Posts

Showing posts from August, 2020

மாவீரன் 'உத்தம் சிங்' நுாலிலிருந்து

Image
  🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 *💗படித்ததில் பிடித்தது...* *மாவீரன் 'உத்தம் சிங்' நுாலிலிருந்து...* ஜாலியன் வாலாபாக்கில், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த, ஆங்கிலேய அதிகாரி, ஜெனரல் டயரை நமக்கு தெரியும். இந்திய வரலாற்றின் மறக்க முடியாத, ஜாலியன் வாலாபாக் கோர சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1,000க்கும் மேற்பட்டோர், ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000க்கும் அதிகமானோர், குற்றுயிரும் குலை உயிருமாக துடித்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும், 33 ரவுண்டு சுட்டிருந்தான். மொத்தம், 1,650 ரவுண்டு சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பி பிழைத்தவர்கள், நடக்க முடியாமல், வீதியில் விழுந்து கிடந்தனர். 'என்னை மதிக்காத இந்தியர்களுக்கு, நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக, இந்த செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம், இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்...' என்று, வெளிப்படையாக தெரிவித்தான், ஜெனரல் டயர். ஜெனரல் டயரை பற்றி, இங்கிலாந்திலிருந்து வெளியாகும், 'மார்னிங் போஸ்ட்' என்ற பத்த...

Happy Onam - NAMO - ஓணம் ஸ்பெஷல் !*

Image
  *ஓணம் ஸ்பெஷல் !* (ஒரு சிறப்பு பதிவு) கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் அஸ்தம் நட்சத்திரத்தன்று தொடங்கி திருவோணத்தன்று முடிவடைகிறது. மலையாள நாட்டில், ஓணம் பண்டிகையை பத்து நாட்கள் சாதி மத பேதமின்றி கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஓணம் திருநாளன்று, மகாபலி சக்ரவர்த்தி தான் ஆண்ட நாடான கேரளாவிற்கு விஜயம் செய்கிறார் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. தன்னுடைய மக்களைத் தேடி வருவதனால், அவரை வரவேற்க வாசலில் பூக்கோலம் இடுகின்றனர். புத்தாடை அணிந்து, புத்தொளி வீச உறவினர்களுடன் இணைந்து களிக்கின்றனர். ஒரு சமூகத்தின் விழாவாக, ஓணத்தினை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள் கேரள மாநிலத்தவர்கள்.  ஓணம் வரலாறு  கேரளாவில் அமைந்த திருக்காட்கரை என்னும் திவ்யதேச ஸ்தலத்தில்தான், ஓணம் பண்டிகையின் வரலாறு தொடங்குகிறது. மகாபலி சக்கரவர்த்தி என்னும் அசுரர் குல மன்னன் பூவுலகத்தை ஆண்டு வந்தார். தனது வீரத்தால், அவர் தேவலோகத்தையும் கைப்பற்றினார். இதனால், பதற்றம் அடைந்த இந்திரன் நாராயணனிடம் முறையிட்டார். அதற்கு க்ஷீராப்திநாதன் “கவலை கொள்ள  வேண்டாம் தேவேந்திரா, யாமே பூலோகத...

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை 'ஊறுகாய் அம்மையார்' என ஜாதிய துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையில் கேவலப்படுத்தி பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்...

Image
  #பிராமண_துவேஷம்_என்னும்_வெறுப்பு_அரசியல் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை 'ஊறுகாய் அம்மையார்' என ஜாதிய துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையில் கேவலப்படுத்தி பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்... தான் வகித்த பதவியின் மாண்பை குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது அவரது பேச்சு... நாட்டிற்காக இரவு பகல் பாராது அயராது உழைப்பதைத் தவிர நிர்மலா சீதாராமன் ஜி வேறு எந்த தவறும் செய்ததாக நமக்குத் தெரியவில்லை... தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தி பேசலாம் என்று ஆகிவிட்டது... எந்த ஒரு ஹிந்து சமுதாய பிரிவை போல பிராமண சமூகமும் இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கமே... பாண்டவர்களோ, மூவேந்தர்களோ, சந்திர குப்தரோ, வீர சிவாஜியோ, விஜயநகரப் அரசர்களோ எந்த ஒரு ஹிந்து அரசராக இருந்தாலும் அவர்களுக்கு ராஜகுருவாக இருந்து வழிநடத்தியது பிராமணர்களே... ஆரிய-திராவிட கட்டுக்கதையை நாம் நிச்சயமாக ஏற்கவில்லை... அப்படியே ஒருவேளை நாம் திராவிடர்களாக இருந்தாலும்கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை தாய...

அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்?

Image
  *முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதே அபூர்வமாக இருந்தது (தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்பொழுதும்தான்).. அப்படியே வந்தாலும் பெயரளவில் ஒரு graduate பட்டத்தை விலைக்கு வாங்கி போட்டுக்கொள்வார்கள்.* ஆனால் இன்று அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்? முதலில் இந்த மனிதர் IIM ல் முடித்தவர்.. முதலில் IIM இல் நுழைய 1 லட்சம் பேர் CAT பரீட்சை எழுதுகிறார்கள் என்றால் முதல் ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்..  அதில் சிலர் முடிக்க முடியாமல் dropout செய்துவிடுவார்கள்... இவர் நேராக ஒரு கார்ப்பரேட் வேலைக்கு போயிருந்தால் இன்று குறைந்தபட்சம் மாதம் 5 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருப்பார்.. ஆனால் அதை விட்டுவிட்டு civil service படிக்கச்சென்றது என்பதே பெரிய விஷயம்.. IIM ல் படித்தவர்களுக்கு நிர்வாகத்திறன் என்பது சர்வசாதாரணமாக இருக்கும்.. அதோடு இந்த மனிதருக்கு public service அனுபவமும் கலந்திருக்கிறது மிகப்பெரிய பிளஸ்.. வயதோ வெறும்  36 . இந்த வயதில் இப்படி உயர்பதவியிலிருந்து விலகி, கார்ப்பரேட் வேலை வேண்டாம் என்று வி...

தமிழே தெரியாத பிரதமர் மோடி, லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார், திருக்குறளை மேற்கோள் காட்டி.

Image
  தமிழே தெரியாத பிரதமர் மோடி, லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார், திருக்குறளை மேற்கோள் காட்டி. குறள்: ''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கும் ஏமம் படைக்கு'' பொருள் : வீரம் மானம் சிறந்த வழியில் நடக்கும் நடக்கை தலைவரால் நம்பி தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.     - மு. வரதராசனார் உரை. குறிப்பு : மோடி தமிழ் படித்தவரல்லலர் மோடி யின் தகப்பனார் முத்தமிழ் அறிஞர் அல்லர். தமிழை வைத்து பிழைப்பவரும் அல்லர். கூடுதல் சிறப்பு : துண்டுச்சீட்டு இல்லாமல் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்துகிறார். எல்லோரையும் எல்லா மொழிகளையும் நேசிக்கும் ஒருவரால் தான் இது சாத்தியமாகும். மோடி க்கு எதுவும் சா(ச)த்தியமே!

பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..! பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்.,

Image
  பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..! பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்., நீங்கள் தெருவில் போகும் போது ஏதோ ஒரு பிராம்மண முதியவர் (ஆணோ பெண்ணோ) அனாதையாக தெருவில் சுற்றுவதை பார்த்தாலோ, யாரிடமாவது யாசகம் கேட்பது போல் தெரிந்தாலோ, முடிந்தால் அவர்களை ஃபோட்டோ எடுத்து எந்த இடத்தில் அவர்களை பார்த்தீர்கள் என்ற தகவலை எங்களது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்து கௌரவமாக வாழ வழி வகை செய்கிறோம். ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும்  ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்., ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில்., பிராமணர்களுக்காக மட்டும் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளார்கள். தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் வயதான ஆதரவற்ற பிராமணர் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.  பிடி அரிசி. ஸ்ரீ. கிருஷ்ணய்யர்  +91 99440 06688 ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் 1/179 கள்ளர் தெரு குமாரவயலூர் திருச்சிராப்பள்ளி - 620 102 +91 79010 20305 ம...

Please do not eat non vegetarian. Best religion people will not harm other animals...

Image
  Please do not eat non vegetarian. Best religion people will not harm other animals...

கணியன் பூங்குன்றனார்* -யாதும் ஊரே யாவரும் கேளிர்

Image
  *கணியன் பூங்குன்றனார்*  சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி  சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.  *யாதும் ஊரே யாவரும் கேளிர்* இதன் முதல் வரி மட்டுமே பிரபலம். பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது. முழு பாடலும் அதன் பொருளும்👇. *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,* *தீதும் நன்றும் பிறர்தர வாரா,* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,* *சாதலும் புதுவது அன்றே,* *வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,*  *முனிவின் இன்னாது என்றலும் இலமே*  *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே,* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* *பொருள்*👇 *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"*  எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு...

தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்*

Image
  *தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும்  ஆரோக்கிய நன்மைகள்*  1 தினை அரிசியில் உள்ள சத்துக்கள் 2  தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள் 3. அதிக அளவு நார்ச்சத்து 4.உடல் எடை குறைக்க உதவும் 5.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும். 6. புரத சத்து நிறைந்தது 7.பீட்டா கரோட்டின் நிறைந்தது 8. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது 9. வலிமையான எலும்புகள் *தினை அரிசி,  சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.* இதனை உண்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.இதனை சீனா மற்றும் இந்தியா நாடுகளில் மிக அதிக அளவு பயிரிடப்படுகின்றது. இப்பொழுது நாம் தினமும் தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம். *தினை அரிசியில் உள்ள சத்துக்கள்* தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்து, இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. *தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்* தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசிய...

விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம் எதைக் குறிக்கிறது தெரியுமா?? Refer the picture.. மேலும் சிறுவயதில் முதல்

Image
  அனைவருக்கும்‌ விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்..!! விநாயகரின் உருவத்தின் உண்மையான அர்த்தம் எதைக் குறிக்கிறது தெரியுமா?? Refer the picture.. மேலும் சிறுவயதில் முதல்  பின் வரும் இந்த பாடலை நாம் பலமுறை பாடி இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம் .ஆனால் இந்த பாடலின்  உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..? ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே! இதன்  பொருள்.. ஐந்து கரங்கள் என்பது ஐந்து புலன்கள்... யானை முகம் என்பது எமது புலன்களின் அறிவு செயற்படும் மூளையை கீழ்ப்புறமாக நோக்கின் தெரியும் வடிவம்.... இந்தின் இளம்பிறை போன்ற கொம்புகள் என்றால் இளஞ் சந்திரன் போன்ற வளைந்த கொம்புகள் உடைய நம் புருவங்கள், அதுவே சிவத்தை மறைத்துக்கொண்டிருக்கும் நந்தியின் கொம்புகள்.. அந்தக் கொம்புகளுக்கு நடுவே புருவமத்தியில் கொழுந்து விட்டு தகிக்கும் ஞானத்தைத் தரும் சிவத்தின் திருவடியை எனது புத்தியில் வைத்துப்  போற்றுகிறேன் என்பதே.. ஆகவே மூளைக்கு நடுவில், புருவமத்தியில் இருந்து உள் நோக்கித் தெரியும் அறிவினை தூய்ம...

Please do not immerse the Vinayagar Pillaiyar divine statue in water... After Vinayagar Pillaiyar Ganesh Chathurthi celebration, Please keep Vinayagar Pillaiyar in your home 🏡 rooftop. Let the Lord Vinayagar Pillaiyar Ganesh divine statue will dissolve in rain water. Next year, remove balance statue and put next year new statue...

Image
  Happy Vinayaga Chathurthi🐘✡️🕉️🔯🇮🇳🎋🦜🌾🤺🏇🏹🎯🏆🐓🦚🌹🌲☘️🌲🌳🌴🌱🍀🌿💐🐂🐪🇮🇳 Please do not immerse the Vinayagar Pillaiyar divine statue in water... After Vinayagar Pillaiyar Ganesh Chathurthi celebration, Please keep Vinayagar Pillaiyar in your home 🏡 rooftop.  Let the Lord Vinayagar Pillaiyar Ganesh divine statue will dissolve in rain water. Next year, remove balance statue and put next year new statue... For further details contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Hindus Sahasra Namam🙏

Image
  Hindus Sahasra Namam🙏 Hindus Help Each Other🙏 Hindus Support Each Other🙏 Hindus Develop Each Other🙏 Hindus Grow Each Other🙏 Hindus Respect Each Other🙏 Hindus Love Each Other🙏 Hindus Guide Each Other🙏 Hindus Protect Each Other🙏 Hindus Suggest Each Other🙏 Hindus Celebrate Each Other🙏 Hindus Admire Each Other🙏 Hindus Appreciate Each Other🙏 Hindus Affection Each Other🙏 Om NAMO Shivaya 🙏 Om NAMO Narayana🙏 Om NAMO Sri Ganesha🙏 Om NAMO Muruga🙏 Om NAMO Jai Matha Di🙏 Om NAMO Rama Rama🙏 Om NAMO Krishna Krishna🙏 Om NAMO Sridharaya Namaha🙏 Om NAMO Achuthaya Namaha🙏 Om NAMO Ananthaya Namaha🙏 Om NAMO Madhava Namaha🙏 Om NAMO Kesava Namaha🙏 Om NAMO Parvathi Pathaye🙏 Hara Hara Maha Dev🙏 Om NAMO NArendra MOdi Namaha🙏 This I am going to make upto 1000 lines Sahasra Namam 🙏 For further details contact: N.Sugavanam 9176244989 sugavanam.mobile@gmail.com

#கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் #சென்றால் என்னென்ன #பலன்கள்_கிடைக்கும்

Image
  🔯#கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் #சென்றால் என்னென்ன #பலன்கள்_கிடைக்கும். ⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான். இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர். இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் ⚜கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும். • 🔯கரு உருவாக  (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி. •🔯 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற -  திருக்கருக்காவூர். • 🔯நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -  வைத்தீஸ்வரன் கோவில். • 🔯ஞானம் பெற - சுவாமிமலை. • 🔯கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக...

ஸ்மார்ட் போன் வந்த பிறகு நமது #உறக்கம் பற்றிய ஒரு #அலசல்

Image
  ஸ்மார்ட் போன் வந்த பிறகு நமது #உறக்கம் பற்றிய ஒரு #அலசல்  தூக்கம்கடைசியாக இரவு 9 மணி  அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு  நினைவிருக் கிறதா.? கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனித்து இருக் கின்றீர்களா ?  இரவு 8 மணிக்கு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப் போவோம். அது ஒரு காலம். 9 மணி தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரை கூட விழித்திருக் கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல், தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக் கின்றனர். இதன் விளைவு தான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடியானத் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும்...

ஹிந்துக் கோவில்கள்..* *ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.*

Image
  *ஹிந்துக் கோவில்கள்..* *ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.* *ஸ்டீஃபன் நேப்* (Stephan knapp) என்னும் அமெரிக்கர், *“கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions)* என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.  அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது.  *“இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்”* என்னும் இப்புத்தகத்தில்.. ( அமேசானில் விற்பனைக்கு உள்ளது.) அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஹிந்துக் கோவில்கள் எப்படி, மக்களாட்சியில், அரசாளும் அரசியல்வாதிகளால், மிகவும் நலிவடைந்து விட்டன என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.       இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள், ஹிந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.  இதை நாம் சொன்னால் தானே, இங்குள்ள...

அழிவு நிலையில் இந்துக்களும் & ஹிந்துக் கோவில்களும் :

Image
  அழிவு நிலையில் இந்துக்களும் &  ஹிந்துக் கோவில்களும் :  ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி. ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.  அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது  “இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில்,  அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஹிந்துக் கோவில்கள் எப்படி, மக்களாட்சியில், அரசாளும் அரசியல்வாதிகளால், மிகவும் நலிவடைந்து விட்டன என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.       இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள், ஹிந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.  இதை நாம் சொன்னால் தானே...

நிர்மலா சீத்தாராமன். உலகில் விரவிட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று இந்திய நிதியமைச்சர்

Image
  நிர்மலா சீத்தாராமன். உலகில் விரவிட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று  இந்திய நிதியமைச்சர் மோடி கடந்த ஆட்சியில் அவருக்கு ராணுவ அமைச்சர் பதவியினை கொடுத்திருந்தார். முதல் பணி அது மகா சிரமமான பணியும் அதுவே உலகில் ஆயுத தொழில் கச்சா எண்ணெய், தங்கம் எல்லாம் விட சக்திவாய்ந்தது. அள்ள அள்ள குறையா பணம் அது, கொட்டி கொடுக்க கம்பெனிகள் குனிந்து நிற்கும் துறை அது. அதில் பணத்துக்கு அப்பாற்பட்டு நிற்க தனி குணம் வேண்டும், நிர்மலா அதில் வென்றார் நிர்மலா காலத்தில் அதை அவர் திறம்பட செய்தார், அவரின் அதி உச்ச சாதனை அப்பொழுது ரஷ்யாவிடம் எஸ் 400 சாதனத்துக்கு கையெழுத்திட சென்றது, அமெரிக்க மிரட்டல் இதர சிக்கல்களை சமாளித்து அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக நிர்மலா கையொப்பமிட்டபொழுது உலகமே அவரை கூர்ந்து கவனித்தது சில பத்திரிகைகள் அன்றே இரண்டாம் இந்திரா காந்தி என எழுதின, தமிழக பத்திரிகைகளில் அது வராமல் பார்த்து கொள்ளபட்டு கூடுதலாக 2018ல் நிர்மலாவின் கார் தாக்கபட்டது தமிழகத்தில் ஒரு தேசியவாதி தாக்கபட்டால் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் என பொருள், இந்திரா அப்படித்தான் முன்பு தாக்க...

க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான்

Image
  தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர். அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன்,  பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியவில்லையே தவிர, பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான். கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை. எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி, நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான். காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது. க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். கண்ணும் தெரிடவில்லை. பொழுது போகவேண்டாமா? அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் கா...