Posts

Showing posts from August, 2024

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது

  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது ராணுவத்தை உள்ளே இழுத்து அடித்த அடி இது, பாகிஸ்தான் ராணுவம் தன் வினை தன்னை சுடும் என்பது போல் திகைத்து நிற்கின்றது பாகிஸ்தானில் குண்டுவெடிப்பும் சாவும் பழனிச்சாமியின் அரசியல் அறிக்கை போல அல்லது ராகுலின் உளறல் போல இயல்பானவை என்றாலும் இம்முறை அடி அதிகம் பாகிஸ்தான் வேண்டும் என மொத்த இஸ்லாமிய மக்களும் கோரவில்லை அன்றைய இந்தியாவின் பலுசிஸ்தான் போன்ற பிரதேசங்கள் பிரிவினையினை எதிர்த்தன‌ கான் அப்ல்துல் கபார்கான் போன்றவர்கள் அங்கிருந்து கதறினார்கள், இந்தியாவினை விட்டு போகமாட்டோம் பாகிஸ்தான் அவசியமில்லை என கெஞ்சினார்கள் இரு பாகிஸ்தான் இருப்பது போல இரு இந்தியா இருக்கட்டும், வடக்கில் ஒரு இந்தியா பலுஸிஸ்தானில் இருக்கட்டும் என அழுதார்கள் "காந்தி, இந்த ஓநாய்களிடம் நாங்கள் வாழமுடியாது, எங்களை கைவிடாதீர்கள்" என எல்லை காந்தி கபார்கான் கதறியபோது காந...

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.

  பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர்.  இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால்,  நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.  ஏதாவது கேளுங்கள்தருகிறேன்.  உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கானகாரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே!  நீ வாழச் சொன்னவழி வேறு;  நீ வாழ்ந்து காட்டியவழி வேறு!  நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறி...

அமெரிக்க டீப் ஸ்டேட் என்பது பத்து தலை ராவணனில்லை. நூறு தலை ராவணன். இதை ஒரு போஸ்டில் எழுத முடியாது. அதன் விஷத்தலை.. ஜார்ஜ் சோரோஸ், அவரின் மகன் அலெக்ஸ் சோரோஸ், இப்போது இவர்களின் புதுத்தலை. சிஐஏ இவரையும் இவரின் பணபலத்தையும் நம்பி, டோனல்ட் லூ போன்ற ஆட்சி மாற்றம் செய்யும் ஆசாமிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை, தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மாற்ற பல தில்லாலங்கடிகளை செய்வார்கள். இப்போது ஆபரேஷன் ரிமூவ் மோதி சூடு பிடித்துவிட்டது.

  எச்சரிக்கை: நீளமான போஸ்ட். அமெரிக்க டீப் ஸ்டேட் என்பது பத்து தலை ராவணனில்லை. நூறு தலை ராவணன். இதை ஒரு போஸ்டில் எழுத முடியாது. அதன் விஷத்தலை.. ஜார்ஜ் சோரோஸ், அவரின் மகன் அலெக்ஸ் சோரோஸ், இப்போது இவர்களின் புதுத்தலை. சிஐஏ இவரையும் இவரின் பணபலத்தையும் நம்பி, டோனல்ட் லூ போன்ற ஆட்சி மாற்றம் செய்யும் ஆசாமிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை, தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மாற்ற பல தில்லாலங்கடிகளை செய்வார்கள். இப்போது ஆபரேஷன் ரிமூவ் மோதி சூடு பிடித்துவிட்டது. இந்தியாவின் அமெரிக்க அம்பாஸிடர் கார்செட்டியின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டது. அங்கு கம்லா மாமி, ஜெயிக்கும் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். ஓபாமா போன்ற ஓநாய்களுக்கு, மாமி மாதிரி டம்மி பீஸ் கிடைத்தால், ஈரானை அடிக்கலாம். அமெரிக்க புது ராணுவ தளவாடங்களை ஏவி பார்க்கலாம். அமெரிக்க வரிப்பணம் இப்படி மிஸைலாக மாறும். இதில் இந்த டீப் ஸ்டேட் ஆசாமிகள் எண்ணை கிணறுகளை அள்ளுவார்கள்.. உக்ரெயினின் வளப்பமான நிலங்களை பட்டாபோட்டு விட்டார்கள். யூரோப் முழுக்க.. எதுவும் விளைக்காதீர்கள் பணம் தருகிறேன் என்று செயற்கையான பஞ்சத்தை உருவாக்க ம...

