Posts

Showing posts from May, 2022

ஆளுமைகளின் உச்சம்...*👍 *அண்ணாமலை IPS*🎯 சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்..

Image
  *ஆளுமைகளின் உச்சம்...*👍 *அண்ணாமலை IPS*🎯 சமீபத்தில் பல நேர்காணலை பாருங்கள்...  திருமாவளவன்,  நாஞ்சில் சம்பத்...  என  Renowned stage speakers என்று அறியப்பட்ட பலரும்...  சில நேர்காணல்களில் கேட்கும் கேள்விகளுக்கு *'பதில் தெரியாமல்...'*  'உணர்ச்சி பூர்வமாக பேசி...' உண்மைகளை மறைத்து...  மக்களை மடைமாற்றுவது வழக்கமாகி விட்டது.  மேடைக்கு மேடை,  கட்சி கடந்து களமாடும் நாஞ்சில் சம்பத்திற்கு...  *CAA பற்றி Basic Insights கூட தெரியவில்லை.👊* "காறிதுப்புனா... துடைச்சிக்குவேன்" என்கிறார் கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம், மானமில்லாத நாஞ்சில் சம்பத். மேடைக்கு மேடை முழங்கும் திருமாவளவனுக்கோ...  *GST பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை.* “GSTக்குள் CESS Tax வருமா? வராதா?”  என்கிற கேள்விக்கு....  இரண்டைப் பற்றியும் தவறாக விளக்குகிறார்❗ அவ்வளவு ஏன்,  *இட ஒதுக்கீடு மசோதா பற்றியும் தவறான பதில் தான் தருகிறார் திருமாவளவன்...* 'ஆகச்சிறந்த மேடை பேச்சாளர்கள்...' என்று நிறுத்தப்பட்டுள்ள இவர்கள் எல்லாம்...  ஒரு விஷயத்தைப்பற்றிய அடிப்படை அற...

ஜாதுநாத் ஜவகர் என்கிற வரலாற்று பேராசிரியர் கீழ்கண்டவாறு ஒப்பிடுகிறார். சத்ரபதி சிவாஜி மகராஜ் ஹிந்துக்களை காக்க தனது இறுதி மூச்சுவரை நிம்மதியாக தூங்கியதில்லை..! ஆனால் ராணி தாராபாய் முகலாயர்களை ஒருநாளும் நிம்மதியாக தூங்கவிட்டதில்லை என்கிறார்..!

Image
  சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த  சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்.. அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு உணவாகப் போடப்பட்டார்..! அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார்..! அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  ராஜ்யம்..! டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். .! தங்களுக்கு சகாயம் செய்ததாக சிறப்பு துதிகள் செய்தனர்.  அரசவைக் கவிஞர்கள்  அரசர்களை புகழ்ந்து கவிதை பாடி சிறப்பு பரிசுகளை அள்ளினர்..! ராஜாராம் இறந்த மூன்றாவது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர்......

*A woman who is working in the Indian Embassy in Germany wrote about Modiji in a post like this !* She wrote .........

Image
  *A woman who is working in the Indian Embassy in Germany wrote about Modiji in a post like this !*  She wrote ......... When former Prime Minister Manmohan Singh came to Germany, he brought around 40 people with him who were his relatives.  A total of five hotels (all Five-Star) were booked for their stay. All the relatives shopped in expensive Malls every day and bought things for lakhs  nd lakhs of Rupees. The bills were charged in the name of the entire State Department.  This was the daily story throughout the currency of Manmohan Singh's tour  The entire Indian-staff servant of the State Department used to dance in front of them all.  Manmohanji did not come to the Embassy even once or met us.  Now when Modiji came to Germany twice as Prime Minister, the entire staff was expecting the same show again.  But I'm surprised he came all alone!  There is no army of relatives.  So only one floor of a hotel was fully booked for reaso...

Hello Chennai ! Chennai is the only city in India which will have 3 international ports, Chennai port, Ennore port, third one coming up at kaattupalli. Chennai is the only city where ROYAL ENFIELD bikes are manufactured, in the world.

