Posts

Showing posts from March, 2022

Week end agriculture 🌿🌴🥦🌳🌾 we need volunteers to work with agriculrists in the week end... Already college girls and boys, software company young employees are coming for this great go green social services...👏🙌👌👍🔥🙏🇮🇳🌿🌳🌴🥦🌾 We need more volunteers to support agriculture🌿🌳🌹🌴🥦💐🌾 For further details contact Sugavanam Sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Image
  Week end agriculture 🌿🌴🥦🌳🌾 we need volunteers to work with agriculrists in the week end... Already college girls and boys, software company young employees are coming for this great go green social services...👏🙌👌👍🔥🙏🇮🇳🌿🌳🌴🥦🌾 We need more volunteers to support agriculture🌿🌳🌹🌴🥦💐🌾 For further details contact Sugavanam Sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608 🔥🌿🔥🌴🔥🥦🔥🌾 *சோறு வரும் வழி:* 01. வயல் காட்டைச் சீர்செய்தல் 02. ஏர் பிடித்தல் 03. உழவு ஓட்டுதல் 04. பரம்படித்தல் 05. விதை நெல் சேகரித்தல்  06. விதை நேர்த்தி செய்தல் 07. விதைகளை நீரில் ஊற  வைத்தல் 08. நாற்றங்காலில் விதைத்தல் 09. நாற்றாக வளருதல் 10. நாற்று எடுத்தல் 11. முடிச்சு கட்டுதல் 12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல் 13. நடவு நடுதல் 14. களையெடுத்தல் 15. உரமிடுதல் 16. எலியிடம் தப்புதல் 17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல் 18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல் 19. கதிர் முற்றுதல் 20. கதிர் அறுத்தல் 21. கட்டு கட்டுதல் 22. கட்டு சுமந்து வருதல் 23. களத்துமேட்டில் சேர்த்தல் 24. கதிர் அடித்தல் 25. பயிர்

அந்த முதியோர் காப்பகத்திற்கு ஓரு மணியார்டர் வந்ததது. “இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன். நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் . நான் இறந்துவிட்டால் என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை எனவே எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்

Image
  படித்ததில் பிடித்தது... அந்த முதியோர் காப்பகத்திற்கு ஓரு மணியார்டர் வந்ததது.  “இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்.  நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம்.  நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் . நான் இறந்துவிட்டால்  என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை  எனவே எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்." “வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பதற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள்  மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.   என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால் தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள், இப்படிக்கு மீனாள் ராமசாமி “என்று எழுதி இருந்தது.  தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை வந்து கொண்டிருந்தது.  அதேபோன்று ஒரே மாதிரியாக நீட்டி நீட்டி அழகாக அதே விஷயம் எழுதப்பட்டிருக்கும். சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  உ

*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*

Image
  *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*   *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*   *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*   *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*   நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.   *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*   35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01.  *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செ

RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥 "இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️

Image
  RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥 "இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️ இந்த பட விமர்சனத்தை விடுங்க , இந்த படத்தின் பெயரை சொல்ல கூட இங்கே உள்ள மீடியாக்களுக்கும் , சில சினிமா கூத்தாடிகளுக்கும்  தகுதி இல்லை .. எதற்கு ராமர் வேஷம்னு தானே புதிய தலைமுறை  கேட்டான் .. நிச்சயம் அவன் இந்த படத்தை பார்த்துவிட்டு கேட்டு இருக்க மாட்டான் .. "பாகுபலி' பார்த்த போது தோன்றியது  , இனி இப்படி ஒரு படத்திற்கு வாய்ப்பு இருக்கானு .. இந்த படம் பார்த்தவுடன் தோன்றுகிறது , பாகுபலி  இந்த படத்தில் வெறும் 10% தான் என்று .. Frame by  Frame ,  Second by Second .. என்ன ஒரு மேக்கிங் !  என்ன ஒரு தேச  சிந்தனை !  பார்ப்பவர்களுக்கு அந்த தேசிய உணர்வை தட்டி எழுப்பும் நடிப்பு .. WOW ! இப்படி ஒரு விவரிக்க முடியாத  3 மணி நேரம் .. இந்திய சினிமாவில் இதெல்லாம் சாத்தியமா என்ற துளி சிந்தனை இனி ஆங்கில படம் பார்க்கும் போது வராது .. முகத்தில் அறைந்து சொல்லி  விட்டார்  SS ராஜ மௌலி ...  ராம்சரண் , ஜூனியர் NTR  : ராஜா வீட்டு கன்று

