Posts

Showing posts from February, 2022

போர் என்றுமே மக்களுக்கானதில்லை #SayNOtoWar ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது:

Image
  #படித்ததில்_வலித்தது....😢😢😢 போர் என்றுமே மக்களுக்கானதில்லை #SayNOtoWar ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது: “ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அந்த ஈராக்கிய வீரன் என் முன்னே நின்றிருந்தான். முன்பின் பார்த்திராத அவனது கைகளிலும் துப்பாக்கி இருந்தது எனது உயிர் அவன் விரல்களிலும், அவன் உயிர் என் விரல்களிலும் இருந்தது. அவன் சுண்டுவதற்கு சில வினாடிகளுக்கு முன் நான் சுட்டிருக்க வேண்டும்.  வீழ்ந்து அடங்கினான். கொஞ்சம் தாமதித்து இருந்தால் நான் அவன் போல் அங்கு வீழ்ந்து கிடந்திருப்பேன். அருகில் போய் ஆராய்ந்தேன். அவனது பாக்கெட்டில் ஒரு கசங்கிய கடிதமும், ஒரு பெண்ணின் படமும், ஒரு குழந்தையின்  படமும் இருந்தன. கடல் கடந்து எங்கோ உலகின் மூலையில் இருந்து என் குழந்தையின் குரல் ஏக்கத்துடன் கேட்டது. அழுகையை எனக்கு அடக்க முடியவில்லை. அது ஈராக்கிற்கும் கேட்டிருக்காது. அமெரிக்காவுக்கும் கேட்டிருக்காது.” #SayNOToWar...🙏🏻🙏🏻🙏🏻

Our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji is combo of goodness of Kamaraj, Mahatma Gandhi, Kakkan, Swamy Vivekananda...🔥🙏🇮🇳 Jai Hind 🔥🙏🌿🌴🥦🌾🔥🙏

Image
  Our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji is combo of goodness of Kamaraj, Mahatma Gandhi, Kakkan, Swamy Vivekananda...🔥🙏🇮🇳 Jai Hind 🔥🙏🌿🌴🥦🌾🔥🙏

Here are some of the surprising facts about the Northeast. 1. There are *eight states* in Northeast: Arunachal Pradesh, Mizoram, Assam, Manipur, Meghalaya, Tripura, Sikkim, Nagaland. 2. There are nearly *220 languages* spoken in the Northeast, It is a mix of Tibetan, South-east Asian and East Indian Cultures.

Image
 . *Know the treasure Land of Bharatha Matha*                *NORTH EAST INDIA*              Arunachal  Pradesh Governor *P B Acharya* said, "Indians know more about the US than about  the Northeast".           He made a valid point - very few of us know enough about the Northeast.           Here are some of the surprising facts about the Northeast.           1.     There are *eight states* in Northeast: Arunachal Pradesh, Mizoram, Assam, Manipur, Meghalaya, Tripura, Sikkim, Nagaland.           2.     There are nearly *220 languages* spoken in the Northeast, It is a mix of Tibetan, South-east Asian and East Indian Cultures.           3.     Northeast is the only part of India that the *Mughal Empire could not  conquer*.  ...

We request Russia and Ukraine to Stop the war and keep the world peaceful🔥🙏🇮🇳

Image
  We request Russia and Ukraine to Stop the war and keep the world peaceful🔥🙏🇮🇳 #RussiaUkraineStopWar

* Greatness of Hindu philosophies on western eminencies look. Have you ever read these Western philosophers: * ---------------------------------------------- 1. Leo Tolstoy (1828-1910): * Hindus and Hindutva will one day rule the world, because this is a combination of knowledge and wisdom.

Image
  * Greatness of Hindu  philosophies on western  eminencies look.  Have you ever read these Western philosophers: * ---------------------------------------------- 1. Leo Tolstoy (1828-1910): * Hindus and Hindutva will one day rule the world, because this is a combination of knowledge and wisdom. 2. Herbert Wells (1846 - 1946): * Until the effectiveness of Hindutva is restored, how many generations will suffer atrocities and life will be cut off, then one day the entire world will be attracted to it, on that day there will be Dilshad and on that day the world will be inhabited. 3. Albert Einstein (1879-1955): * I understand that through his intelligence and awareness he did that which the Jews could not do. In Hinduism it is the power that can lead to peace. 4. * Huston Smith (1919): * The faith which is upon us and this is better than us in the world, then it is Hindutva. If we open our hearts and minds for it, then it will be good for us. 5. * Michael Nostradamus (1...

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Image
  🤔 காகம்...!?  காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.  பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள். காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை.  கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும். கூச்ச சுபாவம் கொண்டது காகம். மனிதன் கூட விலங்குகள் போல பொது இடத்தில் காதல் என்கின்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில்  நடந்து கொள்வான்.  அந்தரங்கத்தை படம் பிடித்து வியாபாரம் செய்வான்.   பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம். உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சக...

