Posts

Showing posts from September, 2021

*இன்றயை அமெரிக்காவில்* *🙏🙏🙏மோடிஜியின் சர்வதேச உரை*

Image
  *இன்றயை அமெரிக்காவில்*  *🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மோடிஜியின்  சர்வதேச உரை* ---------------------------------------------------------  *இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியை ப்ரோடோகால் உறுப்பினர்கள் அழைத்துவந்து நிறுத்த* .. *ஐக்கிய நாடுகளின் தலைவர் பேச சொல்ல,  அவர் ஆற்றிய  உரையின்   சுருக்கம்* : ஜனநாயகம் இந்தியாவின் பரம்பரியம் . ஜனநாயகத்தின் தாய் இந்தியா .ஜனநாயகத்தின் தாயை  பிரதிநிப்  படுத்துவதில் பெருமை படுகிறேன்   கடந்த  ஒன்றை வருடங்களாக  நூறு வருடங்களில் இல்லாத துயரங்கள் உயிர் இழப்புகள்  உலகம் கண்டது . உயிர்  இழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள் இந்தியா 50 கோடி பேருக்கு நேரடி மருத்துவ சேவை  இலவசமாக கொடுத்தது . தடுப்பூசிகளை வேகமாக தயாரித்து அதற்கான  டிஜிட்டல் மேடையை உருவாக்கி உலகத்தாருக்கும்  வழங்கியது  அதே நேரத்தில் பொருளாதாரமும் சுற்று சூழலும் பாதிக்காதபடி  நடவடிக்கைகள் எடுத்தது. வீடில்லாத கோடிக்கணக்கானவர்கள் சொந்த வீடுகளில் அமர வைத்துள்ளது  மொத்தத்தில் ...

மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா! *1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)* "ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன

Image
  மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா! *1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)* "ஹிந்துத்துவமும்  ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.   *2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)* ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ! ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும்.  அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும். *3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)* யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?) தன்னுடைய  அறிவாலும் ஆற்றலாலும் செய்தான். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது. *4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)* நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது. நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் இந்துத்துவாவை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும்.   *5. மைக்கேல் நாஸ்டர்டாமஸ் (1503-1566)* இந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும்....

Om NAMO Shivaya 🔥🙏 பசுமைக் காடுகள் அமைப்பு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Dharma Raja 9176006219, 9500015482 For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

Image
  ஆரூரா! தியாகேசா!!  நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் அகரகடம்பனூர்  ஸ்ரீ *விசாலாட்சி* அம்பாள் சமேத ஸ்ரீ *முடிக்கொண்டேஸ்வரர்* சுவாமி ஆலயம்  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த ஆலயம் அமையப்பெற்றதாக சுவடுகளில் கூறப்படுகிறது.  தற்சமயம் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.  ஆனால் இவ்வாலயத்தின் இறைவனையும் அம்பாளையும் வழிபடுவோர்  திருமண பாக்கியம் குழந்தைப்பேறு தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி அறிவுத்திறன் செல்வ செழிப்பு அனைத்தும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு இத்தலத்து இறைவன் துணை புரிகிறார்.  என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த ஆலயத்தில் குடமுழுக்கு முடிந்தவுடன் இந்தப் பகுதிகளில் மிகச்சிறப்பான நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த சிறப்பு மிக்க சிவாலயத்தில்  நாளை *30-09-2021* புரட்டாசி மாதம் 14ஆம் நாள் வியாழக்கிழமை இங்கு அமைந்திருக்கும் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடுவதாக இருக்கிறோம்.  இந்த சிறப்பான ஆன்மீக பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள்  Om NAMO Shivaya 🔥...

*வளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா?!*

Image
  *வளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா?!* *ஆணோ பெண்ணோ எது பிறந்தாலும் பாட்டி வீட்டில் காப்பு,. வசதியானவங்களா இருந்தா தங்க காப்பு, வசதி இல்லன்னா செம்பு காப்பு. பெண் பிள்ளைகளின் காது குத்து, மஞ்சள் நீராட்டு, கல்யாணத்துக்கு வரை பாட்டி வீட்டிலிருந்து சீர் வரிசையில் வளையல் இருக்கும்.* *கல்யாணமான பெண்ணு உண்டாகி சீமந்தம் செய்யும்போதும், வயசாகி சுமங்கலியா இறந்து கடைசி காரியம் செய்யும்போதும் பொறந்த  வீட்டிலிருந்து  வளையல் வரும்.  ஒருவேளை கணவன் இறந்தாலும், தாய் வீட்டு சீதனமா வளையல் வரும். ஆகமொத்தம் பெண்ணின் வாழ்வில் வளையலுக்கு முக்கியம் இடமுண்டு.*  *பிறந்த குழந்தைக்கு காத்து கருப்பு அண்டாம இருக்க கருப்பு வளையல்.  கல்யாணத்துக்கு சிவப்பு, பச்சை வளையல். சீமந்தத்துக்கு பச்சை கலர் வளையல், இறப்புக்கு சிவப்பு பச்சை வளையல், தாலி அறுப்புக்கு கலர் கலர் கண்ணாடி வளையல்ன்னு வளையல் அணிவதிலும் ஒரு வரைமுறை உண்டு.  காது, மூக்கு, கழுத்துன்னு பவுன் கணக்கில் நகை போட்டிருந்தாலும் கைகளில் வளையல் போடாம இருந்தா அந்த பொண்ணு அழகு முழுமையடையாது.*  *வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது....

