Posts

Showing posts from January, 2021

FREE Employment Consultancy... FREE Education Consultancy... FREE Agriculture Consultancy...🌿🦜🌱🐓🌳 FREE Organic Farming Consultancy...🌾🐘🐂🍇🍑

Image
  FREE Employment Consultancy... FREE Education Consultancy... FREE Agriculture Consultancy...🌿🦜🌱🐓🌳 FREE Organic Farming Consultancy...🌾🐘🐂🍇🍑 WeeW Foundation, Bangalore WeeW = Wisdom Excels Every Where...🌹 Corporate Social Initiative of  Euphoriaz InfoSystems Pvt ltd,  www.euphoriaz.com Interested Volunteers can join us for Week end Agriculture... 🌿🌱🌾Organic Farming... 🤺🏇🏹🎯College students, Software, BPO, KPO, ITES employees already coming as volunteers... For further details contact: Sugavanam Natarajan COO Chief Operating Officer, 9176244989 sugavanam.mobile@gmail.com SUGA@euphoriaz.com

உங்கள் பாதங்களின் உட்புறம் RCM COCONUT OIL ஐப் பயன்படுத்துங்கள்

Image
  * உங்கள்  பாதங்களின்  உட்புறம் RCM COCONUT OIL ஐப் பயன்படுத்துங்கள் * For further details contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com    1. என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை என்று ஒரு ஷெட்டி பெண் எழுதினார்.  ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார்.  நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன்.  இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.    2. மணிப்பாலைச் சேர்ந்த ஒரு மாணவர், என் பாதங்களில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த என் அம்மா வற்புறுத்தியதாகக் கூறினார்.  ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​அவரது பார்வை பலவீனமடைந்தது என்று அவர் கூறினார்.  அவள் இந்த செயல்முறையைத் தொடர்ந்தபோது, ​​என் கண் ஒளி படிப்படியாக முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆனது.    3. ஒரு தொழிலதிபரான உடுப்பியைச் சேர்ந்த திரு காமத் என்ற ஒரு மனிதர் நான் விடுமுறைக்காக கேரளா சென்றேன் என்று எழுதின...

பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்., நீங்கள் தெருவில் போகும் போது ஏதோ ஒரு பிராம்மண முதியவர் (ஆணோ பெண்ணோ) அனாதையாக தெருவில் சுற்றுவதை பார்த்தாலோ, யாரிடமாவது யாசகம் கேட்பது போல் தெரிந்தாலோ, முடிந்தால் அவர்களை ஃபோட்டோ எடுத்து எந்த இடத்தில் அவர்களை பார்த்தீர்கள் என்ற தகவலை எங்களது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்து கௌரவமாக வாழ வழி வகை செய்கிறோம்

Image
  பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..! பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்., நீங்கள் தெருவில் போகும் போது ஏதோ ஒரு பிராம்மண முதியவர் (ஆணோ பெண்ணோ) அனாதையாக தெருவில் சுற்றுவதை பார்த்தாலோ, யாரிடமாவது யாசகம் கேட்பது போல் தெரிந்தாலோ, முடிந்தால் அவர்களை ஃபோட்டோ எடுத்து எந்த இடத்தில் அவர்களை பார்த்தீர்கள் என்ற தகவலை எங்களது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்து கௌரவமாக வாழ வழி வகை செய்கிறோம். ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும்  ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்., ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில்., பிராமணர்களுக்காக மட்டும் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளார்கள். தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் வயதான ஆதரவற்ற பிராமணர் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.  பிடி அரிசி. ஸ்ரீ. கிருஷ்ணய்யர்  +91 99440 06688 ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் 1/179 கள்ளர் தெரு குமாரவயலூர் திருச்சிராப்பள்ளி - 620 1...

ஒரு கனம் மூச்சு நின்drathu... நான் போட்ட புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு !!!.

Image
  பயணி ஒருவர் #ஆட்டோக்காரரிடம். எவ்வளவு?.   என்று கேட்டார்... 300-ரூபாய் .. 200-ரூபாய்க்கு வருமா ?  சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... ஆட்டோ பறந்தது... அண்ணே இந்த வழியா போனா #நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...? #ரோட்டுக்கடைதான் சார்  அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்   இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.. ஒரு நடுத்தரவயது அம்மா... அவரது நெற்றிமற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது  வாங்க  இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார்,  ஆட்டோ டிரைவர். இட்லி, தோசை, புரோட்டா என கட்டினோம்... எவ்ளோம்மா ?. 60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க 100-ரூபாய் கொடுத்தேன்... மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க... சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்...  அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி ப...

Hinduism always teaching Unity... Even we have to join our own hands to show our divinity to GOD ...

Image
 Hinduism always teaching Unity... Even we have to join our own hands to show our divinity to GOD ...

தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

Image
  தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள் (தைப்பூச திருவிழா 28.1.2021) 1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். 3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். 4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. 5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான். 6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார். 7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். 8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர் கள் வழிநெடுக முருகனை நினைத்து பா...

Farmers Bill India - Kisan Bill

Image
  *Very Well Written..✊🏻.*  100% factual aspects are brought out in this text. Circulate this to as many people as you can... 🙏🏻.  *Dear CJI* & fellow Justices of Supreme  Court of India,  1. A party Wins Lok Sabha elections, gets 303 seats with massive 46% vote share. 2. Then it wins state after state to get majority in Rajya Sabha.  3. It passes Kisan Bills in both the Houses, gets President's approval & the Bills become  Laws. 4. Some 20-25 K of 1 state sits on road for a month, then you stay the LAWs.  5. What a mockery of the democratic process..!!!  6. Where are our protectors of democracy now ?? Those who were screaming that democracy is being murdered, not so long ago ??  7. The Supreme Court today said, "We are trying to solve the problem in accordance with the Law." 8. Hello Sir ji..! Your job is not to solve a problem (but to judicially decide a case on merits). That would mean you don't want to annoy any party. You...

வள்ளலாரின் தனிச்சிறப்பு

Image
 *வள்ளலாரின் தனிச்சிறப்பு* வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்.. பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்.. உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார். கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்.. கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்.. சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார். கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார். சிம்மாசனத்தில் அமரமாட்டார். ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார். தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்.. அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார். உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்.. கை நீட்டி பேசமாட்டார். எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்.. எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்.. தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்.. சத்தம் போட்டு பேசமாட்டார்.. சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்.. ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார். உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்.. புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார். பணத்தை கையிலே தொடவே மாட்டார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டா...

சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்

Image
  சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம் அந்த மூதாட்டியின் பெயர் பாப்பாம்மாள், மேட்டுபாளையத்தை சேரந்தவர், வாழ்வில் அவர் அளவு வறுமையினை கண்டவர் யாருமில்லை கூலி வேலை செய்து மளிகைகடை நடத்தி அதில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்து சகோதரிகளை வளர்த்து கரையேற்றி அவர்களின் பிள்ளைகளையும் வளர்த்து கரையேற்றி இன்று நிலம் ஒன்றே தன் வாழ்வு என விவசாயம் செய்துவரும் பாப்பாம்மாளுக்கு வயது 103 ஆம் கிட்டதட்ட 75 வருடமாக விவசாயம் செய்யும் அந்த மகராசிக்கு மோடி அரசு மிகபெரிய கவுவரத்தை அளித்திருக்கின்றது பத்ம விருதுகள் என்றால் என்ன? யார் இந்நாட்டுக்கு தன் துறையில் மிகசிறந்த சேவையினை செய்கின்றார்களோ அவர்களை கவுரவிப்பது இதுகாலமும் மக்கள் முகம்படும் நடிகர், நடிகையர் என அதன் தன்மையே வேறாய் இருந்தது இப்பொழுதுதான் 70 வருடமாக இந்நாட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு நெல்லும், வாழையும், காய்கறியும், பயிரும் கொடுத்து சேவை செய்த விவசாய பென்ணுக்கு மிகபெரிய கவுரவம் வழங்கபட...