வீட்டிற்க்கு ஒரு இலுப்பை மரம் வளருங்கள்.இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில் For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

Image
  வீட்டிற்க்கு ஒரு இலுப்பை மரம் வளருங்கள்.இலுப்பை மரம் - அழிவின் விளிம்பில்   For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989 இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.  இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.  இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு  ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்...

Tiruvarur Central University. திருவாரூர்* *CentralUniversity* நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது.

Image
  *திருவாரூர்* *CentralUniversity*  நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது.  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.  இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,  காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்... மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள்....

சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு? சென்னை மெட்ரோ ரயில் சேவையில் *Daily Pass* என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்...

Image
  💥💥💥💥💥 சென்னை மெட்ரோ ரயில்.. <><><><><><><><> சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு? சென்னை மெட்ரோ ரயில் சேவையில் *Daily Pass* என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்... சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில்  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்... இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்... மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை...    உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தல...

செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார்

Image
  இந்தியா எப்பொழுதுமே தலையால் வெல்லும் நாடு, இதனால் செஸ் போன்ற சிந்தனைமிக்க ஆட்டங்களில் இந்தியா எப்பொழுதுமே மேலொங்கியிருக்கும் அந்த செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார் நிச்சயம் இது மாபெரும் வெற்றி, ஒரு சிறுவன் உலக சாம்பியனை வீழ்த்தி பெற்ற அபார வெற்றி ஆனால் தமிழக ஊடகமும் இதர மீடியாக்களும் இதுபற்றி பேசாது காரணம் அவன் பெயர் சுத்தமான இந்து பெயர் பிரக்ஞானந்தா, அதைவிட முக்கியம் அவன் நெற்றியில் இருக்கும் விபூதி எது எப்படியாயினும் அந்த விபூதி பூசிய முகத்தை உலகமே வாழ்த்தி கொண்டிருக்கின்றது நாமும் வாழ்த்துவோம் சில தனியார் டிவிகளில் கூத்து கட்டும் சிறுவர்களும் அது ஏதோ உலக சாதனை போல கருதி கைதட்டி அவர்கள் வாழ்வையே வீணாக்கும் பெற்றோருக்கு நடுவில் இந்த சிறுவனும் அவனை வளர்த்தவர்களும் வாழ்த்துகுரியவ...

தமிழ் நாட்டில் தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மத வெறி இல்லாத மத சார்பற்ற ஆட்சி நடக்கும் ... தமிழ் நாட்டில் தமிழகத்தில் அன்பும் அமைதியும் பூத்து குலுங்கும் ...

Image
  தமிழ் நாட்டில் தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மத வெறி இல்லாத மத சார்பற்ற ஆட்சி நடக்கும் ... தமிழ் நாட்டில் தமிழகத்தில் அன்பும் அமைதியும் பூத்து குலுங்கும் ...

ஒரு ரயில் பயணம்............ 1990 கோடை காலம் நானும் எனது தோழியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயில்வே துறை பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தோம். பயிற்சிக்கு பின் அப்படியே குஜராத்தின் அகமதாபாத் செல்வதாக திட்டம். அந்த பெட்டியில் இரண்டு எம்பிக்களும் அதே பெட்டியில் அவர்களுடன் 12 அடியாட்களும்

Image
  FB forward ஒரு ரயில் பயணம்............ 1990 கோடை காலம் நானும் எனது தோழியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயில்வே துறை பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தோம். பயிற்சிக்கு பின் அப்படியே குஜராத்தின் அகமதாபாத் செல்வதாக திட்டம். அந்த பெட்டியில் இரண்டு எம்பிக்களும் அதே பெட்டியில் அவர்களுடன் 12 அடியாட்களும். #ரிசர்வ்_செய்யப்பட்ட எங்கள் இருக்கைகளில் இருந்து எங்களை விரட்டி விட்டு அதில் அவர்கள் அமர்ந்தது மட்டுமல்லாமல் எங்களை ஆபாசமாக பேசி சைகை செய்தது தான் கொடுமை. டிக்கெட் பரிசோதகரும் மற்ற பயணிகளும் ஓடிவிட்டனர். எப்படியோ இரவு தப்பித்தோம். மறுநாள் டெல்லி வந்து சேர்ந்தோம். என்னுடன் வந்த தோழி பயந்து போய் அகமதாபாத் செல்வதை  தவிர்த்து டெல்லியிலேயே தங்கி விட்டாள் . மற்றொரு தோழியுடன் குஜராத்தின் தலைநகருக்கு பயணத்தை தொடர்ந்தேன்(அவர் பெயர் #உத்பால்_ஹசாரிக்கா தற்போதைய நிர்வாக இயக்குனர் ரயில்வே போர்டு) எங்கள் இருவருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் முதல் வகுப்பு பரிசோதகரிடம் சொன்னதும் எங்களை ஒரு கூப்பே ( முதல்வகுப்பில் தனியறை)க்கு எங்களை அழைத்து சென்றார். உள்ளே வெள்ளை பைஜாமாவில் இரு அரசியல்வாதிகள். நாங்கள் பயப...

சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர். உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்

Image
  Namaskaram to All! சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.  பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர். உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள். சேலம் - ரூ.1/- கயத்தார் - ரூ.1/- மேற்கண்டவாறு குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள். ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும். *Sri Krishna gho samrakshana Trust*   Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம். வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.     சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள   நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள  பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.              மேலும்  நமது கோ  சாலையில் எந்த *வருவா...

Hinduism is the first ancient religion of the world 🔥🙏

Image
  Hinduism is the first ancient religion of the world 🔥🙏

Aalayam Kaappom invite you all to a talk of Mr. T R Ramesh on 17.02.2022 at Topic: அரசு கையில் ஆலயங்கள் Venue: Gopalapuram Boys' Higher Secondary School , Conron Smith Rd, Ganapathy Colony, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086 Time: 6.30 PM The talk would be for an hour followed by Q & A. Mr. T R Ramesh will talk about several of the following issues: அறநிலையத்துறை சட்டத்தால் கோவில்கள் எப்படி பாதிக்க படுகிறது, ஆலயங்களை ஏன் அரசிடமிருந்து மீட்க வேண்டும், ஆலயங்களை மீட்பதில் கோவில் குழுக்கள் எத்தகைய பங்காற்ற முடியும் We request all to attend as that will give insights to the way we can contribute to liberating our temples.

Image
  Dear All,  Aalayam Kaappom invite you all to a talk of Mr. T R Ramesh on 17.02.2022 at  Topic:  அரசு கையில் ஆலயங்கள் Venue: Gopalapuram Boys' Higher Secondary School , Conron Smith Rd, Ganapathy Colony, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086 Time: 6.30 PM The talk would be for an hour followed by Q & A.  Mr. T R Ramesh will talk about several of the following issues: அறநிலையத்துறை சட்டத்தால்  கோவில்கள் எப்படி பாதிக்க படுகிறது,  ஆலயங்களை ஏன் அரசிடமிருந்து மீட்க வேண்டும்,  ஆலயங்களை மீட்பதில் கோவில் குழுக்கள் எத்தகைய பங்காற்ற முடியும் We request all to attend as that will give insights to the way we can contribute to liberating our temples. For further details contact Sugavanam Ji 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608 Mr. T R Ramesh is one of the handful of people who has been fighting single-handedly for the cause of temples for the last 15 years.  He has filed many cases against HR & CE atrocities.  To name a few, he...

Central Government Act Section 295A in The Indian Penal Code 272 [295A. Deliberate and malicious acts, intended to outrage reli­gious feelings of any class by insulting its religion or reli­gious beliefs.—Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class

Image
  Central Government Act Section 295A in The Indian Penal Code 272 [295A. Deliberate and malicious acts, intended to outrage reli­gious feelings of any class by insulting its religion or reli­gious beliefs.—Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of 273 [citizens of India], 274 [by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise], insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to 4[three years], or with fine, or with both.]

*'நீட் தேர்வு' என்றால் என்ன?* அது குறித்த உண்மைகளும், விளக்கங்களும்... 1) நீட் தேர்வு ஒரு *'தகுதி காண் தேர்வு'* தான் (Qualifying test). அது ஒரு *'போட்டித் தேர்வு அல்ல'* (Not a competitive test)

Image
  *'நீட் தேர்வு' என்றால் என்ன?* அது குறித்த உண்மைகளும், விளக்கங்களும்...  1) நீட் தேர்வு ஒரு *'தகுதி காண் தேர்வு'* தான்  (Qualifying test). அது ஒரு *'போட்டித் தேர்வு அல்ல'*  (Not a competitive test). ஆகவே,  'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பு தவறு.  2) மருத்துவக் கல்வியில் ஒரு *குறைந்தபட்ச தரத்தை* உருவாக்குவதும்...  தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை நிரப்புவதில் *'ஓர் ஒழுங்காற்றை'* ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம். (The sole purpose of NEET is to regulate the seat allotment). இதனால்...  முன்பு, 'பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும்' என்றிருந்த நிலையை மாற்றி...  இப்போது,  தகுதி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும் என்ற நிலைக்கு நீட் கொண்டு வந்துள்ளது.  இதனால் *பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும்...* எளிதில் 'மருத்துவம்' படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும...

6th Hinduism Family Meeting is going wonderful excellent superb... Om NAMO Shivaya 🔥🙏

Image
  6th Hinduism Family Meeting is going wonderful excellent superb... Om NAMO Shivaya 🔥🙏 6-வது ஹிந்து குடும்ப சங்கமம் - வரும் 2022 ஃபிப்ரவரி 13ஆந்தேதி ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை தி.நகர் சுந்தரம் தெருவில் உள்ள குரு பாலாஜி மண்டபத்தில் (அகஸ்தியர் கோயில் அருகில்) நடைபெறும். உணவு தேநீர் வழங்கப்படும். வழக்கம்போல் ஆடவும் பேசவும் பாடவும் கலந்துரையாடலும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினர் அனைவரோடும் பங்கேற்கவும். கட்டணம் ஏதும் இல்லை. உடன் பதிவு செய்யவும் SMS மூலம் to 9380648475 9962367975 https://success-sugavanam.blogspot.com/2021/12/6-2022-13-9-6.html?m=1

லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள்.. மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!

Image
  லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள்.. மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது.  ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.! என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு  மற்றொரு லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை . உலகிலுள்ள பல வகையான ...

பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *124-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ச. துர்கா குப்புசாமி B.E.* அவர்கள் இன்று 12-02-2022 *மாலை 4 மணிக்கு* *அம்பேத்கார் பாலம் அருகில்* பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

Image
  பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *124-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ச. துர்கா குப்புசாமி B.E.* அவர்கள் இன்று 12-02-2022 *மாலை 4 மணிக்கு* *அம்பேத்கார் பாலம் அருகில்* பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. - *பா வெங்கட்ராமன்*   *தலைவர்*   *மயிலாப்பூர் மண்டல்* 🔥🙏🇮🇳🔥🙏🇮🇳🔥🙏🇮🇳 பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி - *123-வது வார்டு* மாமன்ற *வெற்றி வேட்பாளர் திருமதி ஸ்வப்னாமேரி சூரியநாராயணன்* அவர்கள் இன்று *12-02-2022 மாலை 4:30 மணிக்கு R.A. புரம், சங்கீதா ஹோட்டல்* அருகில் பிரச்சாரத்தை துவக்க உள்ளார். ஆகவே, நம் மயிலாப்பூர் மண்டல் பா ஜ க சொந்தங்களாகிய மாநில மாவட்ட மண்டல் வட்ட அணி பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. - *பா வெங்கட்ராமன்*...

இளைய தலைமுறையின் வேகமும், உதவும் மனப்பான்மையும், தன்னலமற்ற மனமும் வியக்க வைத்தது. புதிய இந்தியா சிறப்பாக மலரும். இனி வரும் இளைய சமுதாயம் இந்த தெளிவான சிந்தனையோடு, இலக்கு நோக்கி பயணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும். BJP Best Janatha Party 🔥🙏 BJP Best Janatha Party is the best secular party in India 🔥🙏

Image
  BJP Best Janatha Party 🔥🙏🎉 Jai Hind 🔥🙏 படித்ததில் பிடித்தது. நானும் என் மகனும் காரில் பிரப்ரோடில், செங்குந்தர் பள்ளி அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் காருக்கு முன்னால்  20 வயது  இளைஞர் ஒருவர்  Two Wheelerல் போய் கொண்டிருந்தார். தீடிரென்று அவரிடம் இருந்த பை அறுந்து பையில் இருந்த காய்கறிகள், கீரை கட்டுகள், தக்காளி எல்லாம் சிதறி ரோடு முழுவதும் பரவியது. காரில் அவர் பின்னால் சென்று கொண்டிருந்த நாங்கள் சட்டென்று  காரை நிறுத்தி விட்டோம். இளைஞர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று விட்டார். எங்கள் காரில் இருந்த Cotton பை ஒன்றை எடுத்துக் கொண்டு, நான் சட்டென்று காரை விட்டு இறங்கினேன். அந்த இளைஞரை நெருங்குவதற்குள், அந்த ரோடில் சென்று கொண்டிருந்த ஏழு எட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஓடோடி வந்தார்கள். சட்டென்று ரோடில் கிடந்த காய்கறிகளை வேகமாக எடுக்க ஆரம்பித்தார்கள். ஒரு இளம் பெண், டிராபிக் கான்ஸ்டபிகளாக மாறி, போக்குவரத்தை ஒழுங்கு செய்தார். இன்னொரு பெண் கொடுங்க  என்று என்னிடமிருந்த பையை வாங்கி மளமளவென்று பொறுக்கின காய்கறிகளை பையில் போட்டார...