பினர் பாஸ்போர்ட் போட்டோ 11. உறுப்பினர் மொபைல் போன் நம்பர்

🕉️ *வீட்டிலேயே ஆடி அமாவாசை தர்ப்பணம்......*🕉️

Image
🕉️ * வீட்டிலேயே ஆடி அமாவாசை தர்ப்பணம்...... * 🕉️ முன்னோர்களுக்க வருடாந்திர திதி கொடுக்க இயலாதவர்களும் வருடத்தில் ஆடி புரட்டாசி தை இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசை தர்ப்பங்களைச் செய்தாலே போதுமானது என்று முன்னவர்கள் வகுத்துள்ளனர்... கடலில் ஆற்றில் ஆலயங்களில் அல்லது வீடுகளில் வாத்தியார் வைத்து செய்யப்பட வேண்டியது..... யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஆடி மாத அமாவாஸ்யை தர்ப்பணம் 20.07.2020 திங்கட்கிழமை ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:  கேசவா + தாமோதரா வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும். ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்  மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்...

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!!

Image
கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான  விளக்க பதிவு!! *நான் Dr.P.மணி. நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.  இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர். கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன்.  முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் . ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA)  அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்).  அ...

ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன்.

Image
    ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது, 19-07-20ஆடி திருவாதிரை ஆனால் அவனை கொண்டாட யாருமில்லை. ஆம் ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் ஈழத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தான் ராஜராஜன் நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவன். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள் ஆனால் தமிழினத்தில் பிறந்ததால் மறைக்கப்பட்டான் தமிழினம் அவனை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டபடும் அளவு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவனை பெருமையாய் எண்ணிற்று அவன் தஞ்சை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மாபெரும் ஆலயத்தை கட்டினான், காவேரிக்கு இப்பக்கம் தகப்பன் கட்டியது போல காவேரிக்கு அப்பக்கம் அதை கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றான் ஒருவகையில் ராஜராஜனின் இந்து ஆலயபணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம் குறிப்பாக திருகாளத்தி ...

70 ஆண்டுகளில் தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்,

Image
இந்தியாவினை சில நாடுகள் கொண்டாடிகொண்டிருக்கின்றன சில நாடுகள் கைகுலுக்கி வெல்டன் இந்தியா என சொல்லிகொண்டிருக்கின்றன‌ விஷயம் மிக சீரியசானது இந்தியா சீன நிறுவணங்களுக்கு தடைவிதித்தும் சீன செயலிகளை விரட்டி அடித்ததும் அனைவரும் அறிந்தது, இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக என்ற ஒருவரியோடு விளக்கத்தை நிறுத்திகொண்டது இப்பொழுது பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதேபோல் சீன செயலிகளையும் மற்றும் சில நிறுவணங்களையும் தடை செய்திருக்கின்றன, அவை சொல்லும் விஷயம் அதிர்ச்சி ரகம் ஆம், ஏராளமான சீன நிறுவணங்கள் சீன ராணுவம் மற்று உளவுதுறையுடன் சம்பந்தபட்டவை, தொழில் மற்றும் செயலி என சில நாடுகளில் நுழையும் சீனா இவற்றை கொண்டு பெரும் கலவரங்களையும் குழப்பங்களையும் தூண்டிவிடுகின்றது உலக அரங்கில் முதன் முதலில் இதை கண்டறிந்து தடை செய்த நாடு இந்தியா, இதை அடுத்தே அமெரிக்காவும் பிரிட்டனும் நிலமையின் வீரியத்தை உணர்ந்து சீன கம்பெனிகளை விரட்டியிருக்கின்றன‌ சீன குடிமக்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உண்டு அவர்கள் மூலமாகவும் இன்னும் மாணவர் மற்றும் தொழில்நிறுவணம் மூலம் ஊடுருவும் சீன உளவுதுறை எம்.எஸ்.எஸ்  சம்பந்...

பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.

Image
மனைவி இறக்கும்போது,  *அவருக்கு வயது 45 இருக்கும்*.  உறவினர்கள்,  *நண்பர்கள்*  அனைவரும்  *அவரை*  *மறுமணம்*  செய்து கொள்ளுமாறு  வற்புறுத்தியும்,  *அவரால்*  *அதை ஏற்றுக்கொள்ள*  *முடியவில்லை* . என் மனைவி,  *அவள் நினைவாக*  எனக்கு  *ஒரு மகனை*  விட்டு சென்றிருக்கிறாள்.  *அவனை வளர்த்து*  ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*.  அவன் சந்தோஷத்தில்  *அகமகிழ்ந்து*,  அவன் வெற்றியில் நான் *திளைத்திருப்பது*  எனக்கு போதும்.  *அவனுக்காக*  *வாழ போகிறேன்*.  இன்னொரு துணை  *எனக்கு தேவையில்லை*  என்று சொல்லிவிட்டார். வருடங்கள் உருண்டோடியது.  மகன் வளர்ந்து  பெரியவனானதும்,  தன் வீட்டையும்,  வியாபாரத்தையும்  மகனிடம்  எழுதி கொடுத்துவிட்டு  ஓய்வு பெற்றார்.  மகனுக்கு திருமணமும்  செய்து வைத்து,  அவர்களுடனேயே  தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது.  ஒரு நாள்  வழக்கத்துக்கு மாறாக,  கொஞ்சம்  சீக்கிரமாக  காலை உணவு உண்ண,...

👆யார் இந்தச் சித்தர்கள்* . சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் அதாவது அறிவு படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் எனப்படுவோர். பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர்.

Image
*👆யார் இந்தச் சித்தர்கள்* . சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் அதாவது அறிவு படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் எனப்படுவோர். பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர்.  நந்தீசர், அகத்தியர், ருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கிநாதர், பாம்பாட்டிச்சித்தர், தேரையர், குதம்பைச்சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகண்ணிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர், தன்வந்திரி எனப் பதினெட்டு சித்தர்கள் உள்ளனர். இவர்கள் முதன்மைச் சித்தர்கள்.  இவர்களைவிட எண்ணிலாக் கோடி சித்த, ரிஷி, கணங்கள் உள்ளார்கள். சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும் எமது சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள். சித் என்றால் அறிவு அல்லது அழிவில்லாதது என்று பொருள்.  சித்தர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை கொண்டவர்கள். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடு...