Posts

Showing posts from August, 2021

Why Brahmins are respected highly?BRAHMIN B - Brave R - Right A - Always H - Honestly M - Making I - India N - Naturally Om NAMO Brahmanaya Namaha 🔥🙏

Image
  BRAHMIN B - Brave R - Right A - Always H - Honestly M - Making I - India N - Naturally Om NAMO Brahmanaya Namaha 🔥🙏 State with highest % Brahmin: Uttarakhanda= 20% Brahmin Highest Literate Brahmin: Kerla & Himachal Pradesh Brahmin with well Financial Status: Assam Highest no of Brahmin Chief Minister= Rajstan Highest no of Brahmin MLA= Uttar Pradesh Brahmin in Lok Sabha= 48% Brahmin in Rajya Sabha= 36% Brahmin Governor= 50% Brahmin Cabinet Secretary= 33% Brahmin Secretary to Ministry= 54% Brahmin Adl. Secretary= 62% Brahmin Personal Secretary= 70% Brahmin University Vice Chancellor= 51% Brahmin Supreme Court Judge= 56% Brahmin High Court Judge= 40% Indian Embassy= 41% Brahmin in Public Undertakings: Central= 57%, State= 82% Brahmin in Banks= 57% Brahmin in Airlines = 61% Brahmin in IAS= 72% Brahmin in IPS= 61% Brahmin TV Artists & in Bollywood= 83% 6.87* Brahmin Population in Indian State with highest % Brahmin: Uttarakhanda= 20% Brahmin Highest Literate Brahmin: Kerla ...

பவித்ரமாணிக்கம் என்னும் கிராமம் திருவாரூர் பக்கத்திலுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். குணசேகரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு சாதாரணமாக கடிதம் எழுதியுள்ளார்.

Image
  பவித்ரமாணிக்கம் என்னும் கிராமம் திருவாரூர் பக்கத்திலுள்ளது.  அந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். குணசேகரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு சாதாரணமாக கடிதம் எழுதியுள்ளார். குணசேகரன் துளியும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் கோட்டாவிலேயே ரக்சிதாவுக்கு திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சீட்டு உறுதி செய்யப்பட்டு பிரதமரிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் குழந்தையை சேர்த்த ஒரு வருடத்திற்கு பின். குணசேகரன் பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.. தான் மிகவும் ஏழ்மை உள்ளேன் என்னால் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கும் பிரதமரிடமிருந்து உடனடியாக பதில் கிடைத்திருக்கிறது… அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு...

உலகில் எங்கெங்கு எல்லாம் தமிழர் உள்ளரனோ அங்கே நிச்சயம் ஒரு முருகன் கோயில் உண்டு. அப்படி அமைந்துள்ள முருகன் கோயில்களை தன்னால் முடிந்தவரை தன் உடம்பில் தெம்பு இருக்கும் வரை அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை

Image
  *_ஒர் உண்மை வரலாறு_* 🙏🌹🌈 வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூரில் 25.08.1906 ஆம் ஆண்டு ஒரு சிறுவன் ஜனனம். அவர் பெயர் கடைசியில். தந்தை ஒரு அரசாங்க அதிகாரி. அது சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியா. காந்தி,நேரு,படேல் போன்றவர்களைச் சுற்றி இந்திய அரசியல் சுழன்று கொண்டிருந்த நேரம். அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த சிறுவன் விளையாடியபோது அவனது காலில் புண் ஏற்பட்டது. சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாளாக நாளாக நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது, உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த பிறகு  அந்தக் குடும்பத்துக்கு நன்கு தெரிந்த அந்த சென்னைப்பட்டண டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். உள்ளே செப்டிக் ஆகி விட்டது, உடனே காலை எடுக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தார். காலை எ...

👍மலைடா....அண்ணாமலை டா.... 🙏திரு அண்ணாமலையார் அருள் பெற்ற நல்ல நேர்மையான மனிதனடா..... 🌹நேர்மையா இருக்கறவனை தீமைகள் நெருங்காதுடா...

Image
  🙏அரக்குமாளிகை பற்றி எரிந்து பஸ்பமாகிவிட்டதால் ..... 🔥உள்ளிருந்த பாண்டவர்களின் கதை முடிந்தது என்று தான் எல்லாரும் நினைச்சாங்க  🌹ஆனால் அவர்களுடைய அஸ்திர ஆசான் துரோணரால் நம்ப முடியவில்லை  🔥அர்ஜூனன் அவர்களுடன் இருக்கிறான்  🌹நிச்சயம் பாண்டவர்கள் தப்பியிருப்பார்கள் என உறுதியாக கூறினார் 🔥நதிக்கரையில் மறைவாக கழுமரம் நட்டு சூழ்ச்சி செய்து பீமனை அதன் மீது குதிக்க வைத்து  🔥இத்தோடு பீமன் ஒழிந்தான் என துரியோதனன் நினைக்கையில் 🔥 சில நாட்களாகியும் பீமன் திரும்பி வராததால் ஊராரும் பீமன் மான்டான் என்றே கருதிய வேளையில் 🌹பீஷ்மர் மட்டும் பீமன் நிச்சயம் வருவான் என  ஆருடம் சொன்னார்  🔥அப்படியொரு திடமான நம்பிக்கை அண்ணாமலை மீது ...... 🌹எனக்கு இருந்தது.... இருக்கிறது.... இனியும் இருக்கும் .... 🔥இப்பவும் சொல்றேன்....  🙏குருஷேத்திரத்தில் அர்ஜூனன் உயிரை குடிக்க வந்த மாய அஸ்திரங்கள் பல ..... 🌹கண்ணன் மார்பில் எப்படி மாலையாக விழுந்தனவோ  🔥அப்படியே மதன் வெளியிடும் ஆடியோ வீடியோக்கள்   🔥அண்ணாமலையின் மதிப்பை கூட்டுமே தவிர....  🔥ஒருபோதும் அந்த அசல்...

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே ! எனவே, மனிதன் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, பொறுமையாக, பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவாான் எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.

Image
  சைவம்! அசைவம்!! என்ன  வேறுபாடு? 🌳🦈🌳🐟🌳🐡🌳🐠🌳🐚🌳🐟🌳🐋🌳 தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை.. தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை... தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.  தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும்.  செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?  தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்..  நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.  ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!  எங்கே தவறு நடந்தது?  நாக்கு தான்.  வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!  மாமிசம் மனித உணவா?இனி ஆ...

மோரேவின் தமிழர்கள் சேர்ந்து அங்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். மிகவும் அழகான மற்றும் பெரிய கோவில். மணிப்பூர் மாநில சுற்றுலாத்துறை இந்தக் கோவிலையும் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது. அந்தளவுக்குச் சிறப்பானக் கோவில். கோவிலை மிகவும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். தமிழ் மக்களின் நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கோவில்கள் எல்லாம் நன்றாகத்தான் பாதுகாக்கப்படுகின்றன

Image
  மனிப்பூரின் தலைநகரமான இம்பாலிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் இருக்கிறது மோரே (Moreh) எனும் ஊர்.  3 மணி நேர பயணம். நாங்கள் காரில் சென்றோம். பொதுவாக மக்கள் ஆம்னி போன்ற வேனில் செல்கிறார்கள். ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணமாம் ஆம்னி வேனில் செல்ல.  இம்பாலிலிருந்து சுமார் 45 கி.மீ. வரை சமவெளி பகுதி. அதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது மலைவழி பயணம். அட, அட! சாலையின் இருபுறமும் மலையின் அழகை ரசித்துக்கொண்டு செல்ல கண்கள் இரண்டு பத்தாது! பயண வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி இறங்கினோம். பகல் ஒரு மணி இருக்கும். ஒரே பணிப் பொலிவு! ஜில்லென குளிர்ந்தது மேனி. சொர்க்கமே தான்! போகப் போக climateல் மாற்றம். ஆனாலும் மலைப் பகுதி தான். அடர் மரங்கள். செடிகொடிகள். பயணம் முழுவதும் ரசிப்பதற்குள் தலை கிறுகிறுக்க ஆரம்பித்துவிட்டது :)  என் மனைவிக்கோ வாந்தியே வந்துவிட்டது. சிம்லா, மனாலியில் கூட எனக்கு இவ்வளவு தலை சுற்றவில்லை. ஆமாம், அங்கெல்லாம் போயிருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை சொல்கிறேன்.  எங்களை காரில் அழைத்துச்சென்ற நண்பரின் பெயர் ரவி. அவரது தோற்றத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை....

சமீபத்தில் ’ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம். தமிழ் நாட்டில் வழக்கம் போல இந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை.

Image
  சமீபத்தில் ’ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையைச் சொல்லும் படம்.  தமிழ் நாட்டில்  வழக்கம் போல இந்தப் படம் அதிக கவனம் பெறவில்லை.  பிக் பாஸ், சமையல் நிகழ்ச்சி, லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகொள்ளாத தமிழ் சமூகம் குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை,. தொன்று தொட்டு, இந்த மாதிரிப்  படங்களுக்குத் தமிழ்நாட்டில் ஒருவித அன்னியத் தன்மையே இருந்து வருகிறது.  (அங்கோ தூரத்தில் நடக்கிறது, ஒன்றிய அரசு பார்த்துக்கொள்ளும்) கர்நாடகாவில் அப்படி இல்லை, 2019  ஜனவரி 26 அன்று URI Surgical Strikes என்ற படத்தைத் தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தேன்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். ”யூரிக்கும் பேட்டைக்கும் என்ன வித்தியாசம் ?”  ”பேட்டை ஆரம்பிக்கும் போது எல்லோரும் கைதட்டினார்கள், யூரி படம் முடிந்த பின் எல்லோரும் கைதட்டினார்கள்” . இந்தப் படம் தொடர்ந்து பல வாரங்கள்  அவுஸ் ஃபுல்லாக இங்கே ஓடியது.  இன்று ஓ.டி.டிய...

இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? தெரிந்து கொள்வோம் 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!

Image
  இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? தெரிந்து கொள்வோம் 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்! *9 ராஜ கோபுரங்கள், * 80 விமானங்கள், * 12 பெரிய மதில்கள், * 13 மிகப்பெரிய மண்டபங்கள், * 15 தீர்த்தக்கிணறுகள், * 3 நந்தவனங்கள், *3 பெரிய பிரகாரங்கள், * 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), * 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், * 86 விநாயகர் சிலைகள், * 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.* தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நி...

ஹிந்து மத கடவுள் கொடை சொசைட்டி🔥🙏 நாங்கள் அன்பு வழி அமைதி வழி அற வழி அஹிம்சை வழியில் இனிய இந்து மத வழியில் பல நற்பணிகளை செய்து வருகிறோம் . நமது பணியில் இணைந்து மக்களுக்கு மேலும் நற்பணிகள் செய்ய தன்னார்வ தொண்டர்கள் தேவை படுகிறார்கள் . விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் . For further details contact Sugavanam Ji Jio 8825518608 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  ஹிந்து மத கடவுள் கொடை சொசைட்டி🔥🙏 நாங்கள் அன்பு வழி அமைதி வழி அற வழி அஹிம்சை வழியில் இனிய இந்து மத வழியில் பல நற்பணிகளை செய்து வருகிறோம் . நமது பணியில் இணைந்து மக்களுக்கு மேலும் நற்பணிகள் செய்ய தன்னார்வ தொண்டர்கள் தேவை படுகிறார்கள் . விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் .  For further details contact Sugavanam Ji Jio 8825518608  9176244989 sugavanam.mobile@gmail.com

சதகுரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் கடவுளாக வணங்குகிறேன் . எனக்கு தெரிந்த எல்லா இந்து மத ஆச்சார்யர்கள் விட ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்கிறேன் . எனக்கு தெரிந்து உலகிலேயே கோடி கணக்கான மரங்களை நட்டு வளர்த்த ஒரே மத தலைவர் அவர்தான் . ஒவ்வொரு மரமும் ஒரு கடவுளுக்கு சமம் . கடவுளை கர்த்தர் எனவும் கூறுவர் . கோடி கர்த்தரை உருவாக்கிய ஒரே கர்த்தர் சதகுரு அவர்களே ... மரங்கள் மனிதனுக்காகவே தன் உயிரை கொடுக்கின்றன . மரங்கள் சகல ஜீவ ராசிகளுக்காகவும் தன்னை அர்பணிக்கின்றன . அனைத்து மரமும் கடவுளே . ஒரு மரத்தில் கோடிக்கணக்கான நுண் உயிர்கள் வாழுகின்றன . மரங்களை வாழ வைக்கும் மகா ஜீயர் சதகுரு அவர்களே

