Posts

Showing posts from January, 2024

What happened around the world due to Hindu Awakening All Hindus around the world should read this message!

  What happened around the world due to Hindu Awakening All Hindus around the world should read this message! Many people take social media lightly, but let me tell you its power. It only takes a minute to read:   1. All over Europe and America are feeling the pressure due to the new confidence and unity of Hindus in Bharat! 2. Conspiracy to convert poor Bharitya's into Muslims or Christians is exposed by Hindu unity. Our current government has banned 22,000 NGOs and 4 major Christian proselytizing organizations! 3. Due to Hindu solidarity, "Love Jihad" is now reduced to 50% and is also illegal in many states. 4. The unity of Hindus led to Jihad business downfall in many places! 5. Due to Hindu unity, 70% of the people who spoke against Sanatan Dharma have been silenced, on the contrary many foreigners have started accepting it. 6. Hindu unity has reduced jokes about our festivals and culture by 80% on WhatsApp and Facebook! 7. Due to the unity of the Hindu masses, the en...

ஸ்ரீராமஜெயம் *தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்* *என்று கேட்ட அந்த சிலருக்கு* *லட்சக்கணக்கான ராமர் பெயர் தாங்கிய மக்கள் தமிழகத்தில் இருப்பது தெரியாதா*🌹 🙏🏾#ஸ்ரீ ராம் ஹரிராம்

Image
  ஸ்ரீராமஜெயம் *தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்*  *என்று கேட்ட அந்த சிலருக்கு* *லட்சக்கணக்கான ராமர் பெயர் தாங்கிய மக்கள் தமிழகத்தில் இருப்பது தெரியாதா*🌹 🙏🏾#ஸ்ரீ ராம்  ஹரிராம் ஜெயராமன் ஜானகி ராமன் சீதா ராமன் சிவராமன் சிவராமகிருஷ்ணன்  சேதுராமன் சுப்புராம் சுந்தர்ராமன் சோலை ராமன் சென்பக ராமன் கல்யாண ராமன் கலை ராமன் கோதண்ட ராமன் கோவிந்த ராமன் அஸ்வின்ராம் அபி ராமன் அயோத்தி ராமன் ஆனந்த ராமன் பால ராமன் பலராமன் பரசுராமன் பட்டாபிராமன்  புவனேஸ்ராம் புஷ்பராமன் வெங்கட்ராமன் முத்துராமன் முத்துராமலிங்கம் விஜயராம் ரகுராமன்  ராஜாராம் விபீஷ்ராம் துளசிராமன்  தசரதராமன் ராமு ராமர் ரமனா ராமையா  ராமதாஸ் ராம்சுந்தர் ராமராஜன்  ராம்ராஜ் ராம்கி ராம்மனோகர் ராம்கிஷோர் ராம்மோகன்  ராம்பிரஷாந்த்  ராமரதன்  ராம மணி ராமவரதன் ராமமூர்த்தி  ராமசேனன் ராமகுரு ராமரத்தினம் ராம்கிரன் ராம் முரளி ராம கோபலன் ராமசாமி ராமநாதன் ராமகிருஷ்ணன் ராமச்சந்திரன் ராமச்சந்திர பிரபு ராமேஸ்வரன் ராமானுஜன் ராமஜெயம் ராமலிங்கம் ராமராவ் ராம்குமார் ராம கோட்டம் ராமபிரான் ர...

Ram Mandir is being built after delivering*, 1. 50,000 kms of roads. 2. 500 kms of Metro. 3. 10,000 Jan Aushadhi Kendra.

Image
  “ Is Ram Mandir a priority"?  This is a big debate going on about a purely privately funded temple... *Ram Mandir is being built after delivering*, 1. 50,000 kms of roads.  2. 500 kms of Metro. 3. 10,000 Jan Aushadhi Kendra.  4. 220 crore Free Vaccines. 5. 51 crore Bank Accounts. 6. 45 crore MUDRA loans. 7. ₹1 lakh crore Defence Production 8. 13 crore out of poverty as per IMF.  9. Chandrayaan-3, recent success stories of DRDO and Scientific community.  10.  From Fragile 5 to Top 5 economy. 11. Forex reserves of 620 Billion Dollars reflecting resilience against economic uncertainties.  India's forex reserves rose by USD 58 billion cumulatively in 2023 12. After Indian GDP doubled from 1.8 trillion in 2013 to 3.7 trillion in 2023. 13.  Temple after India attaining a hallmark as a largest recipient of remittances of $125 billion in 2023.  14. India's gold reserves at 800 tons. The grand Ram Temple will generate approx two tonnes of gold ...