சனாதானதர்ம எப்படியெல்லாம் துலங்க ஆரம்பித்திருக்கின்றது என்றால் இப்படித்தான், அதேதான் தர்மத்தை மறைக்க முயற்சிக்கலாமே தவிர ஒழிக்கமுடியாது அது துலங்கியே தீரும் "சங்கி" வில் ஸ்மித்துக்கு வாழ்த்துக்கள்

Image
  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றார் நடிகர் வில் ஸ்மித் எந்த வில் ஸ்மித்? இந்துமதத்தை தழுவி, அந்த மதமே தனக்கு எல்லா நலன்களையும் மனதாலும் உடலாலும் அருளுகின்றது என சொல்லி காசிக்கு வந்து பூஜை செய்து இந்து மதத்தின் பெருமைகளை உலகெல்லாம் பேசிகொண்டிருக்கும் அந்த வில்ஸ்மித் ஆக ஜெய்பீம் படத்துக்கு ஆஸ்கர் இல்லை என சிலர் கண்ணை உருட்டும் நேரம், ஒரு "சங்கி" அந்த விருதை பெற்றிருப்பதுதான் கவனிக்கபடுகின்றது சனாதானதர்ம எப்படியெல்லாம் துலங்க ஆரம்பித்திருக்கின்றது என்றால் இப்படித்தான், அதேதான் தர்மத்தை மறைக்க முயற்சிக்கலாமே தவிர ஒழிக்கமுடியாது அது துலங்கியே தீரும் "சங்கி" வில் ஸ்மித்துக்கு வாழ்த்துக்கள்

இதுதான் பாஜக!!! சென்னையில் வசித்து வரும் சையத்அலி ஆகிய நான் தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வருகிறேன் அப்பாவிற்கு 68 வயது ஆகி விட்ட காரணத்தால் அவர்களின் இறுதி கடமை புனித ஹஜ்ஜை அவர்கள் நிறைவேற்றி விட வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்

இதுதான் பாஜக!!!  சென்னையில் வசித்து வரும் சையத்அலி ஆகிய நான் தனியார் தொழிற்சாலையில்  வெல்டிங் வேலை செய்து வருகிறேன் அப்பாவிற்கு 68 வயது ஆகி விட்ட காரணத்தால் அவர்களின் இறுதி கடமை புனித ஹஜ்ஜை அவர்கள் நிறைவேற்றி விட வேண்டுமென நான் ஆசைப்பட்டேன் என் சித்தி, சித்தப்பா இருவரும் என் பெற்றோருடன் ஒன்றாக ஹஜ் செய்ய விருப்பபட்டு என்னிடம் பணம் கொடுத்தார்கள் ஒரு நபருக்கு ரூ 337500/-  வீதம் 4 நபருக்கு ரூ 1350000/- மொத்த பணத்தை கோவை கரும்புகடை பகுதியில் அய்யூப் என்பவரால் நடத்தப்பட்டு வரும் 'அல்ஹிதாயா டிராவல்ஸிற்கு என் வங்கி மூலமாக RTGS ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்தே ஆனால் குறித்த காலத்தில்  எங்கள் குடும்பத்தினர்களை ஹஜ்ஜிற்கு அனுப்பவில்லை அதன் பின்பு எனது பணத்தையும் திரும்ப தராமல் காலம் கடத்தி வந்தனர் பணத்தை கேட்டால் நாங்கள் உங்களுடைய பணத்தையும் சேர்த்து மொத்தம் 75 இலட்சம் பணத்தை  மும்பையில் உள்ள அல் இமான் டிராவல்ஸிற்கு அக்ரிமென்ட் போட்டு RTGS செய்தோம் ஆனால் அவர்கள் நம்மை ஹஜ்ஜிற்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றி விட்டதாக சொன்னார்க 20 வருடம் நைட் ஷிப்ட் வேலை பார்த்து கஷ்டப்பட்டு உழைத்த பணம் ஹஜ் வகைக்காக கொடுத

திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார் என என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்கள் கட்டிக்காக்கும் தர்மபரிபாலனத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு தமிழக பார்ப்பனர்கள்...