Image
சதகுரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் கடவுளாக வணங்குகிறேன் . எனக்கு தெரிந்த எல்லா இந்து மத ஆச்சார்யர்கள் விட ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்கிறேன் . எனக்கு தெரிந்து உலகிலேயே கோடி கணக்கான மரங்களை நட்டு வளர்த்த ஒரே மத தலைவர் அவர்தான் . ஒவ்வொரு மரமும் ஒரு கடவுளுக்கு சமம் . கடவுளை கர்த்தர் எனவும் கூறுவர் . கோடி கர்த்தரை உருவாக்கிய ஒரே கர்த்தர் சதகுரு அவர்களே ... மரங்கள் மனிதனுக்காகவே தன் உயிரை கொடுக்கின்றன . மரங்கள் சகல ஜீவ ராசிகளுக்காகவும் தன்னை அர்பணிக்கின்றன . அனைத்து மரமும் கடவுளே . ஒரு மரத்தில் கோடிக்கணக்கான நுண் உயிர்கள் வாழுகின்றன . மரங்களை வாழ வைக்கும் மகா ஜீயர் சதகுரு அவர்களே

சில கோயில் ப்ராஹ்மண குருக்கள் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் வேலை இழந்து வருகிறார்கள் . மேலும் வயதாகி நோய்வாய் பட்டு சில ப்ராஹ்மண குருக்கள் வருமானம் இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் . அவர்களுக்கு மனித நேயத்துடன் உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம் . உதவி வேண்டும் ப்ராஹ்மண குருக்கள் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு அன்பு வழியில் அமைதி வழியில் அற வழியில் அஹிம்சை வழியில் இனிய இந்து மத வழியில் உதவ விரும்புகிறோம் For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

Image
  சில கோயில் ப்ராஹ்மண குருக்கள் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் வேலை இழந்து வருகிறார்கள் . மேலும் வயதாகி நோய்வாய் பட்டு சில ப்ராஹ்மண குருக்கள் வருமானம் இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் . அவர்களுக்கு மனித நேயத்துடன் உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம் . உதவி வேண்டும் ப்ராஹ்மண குருக்கள் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் தொடர்பு கொள்ளவும்.  அவர்களுக்கு அன்பு வழியில் அமைதி வழியில் அற வழியில் அஹிம்சை வழியில் இனிய இந்து மத வழியில் உதவ விரும்புகிறோம் For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989 Please phone or whatsapp in the above numbers 🔥🙏 *Happy Beautiful India* 🔥🙏🇮🇳 *பிறப்பால் இந்தியனாக இருந்தால் மட்டும் போதாது . மனதாலும் இந்தியனாக வாழ வேண்டும்* 🔥🙏🇮🇳👏👍🙌👌😊 *பாரத மாதா வீர வணக்கம்*🔥🙏 *பாரத மாதா தெய்வம்*🔥🙏 *பாரத அன்னையின் புகழ் ஓங்குக*🔥🙏🇮🇳 *Bharath Matha Ki Jai*🔥🙏🇮🇳 *Jai Hind*🔥🙏🇮🇳 *வாழ்க இந்தியா*🔥🙏🇮🇳 *வாழ்க வளமுடன் இந்தியா*🔥🙏🇮🇳

Upma Democracy 🔥🙏 ```Upma used to be served everyday in a hostel of 100 inmates. Out of 100 students 80 students complained to give different tiffin every day. But, 20 students were happy to eat Upma everyday. 80 students wanted to have something other than Upma.

Image
  Upma Democracy 🔥🙏 ```Upma used to be served everyday in a hostel of 100 inmates. Out of 100 students 80 students complained to give different tiffin every day.  But, 20 students were happy to eat Upma everyday. 80 students wanted to have something other than Upma. With great confusion to come to a conclusion, the warden arranged for voting. Which ever tiffin gets majority, that tiffin will be made. 20 students who wanted Upma voted Promptly. Out of remaining 80 students voted as per their taste. 18: Masala Dosa 16: Aloo Parota & Dahi 14: Roti & Sabji 12: Bread & Butter 10: Noodles 10: Idli Sambar So, as per the voting pattern & Majority, Upma was Continued.  Lesson: As long as 80% of the Population looks around, Selfish , Divided & Scattered , 20% Rules Us. It's a Good Lesson.``` *_People's Mindset_*

நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.... விடுமுறைக்காக வந்திருந்த போது, ஒரு மணி நேரம் என் தந்தையுடன் வங்கியில் கழித்தேன். அவர் வங்கியில் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது....