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது. இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்

Image
  ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது. இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள் வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள், கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள், தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள். வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணங்குபவர்கள்,  வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்.🙏 அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம். திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே சனாதன தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது. லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், wrong நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள் ,  ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப்...

*Check New York Times view about PM Modi :* *Joseph Hope, Editor-in-Chief of the New York Times:* *Narendra Modi's sole aim is to make India a better Country. If he is not stopped, in the future, India will become the most Powerful Nation in the World.. It will surprise even the USA, the United Kingdom, and Russia..Japan.*

Image
  *Check New York Times  view about PM Modi :* *Joseph Hope, Editor-in-Chief of the New York Times:* *Narendra Modi's sole aim is to make India a better Country. If he is not stopped, in the future, India will become the most Powerful Nation in the World.. It will surprise even  the USA, the United Kingdom, and Russia..Japan.* *Narendra Modi is moving towards a specific goal. No one knows what he wants to do....and his intentions, strategy, cannot be predicted.* *Behind the Smiling face, he is a dangerous Patriot. He uses all the Countries of the world for the benefit of his Nation......India.* *First he destroyed US ties with Pakistan and Afghanistan.* *Next Narendra Modi has created an alliance with Vietnam, shattered China’s Superpower dream and made use of the three Countries.*   *The long-running dispute over oil extraction overseas between Vietnam and China has benefited India. With India's support, Vietnam began producing Oil in China's Southern Seas.* *Vietna...

Tree planting at Temples Dharma Raja 🔥🙏

Image
  ஆரூரா!  தியாகேசா!!  22-08-2021 ஆவணி மாதம் 6ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி மற்றும் அவிட்ட நட்சத்திரமும் சேர்ந்த ஆவணி அவிட்ட நன்னாளில்  தஞ்சாவூர் (மாவட்டம்)  கும்பகோணம் (தாலுக்கா)  திப்பிராஜபுரம் (அஞ்சல்) சென்னிய மங்கலம்  ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்  ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம்  (இரட்டை லிங்கேஸ்வரர் ஆலயம்) குழந்தை பாக்கிய பரிகார ஸ்தலம்  இந்த சிறப்புமிக்க சிவாலயத்தில் இன்று  சந்தனம்-5 செவ்வரளி-1 வெள்ளை அரளி-1 மகிழம்பூ-1 செண்பகம்-1 புரசு-1 சரக்கொன்றை-1 பாதாம்-1 நாகலிங்கம்-1 பாரிஜாதம்-1 மனோரஞ்சிதம்-1 பவளமல்லி-1 மந்தாரை-1 சங்குப்பூ-1 ஆகிய 18 வகையான பூ மரக்கன்றுகளும், மரக்கன்றுகளும் நடப்பட்டன.  இந்த ஆலயத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கான வாய்ப்பினை கொடுத்த ஆலய நிர்வாகி சிவ. செல்வி அவர்களுக்கும்  இன்றைய கைங்கர்யதின்  உபயதாரர்: Smt Usha Rangarajan family Mylapore Chennai  அவர்களுக்கும் நன்றி 🙏   இன்று இறைவன் எங்களுக்கு இட்ட பணி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. மேலும்...

This story is inspired by a real life episode of my Cousin Ms.Seema Kanakambaran , a high school Principal . I dedicate this fable to the innumerable entrepreneurs out there who believes that 10 % learning is from school . 20 % from peers and 70 % on the road .

Image
  The teacher looking at the ceiling fan at the corona treatment facility run by the state government was about to pick up a book to read ,  then the phone rang . It was an unregistered number , usually she avoids such calls . However ; alone at the hospital with nothing else to do , she decided to pick it up .  The firm male voice introduced himself , Good day Madam I am Souji Gopal Krishna  calling from Dubai . Am I speaking to Ms Seema Kanakambaran ? .   The teacher was curious  about who would that be . She said , Yes you are talking to Seema .  After a pause , he continued - Madam few years ago , You were my class teacher  when I was in class 10 ! .  The teacher couldn’t  place him . She said I am admitted  at the hospital with Covid 19 . Is it any thing important or can you call me later ? .   Souji said , Madam I came to know about your illness from Subbu , the class topper of batch 1995 .   The teacher sa...