United Undia standing majestically tall, a landmark for people to identify places in and around. 14th floor, CMD and GMs 13th, board room and directors 12th for health 6th to 11th for all departments 5th canteen 2nd to 4th to be rented, may be slated for SBI 1st chennai RO Basement 1, 2 and ground floor for parking.

Image
  United Undia UIIC standing majestically tall, a landmark for people to identify places in and around. 14th floor, CMD and GMs 13th, board room and directors 12th for health 6th to 11th for all departments 5th canteen  2nd to 4th to be rented, may be slated for SBI 1st chennai RO Basement 1, 2 and ground floor for parking. Will be a becon when you drive down the Anna flyover. Totally ecstatic for those who worked and working. A place, you would like to show to your grand kids, as you pass by, a remembrance of your achievements. Stil the old beautiful trees, sports club, Thathachari insurance classes, ONV fire claims classes, Subramanian Marine claims classes, canteen bonda and tea... Old sweet memories of UIIC HO... We miss them all...

திருட்டு திராவிடம் புகுந்து நாசமாய் போன தமிழக கல்விச்சாலைகள் -- சென்னையில் உள்ள பச்சையப்பர் கல்லூரியின் சோகக்கதையே சான்று. பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன் தான் என்ன ?

  திருட்டு திராவிடம் புகுந்து நாசமாய் போன தமிழக கல்விச்சாலைகள் -- சென்னையில் உள்ள பச்சையப்பர்  கல்லூரியின் சோகக்கதையே சான்று.  பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன் தான் என்ன ? வள்ளல் பச்சையப்ப முதலியார் (1754-1794) தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் கோவில் திருப்பணி, அன்னதான சத்திரங்கள், வேத பாடசாலைகள் ‌என்று செய்யாத தர்ம காரியங்களே கிடையாது !தனது முடிவு நெருங்கி விட்டதை அறிந்த வாரிசு இல்லாத வள்ளல் பச்சையப்பர் தனது உயிலில் தனது சொத்தை இவ்வாறு பயன்பட வேண்டும் என்று எழுதி வைத்தார். "சிவனிற்கும் விஷ்ணுவிற்கும் புனித சேவை செய்வதற்கு காசி முதல் குமரி வரை உள்ள கோவில் மற்றும் புனித தளங்களில்  அறகட்டளைகளுக்கும், கோவில்கள் கட்டுவதற்கும், ஏழைகளுக்கு உதவி புரிவதக்கும், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்று தரும் பாடசாலைகளுக்கும், பொதுவான தர்ம காரியங்களுக்கும்" பயன்படுத்த வேண்டும். 1841 ஆம் ஆண்டு பச்சையப்பர்  அறக்கட்டளை உறுப்பினர்கள் பற்றி பல குற்றச்சாட்டுகள் எழவே, வெள்ளைகார நீதிமன்றத்துக்கு வழக்கு சென்று ரூபாய் 8 லட்சத்தை அறக்கட்டளைக்கு மீட்டுக்கொடுத்தது. இதில் 4.5 லட்சம் இந்து மதம்...

அயோத்தி_நினைவுகள்!!* *ஒவ்வொரு_ஹிந்துவும்* *தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு* *ஸ்ரீராமஜென்ம பூமி*நமக்கு கிடைக்க காரணமாக இருந்த இந்த நாயகனை நினைவு கூறுவோம். *ஸ்ரீK_K_நாயர்* *கண்டங்கலம் கருணாகரன் நாயர்* சுருக்கமாக *K.K.நாயர்* என அழைக்கப்படும் இவர் *கேரளா ஆலப்புழா, குட்டன்காடு* என்ற சிறிய கிராமத்தில் *1907 செப்டம்பர் 7 ல்* பிறந்தவர்