Image
  Hello Chennai !  Chennai is the only city in India which will have 3 international ports, Chennai port, Ennore port, third one coming up at kaattupalli. Chennai is the only city where ROYAL ENFIELD bikes are manufactured, in the world. Chennai has the longest beach in india, 12kms urban beach, 2nd longest in the world. Chennai is the only city which houses a national park within city limits. The Guindy national park. Chennai is the only city which has three rivers flowing through it, adai aaru(adayar), coovum aaru, kottralai(kosasthalai) aaru. Aaru — river. Chennai's Old Mahabalipuram Road is the single largest IT corridor in india. Chennai is the single largest automobile manufacturer in Asia. Fondly called the Detroit of Asia. Chennai is the 2nd city in the world to become a municipal corporation next to London, in the year 1688. Chennai houses the largest bus terminus in Asia at koyambedu. Chennai is the birth place of 'Chicken 65' @ Hotel Buhari. Chennai has the large...

தாடிக்காரர் அந்த குத்தூசியால் அவன் விரல்களின் நகக்கணுக்களில் குத்தினார். ஊசி அவன் நகக்கணுவில் ஆழமாக இறங்கிற்று. அந்த இளைஞன் எவ்வித சலனமுமின்றி நின்றிருந்தான். அவர் அவன் புறங்கையின் நடுவே ஊசியால் ஓங்கிக் குத்தினார். ஊசி புறங்கை வழியே நுழைந்து மறுபக்கம் வெளிவந்தது. அவனிடமிருந்து சின்ன முனகலோ அல்லது அவன் முகத்தில் வலியின் அவஸ்தையோ எதுவுமில்லை. அவனது கரத்திலிருந்து பொங்கிய குருதி கீழேயிருந்த அலங்கார விரிப்பில் சிந்தி அதில் படர்ந்து, அதனால் உறிஞ்சப்பட்டது.

Image
  சாவதற்கஞ்சேல்  (வித்யா சுப்ரமணியம்) “உன்னால் முடியுமா?”   “முடியும்”   “சின்னப் பையனாக இருக்கிறாயே”   “வயதில் என்ன உள்ளது? கண்டிப்பாக என்னால் முடியும்”.   “இது மிகப்பெரிய காரியம். இதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். ஒருவேளை பிடிபட்டுவிட்டால், போலீசார் உன்னை சித்ரவதை செய்வார்கள். அவர்களது சித்ரவதைகள் தாங்காமல் நீ உண்மையைச் சொல்லமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” கேட்டவர் நீண்ட கருந்தாடியுடன் திடகாத்திரமாக இருந்தார். இடுப்பில் இறுக்கிக் கட்டப்பட்ட கதராடை. மேலே போர்த்திய துண்டு. நெற்றியில் பிறைச்சந்தனம்.     “என்னை நம்புங்கள். உயிரே போனாலும் நான் உண்மையைச் சொல்லமாட்டேன். யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன். தயவுசெய்து எனக்கிந்த வாய்ப்பைக் கொடுங்கள்” அவன் அந்த அறையிலிருந்த இருவரையும் மாறிமாறிப் பார்த்து நேருக்குநேர் அவரைப் பார்த்து கேட்டான். அவர் அவனையே சில வினாடிகள் பார்த்தார்.  “முதலில் என் சோதனையில் நீ வெற்றி பெற்றால் உன்னை நம்புகிறேன்”  “எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார். ஆனால் என் உயிரைமட்டும் இப்போதைக்கு கேட்காதீர்கள். இந்த வேலையை நான...

மிக மிக பயனுள்ள தகவல் 💐💐💐💐💐💐💐💐💐💐 KPR Mills Ltd, karumathampatti Coimbatore: கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

Image
  ⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩ மிக மிக பயனுள்ள தகவல் 💐💐💐💐💐💐💐💐💐💐 KPR Mills Ltd, karumathampatti Coimbatore: கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.  விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது. பின்பு அந்த ஆலையினை பற்றி  மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.  KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.10000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.10000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி,  தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன...

பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால் சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர்.

Image
  குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..! ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா? உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன். பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால் சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான். ஆனால் பயணம்..? 3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை முடியுமா? 4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ் ஒருநாள் கூட ஓடாது. 5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க. தடுக்கலாமே? 6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு. தடுக்கலாமே? 7. Point to point Lss Express அடடா. கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு தடுக்கலாமே? 8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள். 9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம். 10. 30 ரூபாய் டிக்க...

*RCM Key Soul Products* The objective of RCM business is to empower women and motivate women. To fulfill this objective RCM has brought a great key soul product for women only...🔥💐🌹👏🙌👌👍😊🌿🌴🌳🥦🌾

Image
  *RCM Key Soul Products* The objective of RCM business is to empower women and motivate women. To fulfill this objective RCM has brought a great key soul product for women only...🔥💐🌹👏🙌👌👍😊🌿🌴🌳🥦🌾