Image
  *பண்பாடு* *--------------------* நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.... விடுமுறைக்காக வந்திருந்த போது, ஒரு மணி நேரம் என் தந்தையுடன் வங்கியில் கழித்தேன். அவர் வங்கியில் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது.... என்னால் அமைதியாக இருக்க முடியாமல், ஒரு அறிவுரையைக் கூற முற்பட்டேன்....   "அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை பயன்படுத்தக்கூடாது?" எனக் கேட்டேன்....   "நான் ஏன் அதைச் செய்வேண்டும்?" என்று  தந்தைக் கேட்டார்....   "சரி, நீங்கள் பணமாற்றம் போன்ற விஷயங்களுக்கு இங்கே ஒரு மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. உங்கள் ஷாப்பிங்கை ஆன்லைனில் கூட செய்யலாம். எல்லாம் மிகவும் எளிதாக இருக்கும்!" என்றேன்....  நெட் பேங்கிங் உலகில் அவரைக் கொண்டு சேர்ப்பதற்கு நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்....  அவர் கேட்டார், "நான் அவ்வாறு செய்தால், நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை"....   "ஆம், ஆம்". நான் சொன்னேன். மளிகை சாமான்கள் கூட இப்போது வீட்டு வாசலில் எப்படி வாங்க முடியும் என்பதையும், அமேசான் போன்ற நிறுவனங்கள் நமக்கு தேவையான எல்லாவற்றையும் எவ...

"தாத்தா எங்க டீச்சர் இன்னிக்கு உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"...என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்.அடே பயலே., எனக்கு தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார்.அது என்ன தாத்தா

Image
  மிகவும்_அற்புதமான_பதிவு  "தாத்தா எங்க டீச்சர்  இன்னிக்கு உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"...என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்.அடே பயலே., எனக்கு  தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார்.அது என்ன தாத்தா அப்படிப்பட்டஏழுஅதிசயங்கள்....உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்.".. 1.  உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில்.....அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம். "என்ன தாத்தா சொல்றீங்க  நீங்க..??" "ஆமாண்டா., அவள் தாண்டா  உன்னை இந்த  உலகத்திலேயே வரவேற்ற  முதல் மனுஷி.".. 2.  உங்க அப்பா  இருக்கிறாரே அவர்தான் இரண்டாவது அதிசயம்....நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா..??'' 3. "எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த., பாசம் என்றால்...

மோடியின் பின்னால் கைகோர்ப்போம், இந்தியாவை கரை சேர்ப்போம்!

Image
  M DEEPAK KUMARAN: இந்தியாவின் வளர்ச்சியை புரிந்துகொள்ள தெரியாத கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள்!  இன்றும் இந்தியாவை பாகிஸ்தானோடும், இலங்கையோடும் ஒப்பீடு செய்பவர்களுக்கு , உலகத்தின் பெரிய அண்ணன் அமெரிக்க ஜனாதிபதியே மருந்து மாஃபியா எனும் Pharmaceutical Mafia வின் கரங்களுக்குள் ஒடுங்கி போய்விட்டார்கள். 6.5 டிரில்லியன் $ வர்த்தகத்தில் இயங்கும் அந்த மாபெரும் சக்தியின் கொரானா மருத்துவத்தால் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் மட்டும் குறைந்த பட்சம் 1.5 டிரில்லியன் $. அப்படிப்பட்டவர்கள் ஏதோ மாத்திரை, மருந்து விற்பது மட்டுமல்ல அவர்கள் புதிய நோயினை தோற்று விற்கக்கூடியவர்கள். கொரானாவின் ஆரம்பமே ஒரு Biological Research Lab லிருந்து ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிக்கப்பட்டாலும் அதன் பிண்ணனியில் இருக்கும் மர்மங்கள் ஒரு தொடர்கதை. அந்த ஆராய்ச்சி மையம் சீனாவில் இருந்தாலும் அது அமெரிக்காவின் Pfizer நிறுவனத்திற்கு சொந்தமானது என்கிறார்கள். அது மட்டுமல்ல இன்று அதற்கான தடுப்பு மருந்தை தயாரித்த அத்தனை  நிறுவனங்களும் Pfizer உடன் சம்பந்தப்பட்டது என்று ஆணித்தரமாக சொல்கிறார்கள்.  உலக...