Image
  *அயோத்தி_நினைவுகள்!!*  *ஒவ்வொரு_ஹிந்துவும்*  *தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு* *ஸ்ரீராமஜென்ம பூமி*நமக்கு கிடைக்க காரணமாக இருந்த இந்த நாயகனை  நினைவு கூறுவோம்.                         *ஸ்ரீK_K_நாயர்*   *கண்டங்கலம் கருணாகரன் நாயர்* சுருக்கமாக *K.K.நாயர்*  என அழைக்கப்படும் இவர் *கேரளா ஆலப்புழா, குட்டன்காடு* என்ற சிறிய கிராமத்தில் *1907 செப்டம்பர் 7 ல்* பிறந்தவர் பாரதம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே *இங்கிலாந்து* சென்று தன் *21 வது வயதில் பாரிஸ்டர் பட்டமும்*,  *ICS படித்து* மீண்டும் தாயகம் திரும்பினார். கேரளத்தில் சிறிது காலம் பணியாற்றி *நேர்மைக்கும், துணிச்சலுக்கும்* பெயர் பெற்ற இவர் மக்களின் சேவகர் என பெயர் எடுத்தவர். அதன் பின் *1945 ல்  உத்திரபிரதேச மாநிலத்தில்* அரசு ஊழியராக சேர்ந்தார். பல இடங்களில் பணியாற்றிய இவர்  *பைசாபாத் துணை ஆணையர்* மற்றும் *மாவட்ட மாஜிஸ்திரேட்* ஆக *ஜுன் 1, 1949* அன்று பதவியேற்றார். அப்பொழுது *அயோத்யாவில் குழந்தை ராமர் விக்ரஹம்* திடீரென வைக்கப்பட்டுள்ளதாக ...

*I want to leave India. Which country should I go to?* 🥰⤵️ Go to Pakistan. You will come back in a week running with frightened eyes.

  *I want to leave India. Which country should I go to?*  🥰⤵️ Go to Pakistan. You will come back in a week running with frightened eyes. Go to Japan. You cannot afford to go to a hair cutting salon also. Go to Australia. You have to come back to India occasionally to see nature, historical sights and enjoy good diversified food to escape from dull cities like Melbourne and Sydney. Go to USA. You shall remember your Indian family doctor every day. Go to Singapore. It takes five years to learn the rules. Go to western Europe. You feel Indian trouble makers are far better than some immigrants from Africa. Go to Scandinavian countries. You shall repent about the climate. Moving to Canada. Go with antidepressants to live in a friendless environment. Try Middle East. You stop talking. Still if you are allergic to India have a long world tour. Do homework. Settle in a suitable place. But remember, You are moving away from your home, sweet home to a house, just a richer posh house, w...

Received from office mate: Dear friends, we are presently in USA at Seattle for last 2 months.While coming from India, my wife was having respiratory problem, which was in subsiding stage. We carried sufficient medicines to US considering her condition. In US, we consumed her quota of medicines and she almost recovered.

  Received from office mate: Dear friends, we are presently in USA at Seattle for last 2 months.While coming from India, my wife was having respiratory problem, which was in subsiding stage. We carried sufficient medicines to US considering her condition. In US, we consumed her quota of medicines and she almost recovered. But having exhausted her medicines, I became apprehensive of possible respiratory attack during our stay in US so I requested my daughter to fix appointment with a pulmonologist. My daughter was asked to first see the General Physician for which we were given an appointment one week later and that too on video call. We talked to Doctor on phone after one week for 10 minutes or so explaining him the medicines which we have been taking.He said he has understood and would prescribe accordingly.The medicines could be obtained from medicines outlet. On enquiring from medical store, it was informed that medicines are not readily available and would be available in 4-5 d...

தமிழக எதிர்காலம்* அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!

  Very big post But pls make time and read 👇👇👇 *தமிழக எதிர்காலம்* அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..! அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது.. தமிழன் இல்லணும் சொல்ல முடியாது.. படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது.. Data தெரியாதுனும் சொல்ல முடியாது.. நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது.. வயசாயிருச்சினு சொல்ல முடியாது.. விவசாயத்தை பத்தியும் பேச முடியாது.. பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது.. ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல.. கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க.. என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..! திமுக _ அண்ணாமலை அதிமுக _ அண்ணாமலை  காங்கிரஸ் _ அண்ணாமலை  கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை  மதிமுக _ அண்ணாமலை  விடுதலை சிறுத்தைகள் _ அண்ணாமலை நாம் தமிழர் _ அண்ணாமலை  இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை  இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை.. இப்படி..ஒ...