திருநெல்வேலி சொதி குழம்பு வைக்கும் முறை பற்றி பெரும்பாலானோர் கேட்டதற்கிணங்க இப்பதிவு💥 #திருநெல்வேலி_சிறப்பு_உணவுகள்

Image
  💥திருநெல்வேலி சொதி குழம்பு வைக்கும் முறை பற்றி பெரும்பாலானோர் கேட்டதற்கிணங்க இப்பதிவு💥 #திருநெல்வேலி_சிறப்பு_உணவுகள். #சொதி_குழம்பு. 💥சொதி குழம்பு சாதத்துக்கு, இடியாப்பத்துக்கு, ஆப்பத்துக்கு ஊத்தி சாப்பிட சுவையாக இருக்கும். திருநெல்வேலினாலே சொதி சாப்பாடு ரொம்ப பிரசித்தம். திருநெல்வேலில இருக்குற முக்கிய சைவ உணவகங்களில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையானா மதியம் சொதி சாப்பாடு கிடைக்கும். 💥சொதி வைச்சா அதுக்கு தொட்டுக்க கூடவே இஞ்சி பச்சடி, உருளைக்கிழங்கு காரக்கறி, உருளைக்கிழங்கு உப்பேறி இதெல்லாம் கண்டிப்பா இருக்கணுங்கிறது நாக்குருசி கண்டவர்களின் விதிமுறை. 💥திருநெல்வேலில சைவ பிள்ளைமார் கல்யாணங்களில் கல்யாணம் முடிந்த மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் சார்பாக அனைவருக்கும் சொதி விருந்து அளிக்கப்படும். சொதி சாப்பாடு முடிஞ்சாதான் கல்யாண மண்டபத்தையே காலி பண்ணுவாங்க. 💥அதேமாதிரி திருமணம் முடிந்து புதுமணத்தம்பதிகளை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கும் உறவினர்கள் கூட அன்று சொதி சாப்பாடுதான் பரிமாறுவார்கள். 💥சைவ உணவுகளை பிடிக்காத நம்ம ஆளுங்க கூட சொதி சாப்பாடுனா கிளம்பி வந்து வட்டச்சம்மணம் போட்டு இலைவிர...

*இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது* *தான் ஒரு* *தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்* ... (இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)

Image
  *இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது* *தான் ஒரு* *தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்* ... (இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை) உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே..... நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.       அதையும் பெரிது பண்ணாதே...... உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ..... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....          ஒவ்வொரு மனிதனும்          தனித்தனி ஜென்மங்கள்.          தனித்தனி பிறவிகள்          தனித்தனி ஆன்மாக்கள்..... அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்..... அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டு...

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது

Image
  🌴🌴🌴 *1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.* 2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு. 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை. 6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். 7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. .11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. ...

Very nicely drafted letter by veteran ex-service lady to Mr. Rahul Gandhi (Leader of Opposition). Pl read and circulate. Vidhya Subrahmanyam: Mr Rahul Gandhi ji,

  Very nicely drafted letter by veteran ex-service lady to Mr. Rahul Gandhi (Leader of Opposition). Pl read and circulate. Vidhya Subrahmanyam: Mr Rahul Gandhi ji, Heartiest Congratulations on assuming the post of Leader of the Opposition in Parliament (LOP).  This is your 1st Govt job at the age of 54.  At your age I superannuated from the Army.  My 1st job I was on an Out Post at 15,500 ft height, where the borders between India, China and Bhutan meets (Trijunction).  You were lucky to be born in a family, where you could apply and directly get post of an MP. I am a nonpolitical Veteran and therefore my views are that of a grass root common man with expectations, for a better future of Bharat. The people of India voted and gave your Party 99 seats.  Was it not the democratic process which almost doubled your party’s seat share and made you eligible for the post of LOP?  Then why do you feel that the democracy has been compromised and need to be saved...

Sometimes a few battles have to be lost to win the war.

  For all those social media warriors hand-wringing that Modi isn't running the country exactly the way you want, with no wriggle room or room for dissent from your self-conceived utopia, consider these points : ▪︎ His job is to         1. Win elections        2. Run the nation In that order. That bit is important. Your utopian fetishes will get him nowhere electorally. They are just good for drawing room discussions and social media warfare. ▪︎ A few deepfakes, a few khata-khat jhumlas and voila! 303 became 243.  How will Modi get the confidence that his supporters won't desert him for a few crumbs thrown by the opposition? These antics will scare any politician in doing what's electorally expedient. Live to fight another day will become the motto; rather than win or die. ▪︎ This is a country that voted out the incumbent government over an increase in onion prices. ▪︎ Qatar controls our LNG supply and has us by the cojones. Any "bo...

ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த #சுப்பிரமணிய_சாஸ்திரி..!!!! ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Image
  ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த #சுப்பிரமணிய_சாஸ்திரி..!!!! ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆரணியை சேர்ந்த தியாகி சுப்பிரமணிய சாஸ்திரி. இவரின் நினைவுகளை வெளியே கொண்டு வருவதில் நமது ஒன் இந்தியா தளம் பெருமை கொள்கிறது. சுதந்திர வேட்கையில் எத்தனையோ பேர் ஆங்கிலேயர்களின் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் சிலர் உலகளவில் போற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலர் வரலாறுகளில் மறைக்கப்பட்டுவிட்டனர். இவர்களும் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் காலமாகிவிட்டனர். இன்னும் சிலர் 100 வயதிலும் ஆங்கிலேயர்களிடம் காட்டிய அதே விரைப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆரணியை விட்டுவிட்ட முடியாது. அங்கு பிறந்தவர...

இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனும் ஓடி வரமாட்டான்..... எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத மக்களை வைத்துக்கொண்டும்...... எதிரி நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் #மக்களவை மற்றும் #மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டும்.... இந்திய நாட்டின் உப்பை தின்றுவிட்டு

Image
  ஒரு #இஸ்லாமியருக்கு பிரச்சனை என்றால் 57 இஸ்லாமிய நாடுகளும் ஓடோடி வரும்...... ஒரு #கிறிஸ்தவனுக்கு பிரச்சினை என்றால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ நாடுகள் ஓடோடி வரும்..... ஆனால் #இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனும் ஓடி வரமாட்டான்..... எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத மக்களை வைத்துக்கொண்டும்...... எதிரி நாடுகளுக்கு  ஆதரவாக செயல்படும் #மக்களவை மற்றும் #மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டும்.... இந்திய நாட்டின் உப்பை தின்றுவிட்டு தேச விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம கூட்டங்களுடனும்....... #சீனாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடும் #ஊடகங்களை ..... சமாளித்துக் கொண்டும். அனைத்து தேச விரோத கூட்டங்களையும்  சமாளித்து பாராளுமன்றத்தில் இவ்வளவு அமளிக்கு நடுவேயும் முக்கியமான #மசோதாக்கள்  கொண்டு வர படுகின்றன... இவர்கள் பேசுவதும் போராடுவதும் தேவையில்லாத #ஆணி என்பது மத்திய அரசுக்கும் தெரியும் ஆனால் மக்களுக்கு புரியாது...... #காகங்கள் துரத்துகின்றன என்று கழுகுகள் பய...

வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றம் 23/06/2023 வெள்ளியன்று தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது வக்ஃப் வாரியத்தின் ஆவணங்கள் செல்லாது என்பதால் 1947 க்கு முன் மாற்றப்பட்ட எந்த சொத்துக்கும் எந்த உரிமையும் இருக்காது. இது தவிர... 1947க்குப் பிறகும், வக்பு வாரியம்

  வக்ஃப் வாரியம்  உச்ச நீதிமன்றம் 23/06/2023 வெள்ளியன்று  தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது  வக்ஃப் வாரியத்தின் ஆவணங்கள் செல்லாது என்பதால் 1947 க்கு முன் மாற்றப்பட்ட எந்த சொத்துக்கும் எந்த உரிமையும் இருக்காது.  இது தவிர... 1947க்குப் பிறகும், வக்பு வாரியம் எந்தெந்த சொத்துக்களின் உரிமையை நிலைநாட்டுகிறதோ... அந்த சொத்துக்கள் எங்கிருந்து வந்தன என்பதை ஆவணங்களைக் காட்ட வேண்டுமாம்  வக்ஃபு வாரியத்தால் அதன்  சொத்தின் மீது சரியான ஆவணத்தைக் காட்ட முடியாவிட்டால், 23/06/2023 வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, அந்த நிலம்/சொத்து அதன் அசல் உரிமையாளருக்குத் திரும்பக் கொடுக்கப்படும்.  மேலும், நிலம்/சொத்தின் அசல் உரிமையாளர் பிரிவினைக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் அல்லது 1962, 1965 & 1971 போர்களில் பாக்கிஸ்தானை ஆதரித்த குற்றச்சாட்டின் காரணமாக தப்பி ஓடியிருந்தால்,   அந்த வழக்கில் அந்த சொத்து "எதிரி சொத்து சட்டம் 2017"-ன் கீழ் அரசாங்கத்திற்கு சொந்தமானதாக மாறி இருக்கும்.  இப்போது இதில் நாங்களும் நீங்களும் செய்ய வேண்டியது எ...

When you have nothing better to do, just try answers for these!

  When you have nothing better to do, just try answers for these! 1. If poison expires, is it more poisonous or is it no longer poisonous? 🤔 2. Which letter is silent in the word "Scent," the S or the C? 🤔 3. Do twins ever realize that one of them is unplanned? 🤔 4. Why is the letter W, in English, called double U? Shouldn't it be called double V? 🤔 5. Maybe oxygen is slowly killing you and It just takes 75-100 years to fully work. 🤔 6. Every time you clean something, you just make something else dirty. 🤔 7. The word "swims" upside-down is still "swims" 🤔 8. 100 years ago everyone owned a horse and only the rich had cars. Today everyone has cars and only the rich own horses. 🤔 9. If you replace "W" with "T" in "What, Where and When", you get the answer to each of them. 🤔 Six great confusions still unresolved 😄😂 1. At a movie theatre, which arm rest is yours? 2. If people evolve from monkeys, why are monkeys stil...

வக்ஃப் வாரிய சட்டத்தின் மூலம் இந்தியர்களை ஏமாற்றியது காங்கிரஸ்- மோடி 3•0 மிக வலிமையாக இருக்கும் என்பதற்கான அடையாளம் தான் வக்ஃப் வாரிய சட்டத்தில் 40 மாற்றங்களை கொண்டு வந்து புதிய வக்ஃப் வாரிய சட்ட ம் 2024 நிறைவேற இருக்கிறது.

  வக்ஃப் வாரிய சட்டத்தின் மூலம் இந்தியர்களை ஏமாற்றியது காங்கிரஸ்- மோடி 3•0 மிக வலிமையாக இருக்கும் என்பதற்கான அடையாளம் தான் வக்ஃப் வாரிய சட்டத்தில் 40 மாற்றங்களை கொண்டு வந்து புதிய வக்ஃப் வாரிய சட்ட ம் 2024 நிறைவேற இருக்கிறது. கடந்த ஆட்சியிலேயே இதற்கான முயற்சிகள் ஆரம்பித்து விட்டது. இந்த ஆட்சியில் நிறைவேறி விடும். . இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில்  வக்ஃப் வாரியங்களுக்கு ஆப்பு வைக்கிற அளவிற்கு சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிகளில் வக்ஃப் வாரியங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வைத்து இப்பொழுது விவாதங்கள் கிளம்பி விட்டது. காங்கிரஸ் திருட்டு கூட்டம். முஸ்லிம்களின்  ஒட்டுக்களுக்காக இந்தியாவை எந்த அளவிற்கு வக்ஃப் வாரியங்களுக்கு விற்று இருக்கிறார்கள் என்பதை வக்ஃப் போர்டு  வாரிய சட்டத்தின் மூலம் ஒரு சராசரி இந்தியன் புரிந்து கொள்ளும் அளவிற்கு வக்ஃப் போர்டு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வர இருக்கிறார்கள். இந்தியாவின் வக்ஃப் போர்டு வாரிய மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது  மொத்தம் சுமார் 9 லட்சம் சொத்துக்களுடன் வக்ப் வாரியங்கள் 8 லட்சத்த...

Celebrating the Birth of Andal Aadi Pooram, or Adi Puram, in the Tamil month of Aadi (mid July to mid August) celebrates the birth of Andal who is an incarnation of Goddess Lakshmi.

Image
  Today 7th August 2024  is Aadi Pooram  Celebrating the Birth of Andal Aadi Pooram, or Adi Puram, in the Tamil month of Aadi (mid July to mid August) celebrates the birth of Andal who is an incarnation of Goddess Lakshmi.  The festival is a major event at the Srirangam Sri Ranganath Temple as  Andal through her unwavering devotion became the wife of Sri Ranganath (Bhagavan Vishnu). Another major event is the car festival of Sri Andal Temple at Srivilliputtur in Virudhunagar District. A Vaishnava saint named Periyalwar of Srivilliputtur had no children. He prayed to Sri Ranganatha and Goddess Lakshmi for a child. Pleased with this ardent devotee, Goddess Lakshmi appeared as a child on a field in which Periyalwar was ploughing. Periyalwar gladly accepted this divine gift and this happened on a pooram day in the Aadi month. Periyalwar continued with his devotion and used to make a garland with Tulsi leaves for Sri Ranganatha. Andal grew up to be a maiden and was i...

What an elaborate system of Justice! In the year 2000, terrorists attacked the 7 Raj Rif unit stationed within the Red Fort premises at Delhi, resulting in the deaths of three soldiers.

  What an elaborate system of Justice!  In the year 2000, terrorists attacked the 7 Raj Rif unit stationed within the Red Fort premises at Delhi, resulting in the deaths of three soldiers. Mohd Arif, the main culprit, was arrested by the Delhi police four days later. Now see the beauty of Indian justice system :-  The Trial Court took five years to sentence him to death (2005).  The Delhi HC took another two years to confirm the trial court's order (2007).  Thereafter, the SC took four more years to maintain the same order (2011) and another year to reject the review petition (2012), then two more years to reject the curative petition (2014). In Sep 2014, a Constitution bench of the SC ruled that in all cases in which the death sentence was awarded by the High Court, such matters should be listed before a bench of three judges. Thus, Arif once again became eligible for a rehearing of the review petition which he filed. Another eight years later, the SC rejected ...

வக்ஃப் சட்டம் என்ன? வக்ஃப் என்பது ஒரு ட்ரஸ்ட் என்று வைத்துக் கொள்வோம். 1913ல் முதலில் வந்தபோது, மற்ற ஏழை இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக, வாரிசுகளற்ற அல்லது விரும்பும் இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை, கொடுத்து, அதன் மூலம் வரும் வருவாயில் இருந்து, இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உதவ உருவாக்கப் பட்டது.

  #WaqfAct வக்ஃப் சட்டம் திருத்தப்படுவது குறித்து, இஸ்லாமியர்கள் இடையில் தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டு உள்ளனர்.  அதிலும் முக்கியமாக வக்ஃப் போர்டு சொத்துகளை, அரசு எடுத்து கொள்ளப் போவதாக பரப்பிக் கொண்டு உள்ளனர்.   இந்த பொய் செய்தியின் பிண்ணனியில்,  பல பண, அரசியல் அதிகாரம் படைத்த ஒரு இஸ்லாமிய கும்பல்,  சாதாரண ஏழை இஸ்லாமியர்கள் பெயரில், அவர்களையும் இந்த நாட்டையும் ஏமாற்றிக் கொண்டுள்ள தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. தயவு செய்து இஸ்லாமியர்கள் அனைவரும் இதனை படிக்கும் அளவுக்கு பரப்புங்கள்.  உங்கள் பதிவாக கூட பரப்புங்கள். நன்றி! முதலில் வக்ஃப் சட்டம் என்ன? வக்ஃப் என்பது ஒரு ட்ரஸ்ட் என்று வைத்துக் கொள்வோம்.   1913ல் முதலில் வந்தபோது, மற்ற ஏழை இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக, வாரிசுகளற்ற அல்லது விரும்பும் இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை, கொடுத்து, அதன் மூலம் வரும் வருவாயில் இருந்து, இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உதவ உருவாக்கப் பட்டது. 1955ல் பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களின் சொத்துகள், பாகிஸ்தான் அரசு எடுத்துக...

கல்சட்டியில் பழயது, ஈயச்சொம்பில் ரசம், உருளியில் கீரை, குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம், வெங்கலப்பானையில் அரிசி உப்புமா, அகன்ற வாணலியில் புளி உப்புமா, டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காபி, இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா, அந்த பொறுக்கு அடை அடையாக, தொன்னையில் பாயசம், மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம், பருப்பு

  கல்சட்டியில் பழயது, ஈயச்சொம்பில் ரசம், உருளியில் கீரை, குமிட்டி அடுப்பில் சுட்ட அப்பளாம், வெங்கலப்பானையில் அரிசி உப்புமா, அகன்ற வாணலியில் புளி உப்புமா, டபரா டம்பளரில் குவிந்த நுரையுடன் திக் காபி, இலுப்பச்சட்டியில் ரவை உப்புமா, அந்த பொறுக்கு அடை அடையாக, தொன்னையில் பாயசம், மூங்கில் கூடையில் பொறித்த அப்பளாம், பருப்பு தெறிக்க  புஷ்டியான ‘ஆமை’ வடை,  அதை விண்டு ஒரு விள்ளலை பக்கத்திலுள்ள தயிர்ப்பச்சடியில் ஒரு செல்லப் புரட்டு, ஒரு அழகிய பலாச்சுளை, அதை மெல்ல கீறி நடுவில் தேனை கொஞ்சமாக விட்டு.......மோருஞ்சாதத்துக்கு இலையின் எங்கோ ஓர் ஓரமாக மறைந்து இருக்கும் பச்சைமிளகாய்ச் சட்னியில் ஆட்காட்டி விரலை பட்டும் படாமலும் தொட்டு, நாக்கின் நடுவில் ஒரு சின்ன இழுப்பு ......... ஆஹா அந்த சுகம் கிட்டுமா! பழைமையில்தான் எத்துனை நிறைவு!! பிளாஸ்டிக் டம்ளர்களாலும், மினரல் வாட்டர் பாட்டில்களாலும், பிரெஸ்டிஜ் குக்கர்களினாலும், டைனிங் செட்டுகளினாலும் மறக்கடிக்கப்பட்டனவே!

மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்! படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி, போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை, லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும் செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது.

  Day before yesterday, few of our Big textile  groups have signed an MOU with MP CM The groups are 1. Best cotton mills group Plan to start an apparel manufacturing unit in Indore   2. Poppys group   3. Ramaraj cotton mills   4. Pallava groups - veppadai   5. Eveready group These are big groups in Tirupur  and plan to switch from Coimbatore to Madhya pradesh LMW also planning to start a unit in MP மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்! படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி,  போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை,  லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும்  செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது. அதுமட்டுமின்றி போதிய உள்ளூர் தொழிலாளிகள் கிடைக்காமல் வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளிகளை வரவைத்து தங்க வைக்கும் செலவு அவர்களை அழைத்து வரும் செலவு போன்ற செலவுகளும் கூடிவிட்டது....

பாலஸ்தீன ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை எப்படி இஸ்ரேல் ஈரானுக்குள்ளே போட்டு தள்ளியது எனும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன‌

  பாலஸ்தீன ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை எப்படி இஸ்ரேல் ஈரானுக்குள்ளே போட்டு தள்ளியது எனும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன‌ ஈரானை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருக்கும்படியும் அது அடித்து காயபோட்டிருக்கின்றது, ஈரான் குழம்பி நிற்கின்றது ஈரான் இஸ்ரேலுக்குள் தாக்க அதை சுற்றி ஏகபட்ட தீவிரவாத குழுக்களை உருவாக்கியபோதே அதாவது சுமார் 30 ஆண்டுகள் இந்த முயற்சியில் இருந்தபோதே மொசாட் ரகசியமாக ஈரானுக்குள் ஊடுருவிவிட்டது ஈரான் இதை கோட்டைவிட்டுவிட்டு தன் வீட்டுக்குள் இஸ்ரேல் புகுந்தது தெரியாமல் அங்கே பெரும் மிரட்டலையும் தொல்லைகளையும் செய்து தன்னை பெரியண்ணனாக காட்டிகொண்டது இஸ்ரேல் தான் ஊடுருவிய காட்சிகளை ஈரானிய அணுவிஞ்ஞானிகளை ஈரானுக்குள்ளே போட்டு தள்ளி காட்டியது,கடும் காவலும் சுமார் 15 அடி தடிமனும் கொண்டகதவால் மூடபட்ட ஈரானிய அணுவுலைக்குள் புகுந்து முக்கிய ஆவணங்களை அடித்து வந்தது மொசாட் அப்பொதும் ஈரான் பெரிதாக அசரவில்லை இஸ்ரேல் ஈரானிய தளபதிகளை லெபனான் சிரியாவிலும் உச்ச தளபதி சலைமானியினை ஈராக்கிலும் தூக்கும் போது ஈரானுக்கு செய்தி சொன்னது அப்போதும் ஈ...

Very nicely drafted letter by veteran ex-service lady, Vidhya Subrahmanyam to Mr. Rahul Gandhi (Leader of Opposition). Pl read and circulate.....

  Very nicely drafted letter by veteran ex-service lady, Vidhya Subrahmanyam to Mr. Rahul Gandhi (Leader of Opposition). Pl read and circulate.....  Mr Rahul Gandhi ji, Heartiest Congratulations on assuming the post of Leader of the Opposition in Parliament (LOP).  This is your 1st Govt job at the age of 54.  At your age, I had superannuated from the Army.  My 1st job I was on an Out Post at 15,500 ft height, where the borders between India, China and Bhutan meets (Trijunction).  You were lucky to be born in a family, where you could apply and directly get post of an MP. I am a nonpolitical Veteran and therefore my views are that of a grass root common man with expectations, for a better future of Bharat. The people of India voted and gave your Party 99 seats.  Was it not the democratic process which almost doubled your party’s seat share and made you eligible for the post of LOP?  Then why do you feel that the democracy has been compromised and n...