Happy Republic Day🙏🇮🇳👏🙌🌹💐DD Podhigai live 26-1-2021 Time 8.00am 🤺🏇🏹🎯🏆 I love India🙏🇮🇳Vande Matharam 🙏🇮🇳🐘 Jai Hind🙏🇮🇳🐂🐪 Bharath Matha ki Jai🙏🇮🇳🌿🦜🌱🐓🌳🦚🍇🍒🍋🍊🍓🥇 https://youtu.be/XlFl0KZrlF8 India's Republic Day live DD India National 9.00 am https://youtu.be/Otb4DZ3y_T0 Tamil version of President's Happy Republic Day message🙏🇮🇳🙌🌳🥦 https://youtu.be/9vzoqXJfTtE Plant Trees Water Trees on Happy Republic Day...🙏🇮🇳👏 Please take some great sweets, cakes and Cook sweets at your home 🏡 to celebrate Happy Republic Day...🙏🇮🇳🙌👏😊

Image
   Happy Republic Day🙏🇮🇳👏🙌🌹💐DD Podhigai live 26-1-2021 Time 8.00am 🤺🏇🏹🎯🏆 I love India🙏🇮🇳Vande Matharam 🙏🇮🇳🐘 Jai Hind🙏🇮🇳🐂🐪 Bharath Matha ki Jai🙏🇮🇳🌿🦜🌱🐓🌳🦚🍇🍒🍋🍊🍓🥇 https://youtu.be/XlFl0KZrlF8 India's Republic Day live DD India National 9.00 am https://youtu.be/Otb4DZ3y_T0 Tamil version of President's Happy Republic Day message🙏🇮🇳🙌🌳🥦 https://youtu.be/9vzoqXJfTtE Plant Trees Water Trees on Happy Republic Day...🙏🇮🇳👏 Please take some great sweets, cakes and Cook sweets at your home 🏡 to celebrate Happy Republic Day...🙏🇮🇳🙌👏😊

Think good.. Do good always...

Image
  Think good.. Do good always...

நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா"

Image
  S Shanmuga Nathan ஜி எழுதிய அற்புதமான பதிவு. "நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா" என்று கேள்விக்கு அங்கிருந்த பெண்கள் ஆதங்கத்தில் பதிலளித்ததை விமர்சனம் செய்வதை விட்டு... இந்தப் பதிவை முடிந்தவரை பகிருங்கள். ஊடகங்களில் இது தொடர்பாக விவாதிப்பவர்களுக்கு பயன்படும்.  _________________________________ ***சங்கராச்சாரியார்*** "நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா" என்று யாரவது என்னைப் பார்த்துக் கேட்டால், "சத்தியமாக ஆக முடியாது என்பேன்". ஏனென்றால், எனக்கு அவ்வளவு தியாகம் பண்ண முடியாது, என் வாழ்வு ஆசை நிறைந்தது, ஏதேதோ ஆக வேண்டும் என்று கனவு கண்டு எதெதையோ தேடி அலைபவன் நான். "தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்" கோடிக்கணக்கான வேடிக்கை மனிதர்களில் நானும் ஒருவன். என்னால் விரதம் இருக்க முடியாது, புலன்களுக்கு அடிமைப்பட்டவன் நான். எனக்கென்று விருப்பு வெறுப்பு இருக்கிறது. சங்கராச்சாரியார் ஆவதை விடுங்கள், என்னால் ஒரு  ...

http://valarii.in www.valarii.in is a Beautiful wonderful excellent superb online shopping which gives amazing 100% Cash back offer for all the products you are purchasing... The company CEO and Managing Director Mr. Raja is my good friend... For further details contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  http://valarii.in www.valarii.in is a Beautiful wonderful excellent superb online shopping which gives amazing 100% Cash back offer for all the products you are purchasing... The company CEO and Managing Director Mr. Raja is my good friend...  For further details contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

If you know anyone studying in Class 11 or 12 and interested in joining IIT :

Image
  Hi everyone! If you know anyone studying in Class 11 or 12 and interested in joining IIT :  The IIT-Professor Assisted Learning (PAL) video lectures for Class XI and Class XII can be accessed on You Tube through the links shown below. Many faculty members from various IITs have contributed to these lectures. Prof. Ravi Soni from the Dept. of Physics, IIT Delhi is the national coordinator and IIT Delhi has coordinated this entire effort with funds from MHRD. Over 600 hours of lectures in Physics, Chemistry, Maths and Biology are available for students.  Pls. pass on the information to your friends/relatives and needy children. Biology : Channel 19 www.youtube.com/channel/UCqiFTyCxFFMAN_lhAzIkdpA/videos Chemistry : Channel 20 www.youtube.com/channel/UC3Zv0XxBjYlWMjbMv8ODE8Q/videos Mathematics : Channel 21 www.youtube.com/channel/UCfz4W0rG8HoyyrrK6qNc1rA/videos Physics : Channel 22 www.youtube.com/channel/UCwNr8peMxn8-Nc2V_RZsRvg/videos These videos can also be accessed on...

To empower Rural Enterpreneurs, especially Women, we are now launching, Kalaam Bazar, our Virtual Flea Market, with an integrated Woocommerce platform in 26th of January, 2021. We intend to rope in about 1000 rural Enterpreneurs, brand their products and promote Internationally at first stage.

Image
  Dear Mr. Sugavanam,  suga@euphoriaz.com sugavanam.mobile@gmail.com Greetings from IS360 Ecosystem! An effort to empower Startups & MSMEs from Seed stage. We make it a point to Practice in ounces rather than preaching in Tons! Our Ecosystem consists of Mentors to handhold, Virtual platforms to connect bootstrap and to promote the produce Globally. Its our endeavour to connect the Industry Globally and keep them updated on various aspects of Technical, Financial & Regulatory compliance and essentials.  Our Associates, The Machine Maker nuture a huge Community of Manufacturing Industry thro their portal https://www.themachinemaker.com/ Mr. Hari Shankar's Friday Industry Discussion with stalwarts and Mentors has a strong following of 3000 plus Enterpreneurs. Please have a look at https://www.themachinemaker.com/events/past As a team, we are now planning to take this to next level and Organize Virtual Summits and use it as e2e connect. We intend to conduct our first ...

என் பணி முடிந்து வீடு திரும்பும் போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம்தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவையை ரெடியாக வைத்து விடுவாள்...

Image
  என் பணி முடிந்து வீடு திரும்பும் போது வழக்கமாக  அந்த முதிய பெண்மணியிடம்தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவையை ரெடியாக வைத்து விடுவாள்... அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள். என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல ! ரொம்ப சோகமா உட்கார்ந்து  இருக்கே! ஏன்! என்று கேட்டேன் . பொண்ணை ஆஸ்பத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ  நாளைக்கோ தெரிலேப்பா! என்றாள். சட்டென்று என் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன். ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று  சொல்லி விட்டு போய்ட்டேன் . அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன். ஆயா அங்கு இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள். ஆனால் என்னுடைய  காய்கறிப் பை ரெடியாக இருந்தது. ஐயா ! உங்க ஸ்கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க  உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் என்று கொடுத்தாள். ஐய...! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்...

Common man need not fear corruption criminals... Because Comman Man is King in Democracy...

Image
  Common man need not fear corruption criminals... Because Comman Man is King in Democracy...

பொங்கல் ஸ்பெஷல் ! அம்பாளின் சாகம்பரி அலங்காரம்

Image
  பொங்கல் ஸ்பெஷல் ! அம்பாளின் சாகம்பரி அலங்காரம் ! ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார். “இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி, அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன். பெரியவர் அவரிடம்,“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,” என்று சொல்லி விட்டார். அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில்  இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு...

Happy Pongal ...🐘🐂🐪🌿🦜🌾🐓🌳🦚 Plant tree 🎄🌲 Water Tree💦 🌲 on Happy Pongal...🙏🇮🇳🌹💐👏😊🍑🍊🍓🍋🍒🍇 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🇮🇳🤺🏇🏹🎯🌹 N.Sugavanam 9176244989 suga@euphoriaz.com sugavanam.mobile@gmail.com

Image
  Happy Pongal ...🐘🐂🐪🌿🦜🌾🐓🌳🦚 Plant tree 🎄🌲 Water Tree💦 🌲 on Happy Pongal...🙏🇮🇳🌹💐👏😊🍑🍊🍓🍋🍒🍇 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🇮🇳🤺🏇🏹🎯🌹 N.Sugavanam 9176244989 suga@euphoriaz.com sugavanam.mobile@gmail.com _பிறக்க இருக்கும்_ *தை...* _நம் அனைவருக்கும்_ ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,*              கொடுத்து... ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,*                 _எடுத்து.....

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீர்களா?... சில ரகங்கள் மட்டுமே தரப்பட்டு உள்ளது. 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

Image
  நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீர்களா?... சில ரகங்கள் மட்டுமே தரப்பட்டு உள்ளது. 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக் கார் அரிசி :  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.  9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. தங்கச்சம்பா அரிசி :  பல், இதயம் வலுவாகும்.  11. கருங்குறுவை அரிசி :  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.  12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.  14. குடை வா...

ஆதிகாலம் தொட்டே ஸ்ரீரங்கம் பில்லி சூனியங்களுக்கு பேர் போனது. ஆசார்யர்கள் க்ரந்தத்திலே கேரளத்திலிருந்து ஒருவன் கோவிலுக்கு செய்வினை வைக்க வந்ததாக ஒரு சரித்திரம் உண்டு.

Image
  ஆதிகாலம் தொட்டே ஸ்ரீரங்கம் பில்லி சூனியங்களுக்கு பேர் போனது. ஆசார்யர்கள் க்ரந்தத்திலே கேரளத்திலிருந்து ஒருவன் கோவிலுக்கு செய்வினை வைக்க வந்ததாக ஒரு சரித்திரம் உண்டு.  அப்படி "முக்கியமானவர்கள்" வரும் பொழுது அவர்களை ஒரு வழியாக ஆக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சில "மரியாதைகளை" செய்வார்கள். பெருமாளின் தங்க குடம்தானே, பூர்ண கும்ப மரியாதைதானே என்று அதை தொட்டு வாங்கினால், அப்படி வாங்கியவர்களின் கதி என்ன ஆயிற்று என்று நமக்கு தெரியும். பெருமானின் பொருட்கள் அவருக்கு மட்டுமே உரியதானது. அதை எந்த மனிதருக்காகவும் எடுப்பது கூடாது. அப்படி எடுத்து கொடுத்தால் அதை கொடுத்தவர்க்கு மட்டுமல்ல அதை வாங்கியவர்களுக்கும் ஆபத்துதான். தமிழக முதல்வர் நாளை ஸ்ரீரங்கம் வருகிறாராம். ஏற்கனவே இந்த ஆட்சியை கவிழ்க்க கோவிலில் ஆகம் விரோத செயல்கள் கோடிக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாட்டின் முக்கியஸ்தரான முதல்வர் வரும் பொழுது அவருக்கு பெருமாளின் தங்க குடத்தை எடுத்து கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக கேள்விப்பட்டேன்!!  ஆகமங்களில் அதில் சொல்லப்பட்டதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்குமானால், ராஜ ராஷ்ட்...