சுகவாசிகளின் சேலம்* சேலம் வாசிகள் சுகவாசிகள். அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது

Image
  *சுகவாசிகளின் சேலம்* சேலம் வாசிகள் சுகவாசிகள். அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. பாருங்களேன்; மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் இருந்ததால் அனைத்து பழைய பெரும் நடிகர்களும் நடிகைகளும் சேலத்தைத் தங்கள் தாய்வீடாகவே கொண்டாடினார்கள். கண்ணதாசன் முதல் கலைஞர் வரை, எம்ஜிஆர் முதல் ஜெய்சங்கர் வரை இவர்கள் அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் போஷித்து வளர்த்து விட்டது இங்கிருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ். R S மனோகருக்கு சேலம் என்ற நினைவு வந்தாலே சிரத்தின் மேல் கைகூப்பி வணங்குவார். சேலத்தின் மீது இருந்த பக்தியினால் தன் ஒவ்வொரு புதிய நாடகத்தையும் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில் அரங்கேற்றுவார். சொல்லி வைத்தது போல் ஒவ்வொரு நாள் மாலையிலும் மழை கொட்டும். மலபார் ஹோட்டலில் பாதாம் ஹல்வா நெய் சொட்டச் சொட்ட ஒண்ணார்ரூபாய்க்குக் கண்ணாடித் தாளில் சுற்றித் தருவார்கள். சின்னப் பிள்ளை போல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் துளித்துளியாக அது தீர்ந்து போகாத வண்ணம் சாப்பிடலாம். எந்த ஹோட்டலிலும் இனிப்பு வாங்கினாலும் கைப்பிடி மிக்ஸரோ,பூந்திய...

முதலில் பாரீஸில் இருந்த வெளியூர் பஸ் நிலையம் மெல்ல கோயம்பேடுக்கு மாறியது. அது ஒன்றும் outer என்று சொல்ல முடியாது. நகரின் விளிம்பு என்று சொல்ல முடியாது. அதைத் தாண்டி அண்ணா நகர்/முகப்பேர் என்று நகரம் பறந்து விரிந்து இருந்தது; இருக்கிறது! இது பரவாயில்லை. இப்போது அங்கிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 33 கிலோ மீட்டர்! இதுகாறும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர் பேருந்தை பிடித்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதென்றால் மூட்டை முடிச்சுகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் 33 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, டவுன் பஸ்ஸில் தொங்கி/ஆட்டோ காரனுடன் சண்டையிட்டு பேரம் பேசி/ஒலா, உபேருக்கு compulsory எக்ஸ்ட்ரா டிப்ஸ் கொடுத்து - கிளாம்பாக்கம் வந்து சேர்வதற்குள் - நொந்து நூடுல்ஸாகி, தாவு தீந்துடும்!

Image
  முதலில் பாரீஸில் இருந்த வெளியூர்  பஸ் நிலையம் மெல்ல கோயம்பேடுக்கு மாறியது. அது ஒன்றும் outer என்று சொல்ல முடியாது. நகரின் விளிம்பு என்று சொல்ல முடியாது. அதைத் தாண்டி அண்ணா நகர்/முகப்பேர் என்று நகரம் பறந்து விரிந்து இருந்தது; இருக்கிறது! இது பரவாயில்லை. இப்போது அங்கிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 33 கிலோ மீட்டர்! இதுகாறும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர் பேருந்தை பிடித்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதென்றால் மூட்டை முடிச்சுகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் 33 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, டவுன் பஸ்ஸில் தொங்கி/ஆட்டோ காரனுடன் சண்டையிட்டு பேரம் பேசி/ஒலா, உபேருக்கு compulsory எக்ஸ்ட்ரா டிப்ஸ் கொடுத்து - கிளாம்பாக்கம் வந்து சேர்வதற்குள் - நொந்து நூடுல்ஸாகி,  தாவு தீந்துடும்! பழைய புறநகர் பேருந்து நிலையமான பாரீஸிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் என்றால் அவர்கள் இன்னும் அதிக தூரம், 42 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளை ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்து பிரித்து மாதவரத்திற்கு கொண்டு போயாச்சு! இப்போது தென் ம...

டாக்டர்களின் எதிரி* *நிலக்கடலை* *சக்கரையை கொல்லும்* நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

Image
  *டாக்டர்களின் எதிரி* *நிலக்கடலை*  *சக்கரையை கொல்லும்* நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள...