Posts

Showing posts from June, 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் ||

Image
ஹர ஹர மஹாதேவா 🙏🏻🙏🏻🙏🏻 சிறப்பு பதிவு 25.06.2022 || ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல் || || சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் || 1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.  பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.  2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.  3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.  4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.  5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.  6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.  7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.  8....

AGNIPATH is very important in your life and a Great Gift from the Prime Minister Shri Narendra Modi. There is no one in this world to give you such great offer except Modi. No doubt in it.

  *Benefits* of *AGNIPATH*   1st Year: Rs.21000 × 12 = Rs. *2,52,000* 2nd Year: Rs.23100 × 12 = Rs. *2,77,200* 3rd Year: Ra.25580 × 12 = Rs. *3,06,960* 4th Year: Rs.28000 × 12 = Rs. *3,36,000* 4 Years Total  = *Rs.11,72,160* Retirement Time after 4th Year: Rs.*11,71,000*  Grand Total after 4th Year = Rs. *23,43,160* Plus: 1. Excellent Army Training, 2. Food, Clothes, Boarding & Lodging @ Army Regimental Life for 4 years. 3. Disciplined Lifestyle and 4. Matured Mindset. *Job Offers* after 4 Years from: 1. Tri-Forces (Army, Navy, Airforce) 2.. CRPF 3. Railway Protection Force 3. GRP 5. CISF 6. BSF 7. Customs & Central Excise 8. Forest Departments 9. ONGC 10. IOCL 11. HPCL 12. Indian Railways 13. State Police 14. Banks 15. Airports 16. Seaports 17. Traffic Police Depts 18. Toll Plazas 19. ATMs 20. NMDC 21. SAIL 22. All Central PSUs 23. All State PSUs. 24. Task Force 25. Corporates like TATAs, Wipros, Mahindras. 26. Private Security Agencies 27. Logistics Compani...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ! இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

Image
  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !  இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!  இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.   இப்படி ஒரு அற்புதமான விளக்கவுரை தந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நண்பருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.     உண்மையிலேயே ஒரு அற்புதமான விளக்கத்தை அவர்  கொடுத்திருக்கிறார்.  "கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள். எங்கும் அவநம்பிக்கைகளும், அச்சங்களும், எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் இறைவனின் அருள்தன்...

I am Marketing Director for inCruises USA, operating from India, International Cruise Tours and Travels all over the world in 5000+ Cruise Ships, both 5 Star and 7 Star cruise ships, inCruises USA is member of CLIA Cruise Line International Association...

Image
  I am Marketing Director for inCruises USA, operating from India, International Cruise Tours and Travels all over the world in 5000+ Cruise Ships, both 5 Star and 7 Star cruise ships, inCruises USA is member of CLIA Cruise Line International Association... Sugavanam Natarajan M.A.,F.I.I.,MBA,  Marketing Director, inCruises USA, https://sugavanam.incruises.com +91-9176244989 +91-8825518608 sugavanam.mobile@gmail.com For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

கோவிலில் அர்ச்சகருக்கு 25 Nos உதவியாளர்கள் (பிராம்மணர்கள்) உடனடி தேவை. இடம் : கனடா. புறப்படும் நாள் : 15 ஆகஸ்ட் 2022. தொலைபேசி / வாட்ஸப் : 9384705130 verified by Rajaraman 12th June 2022

Image
  கோவிலில் அர்ச்சகருக்கு 25 Nos உதவியாளர்கள் (பிராம்மணர்கள்) உடனடி தேவை. இடம் : கனடா. புறப்படும் நாள் : 15 ஆகஸ்ட் 2022. தொலைபேசி  / வாட்ஸப் : 9384705130 verified by Rajaraman 12th June 2022

பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள்.

Image
  👩 பெண் என்றும் அடிமையில்லை.  அவளை யாரும் அடக்கவுமில்லை இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும்  அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான்.  அவைகள் கடினமானவைகள்.  மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும். 1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம். 2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும். 3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால்  அதன் மதிப்பும் உயர்வாகின்றது. அது போலத் தான்.... பெண்களும் இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள்.  தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது.  அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது.  அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன.  இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம்.  பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன. பெண்களிடம் தாய்மை உணர்...

ஒரு மோடியைப் பார்த்து ஒரு கோடி மோடி உருவாகிவிட்டோம். ஆனால் இந்தியாவை காப்பாற்ற ஒரு கோடி மோடி பத்தாது. 100 கோடி மோடி வேண்டும் 100 கோடி மோடி உருவாக்கும் வரை போராடுவோம்... #NarendraModi @narendramodi @annamalai_k

  ஒரு மோடியைப் பார்த்து ஒரு கோடி மோடி உருவாகிவிட்டோம். ஆனால் இந்தியாவை காப்பாற்ற ஒரு கோடி மோடி பத்தாது. 100 கோடி மோடி வேண்டும் 100 கோடி மோடி உருவாக்கும் வரை போராடுவோம்... #NarendraModi @narendramodi @annamalai_k

உயர்ந்த சிந்தனைகள் உயர்ந்த எண்ணங்களை கொடுக்கிறது உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த செயல்களை தூண்டுகிறது உயர்ந்த செயல்கள் ஒரு மனிதனை உயர்ந்த நிலையை அடைய செய்கிறது உயர்ந்த மனிதர்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருப்பார்கள்

 உயர்ந்த சிந்தனைகள் உயர்ந்த எண்ணங்களை கொடுக்கிறது உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த செயல்களை தூண்டுகிறது உயர்ந்த செயல்கள் ஒரு மனிதனை உயர்ந்த நிலையை அடைய செய்கிறது உயர்ந்த மனிதர்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருப்பார்கள்

Why we need RO? RO purifier removes good vitamin and minerals... I do agree... But in many places in Tamil Nadu, only poisonous chemicals are present in Tamil Nadu... To remove poisonous chemicals like in Ranipet, Ramanathapuram, Tuticorin and other areas, mostly many areas in Tamil Nadu surely have poisonous chemicals... RO is very much essential to remove poisonous chemicals...

Image
  Why we need RO? RO purifier removes good vitamin and minerals... I do agree... But in many places in Tamil Nadu, only poisonous chemicals are present in Tamil Nadu... To remove poisonous chemicals like in Ranipet, Ramanathapuram, Tuticorin and other areas, mostly many areas in Tamil Nadu surely have poisonous chemicals... RO is very much essential to remove poisonous chemicals... Body required vitamins and minerals we can get from fruits and vegetables if you eat them... If you eat mutton and only fried items, you can't get vitamins and minerals... Buttermilk is great source of natural bacterias and yeast required by our body.... How many of us drink butter milk daily? I drink butter milk 2 to 3 times in a daily... I never tasted liquor and TASMAC... Teetotaller... Goodness of RO purifier is more than its badness... It's a myth that we should not use RO PURIFIER... We must use RO PURIFIER in Chennai because you can't drink boar water or corporation water without RO PURIFI...

தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!

Image
  தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!  தமிழக அரசியல் எத்தனையோ தைரியசாலிகளைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களது வீரம் என்பது சற்று முரட்டுத்தனம் கூடி இருந்ததே தவிர - பளிச் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லும் ஞானபலம் அவர்களிடம் இல்லை!  பிரிவினைவாத, தேசவிரோத, ஹிந்து துவேஷ சக்திகள் இந்தப் போதாமையைத்தான் இதுவரை பயன்படுத்தி விளையாடின! வேரூன்றின! வளர்ந்தன!  சொல்லுக்குச் சொல் - கருத்துக்குக் கருத்து எதிர்வாதம் வைப்பவனை - நாலு கெட்ட வார்த்தை, ஜாதிப் பெயர், குலத் தொழில் இவற்றில் ஏதோ ஒன்றைக் கொச்சைப்படுத்தி வைதால் - அவன் 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிவிடுவான்!  வெறும் முரட்டுத் தனம் மட்டுமே வீரம் என்று நினைப்பவனைத் தட்டி விழ வைப்பது எளிதானது - ஏதாவது ஒரு சொல் உணர்ச்சி வசப்பட்டு அவன் வாயை விடும்போது அதை வைத்தே எமோஷனலாக அவனை சிக்க வைக்கலாம்!  இந்த இரண்டு வகை சூட்சுமங்களைக் கையாள்வதி...

இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துக்கொண்டிருக்கும் 5 மாணவர்களுடன் பேசும் சூழல் அமைந்தது. வேலை பார்த்துக்கொண்டே "117 இல் பாதி என்னடா" என்று சாதாரணமாக கேட்டேன். ஒரு நிமிடம் ஆகியும் பதில் வரவில்லை "திடீரென்று கேட்டதால் சொல்ல முடியவில்லை" என்று சொன்னான் அதன் பிறகு "80 + 12" எவ்வளவு என கேட்டபோது" 94 " என்றான்

  நண்பர் எழுதி அனுப்பிய பதிவு இது... இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துக்கொண்டிருக்கும் 5  மாணவர்களுடன் பேசும் சூழல் அமைந்தது. வேலை பார்த்துக்கொண்டே "117 இல் பாதி என்னடா" என்று சாதாரணமாக கேட்டேன். ஒரு நிமிடம் ஆகியும் பதில் வரவில்லை "திடீரென்று கேட்டதால் சொல்ல முடியவில்லை" என்று சொன்னான் அதன் பிறகு "80 + 12" எவ்வளவு என கேட்டபோது" 94  " என்றான். ஐந்தாம் வாய்ப்பாடு சொல்லச் சொன்னால் மறந்துவிட்டது என்றான். உயிரெழுத்துக்கள் சொல்லச் சொன்னபோதுஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ க்கு பிறகு கொ ஒள  என்று சொல்லி முடித்தான்.  நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அந்த வழியே கடந்துபோன அவனது நண்பர்களையும் அழைத்து (அவர்களை அழைக்கும்போதே என்னை கேலி செய்யும்  தொணியில்  மிகவும் நக்கலாக) அவர்களிடமும்  கேள்விகள் கேட்கச் சொன்னான். அவர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட  இப்படியாகத் தான் இருந்தது. ITI THEORY பாடப்புத்தகத்தில் முதல் பாடம் என்னவென்று கேட்டேன். நால்வருக்கும் தெரியவில்லை.  ஒரு தம்பி மட்டும் "திருகு அளவி" என்று சொன்னான். "அப்படி என்றால் என்ன? நம் துறையில் எங...

*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?* அரசும் மீடியாவும் பிரபலங்களும்... *'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!* ஆனா *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.* ஏன்? இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்.... அங்கு *கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.* ஏன்?

Image
  *ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?* அரசும்   மீடியாவும் பிரபலங்களும்... *'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!* ஆனா  *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.* ஏன்? இப்ப  சாலையோரம் வைத்திருக்கும்  மரம்,  அரசுப் பள்ளி,  மருத்துவமனை,  அலுவலகங்கள்  இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....  அங்கு  *கனி தரும் மரங்கள் எதுவுமே  இருக்காது.* ஏன்?  எங்கெல்லாம்  *புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ* அந்தச் சாலைகளையெல்லாம்  விரிவு படுத்துகின்றேன் என்று  அரசு  அந்தப்  புளிய மரங்களை வெட்டிவிடும்.  விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.  *அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.* பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.  அப்பொழுதும் கூட அந்த மக்கள்  *காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.* எனக்குத் தெரிந்து ... *ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர்*  ...

சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக பூமி தினத்தை வரவேற்க்கு வகையில் 01.06.22 இன்று AIF சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி ஆசிரியர்களுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ‍ஏற்படுத்தியது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு இரும்பு வேலிகள் அமைத்து பள்ளிக்கு சிறப்பு ஏற்படுத்தியது.

Image
  சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக பூமி தினத்தை வரவேற்க்கு வகையில் 01.06.22 இன்று AIF சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி ஆசிரியர்களுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ‍ஏற்படுத்தியது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு  இரும்பு வேலிகள் அமைத்து  பள்ளிக்கு சிறப்பு ஏற்படுத்தியது. For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608