Image
  திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து...  பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார் என என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்கள் கட்டிக்காக்கும் தர்மபரிபாலனத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு தமிழக பார்ப்பனர்கள்... ========================== சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வலுபெற்ற பார்ப்பன எதிர்ப்பு மனோபாவம் நம்மிடையே இன்னும் கூட இருக்கிறது. வலுவான ஒரு கும்பல் பிராமண எதிர்ப்பை முன்னெடுத்தபோது பிராமண தரப்பு வாதங்களை யாரும் முன் வைக்காதது துரதிர்ஷடவசமானது. இந்த கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பின் விளைவாக கிட்டதட்ட பிராமணன் தமிழகத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான் என்றே சொல்லலாம். சுமார் 3% இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை தற்போது 1 1/2% அளவில் தான் இருக்கும் என நம்பப்படுகிறது. பாம்பையும், பார்பானையும் கண்டா பாம்பை விட்டுடு பார்ப்பனனை அடின்னு கேணத்தனமா சொல்லிகுடுத்த ஈவெரா போன்ற மக்குகள் தமிழகம் எதை இழக்கப் போகிறது என உணர்ந்தவர்களாக இல்லை.  எழும்பூரில் நான் பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் என்னுடைய பால்ய சிநேகிதர்களி

அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாது என என் தாய் சொன்னார்.. பழைய நினைவுகளைப் பகிரும் பிரதமர் மோடி... நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது. அனைத்து இடங்களிலும் என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Image
  அந்தப் பாவத்தை  மட்டும் செய்யக்கூடாது  என  என் தாய் சொன்னார்..  பழைய நினைவுகளைப் பகிரும் பிரதமர் மோடி... நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது. அனைத்து இடங்களிலும் என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால்,  என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  நான் குஜராத் முதல்வராகத் தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்...   ஆனால் என் தாய், என்னைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு  கட்டியணைத்துக்கொண்டார். நான் இப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையேதான் செய்வார். அதுதான் அவரின் குணம்.  தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.  நான் முதல்வரான பிறகு என் தாய் ஒரு மந்

*ஒரு மருந்து பாட்டில்"* ரமேஷ் சந்திரா என்ற பெயருடைய ஒருவர் ராஜஸ்தானில் இருந்தார்; அவர் கிருஷ்ணபகவானின் ஒரு அன்பான பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும், கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு, அந்தப் படத்தையும், அதாவது கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம், பத்தி ஏற்றுவார்.

Image
  ***எல்லாம் இறைவனின் செயல்*** *ஒரு  மருந்து பாட்டில்"*   ரமேஷ்  சந்திரா என்ற  பெயருடைய  ஒருவர்  ராஜஸ்தானில்  இருந்தார்;  அவர்  கிருஷ்ணபகவானின்  ஒரு   அன்பான பக்தராக விளங்கினார்.   அவருக்குச் சொந்தமாக ஒரு  மருந்துக் கடை இருந்தது.   அந்த கடையின்  ஒரு மூலையில்,   பகவான்  கிருஷ்ணரின் சிறிய படம் ஒன்று  இருந்தது.   ஒவ்வொரு நாளும்,  கடையை  அவர் திறந்த உடன்,  கடையை  சுத்தம்  செய்து விட்டு,  அந்தப் படத்தையும்,  அதாவது  கிருஷ்ண பகவானின்  படத்தையும்  சுத்தம் செய்வார்.  மிகுந்த மரியாதையோடு  அந்தப் படத்திற்கு  தூபம், பத்தி  ஏற்றுவார்.   அவருக்கு  ஒரு மகனும்  கூட  உண்டு.   அவர்  பெயர்  ராகேஷ்.    மகன் ராகேஷ்  தனது படிப்பை முடித்துக் கொண்டு விட்டார்.  இப்போது  அப்பா கூட  கடையில்  உட்கார்ந்து  கொள்வதை  வழக்கமாக  கொண்டு  இருந்தார்.   அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டு  இருப்பார்.   அவர்  இந்த காலத்தில்,  படித்த ஒரு  இளம் வாலிபர்.   ராகேஷ்  தன்  அப்பாவிடம்  விவரித்து  கூறினார்;  அதாவது  கடவுள்  என்று  ஏதும்  கிடையாது;  இது எல்லாம்  ஒரு மாயை.  மனதின் மாயை. 

வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.* சிவ சிவ சிவாயநம சிவ சிவ Sri Rama Jayam 🔥🙏

Image
  ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்... 1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. 3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு. 4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது. 5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்

Photo with Karthik Gopinath of Ilaya Bharatham YouTube Channel in Aalayam Kappom program...🔥🙏🇮🇳🌴🌳🥦🌾🌿

Image
  Photo with Karthik Gopinath of Ilaya Bharatham YouTube Channel in Aalayam Kappom program...🔥🙏🇮🇳🌴🌳🥦🌾🌿 Some photos from 63 moovar Annadhanam and Sivanadiyargal visit to my office also included...