Posts

Showing posts from December, 2023

நான் புத்தாண்டு மலர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🌹💐

  நான் புத்தாண்டு மலர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🌹💐

உள்ளம் மலர்ந்தால் மணம் வீசும்🌹💐🍓🍏

  உள்ளம் மலர்ந்தால் மணம் வீசும்🌹💐🍓🍏

உள்ளத்தின் அழகே உண்மை அழகு🌹💐🌿🥦🌳🌴🌾

  உள்ளத்தின் அழகே உண்மை அழகு🌹💐🌿🥦🌳🌴🌾

நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி திருச்சி* வர இருக்கிறார்கள். அது சமயம் வருகிற நமது *மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலோடு* புத்தாண்டு தினமான ஜனவரி 1 மட்டும் ஜனவரி 2 ஆகிய இரு தினங்களில் *டிவிட்டர் என்கிற X தளத்தில்* #VanakkamModi என்கிற *ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய* உள்ளோம்.

Image
  அனைவருக்கும் வணக்கம், *நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி திருச்சி* வர இருக்கிறார்கள். அது சமயம் வருகிற நமது *மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலோடு* புத்தாண்டு தினமான ஜனவரி 1 மட்டும் ஜனவரி 2 ஆகிய இரு தினங்களில் *டிவிட்டர் என்கிற X தளத்தில்* #VanakkamModi  என்கிற  *ஹேஷ்டேக்கை  டிரெண்ட் செய்ய* உள்ளோம்.  கடந்த முறை *பாரதப்பிரதமர் வருகையின் போது சுமார் 15லட்சத்து 47ஆயிரம் ஹேஸ்டேக்குகளை* பதிவு செய்த நாம், *இம்முறை 20லட்சம் என்கிற இலக்கை நோக்கி தேசிய டிரென்டிங்கிலேயே இரு தினங்களும் #VanakkamModi இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும்* என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  மேலும், நாம் பெருமளவில் *நம் கட்சியினர் மற்றும் பொதுமக்களையும் "NaMo App எனும் நரேந்திரமோடி ஆப்"பை டவுண்லோட் செய்து பெயர் விபரங்களை பதிவு செய்து* பயன்பெற வேண்டிக் கொள்கிறேன்.  நன்றி!

பிராமணர்களுடைய நோக்கம் முழுதும் அறிவை பெறுவதில் மட்டும்தான் இருக்கிறது. பெற்ற அறிவை பயன்படுத்துவது.. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது.. இது மட்டும் தான் அவர்களுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

  பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய ஒரு பேட்டியில் பார்ப்பனர்களை எவ்வளவு திட்டினாலும் கோபம் வராது அதற்கு என்ன காரணம்..? என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியதாவது, பிராமணர்களுடைய நோக்கம் முழுதும் அறிவை பெறுவதில் மட்டும்தான் இருக்கிறது. பெற்ற அறிவை பயன்படுத்துவது.. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது.. இது மட்டும் தான் அவர்களுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றாலும் கூட உயர்ந்த பொறுப்புகளில் அவர்கள் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய அறிவு தான். Close Player இட ஒதுக்கீடு கொடுத்தாலும் நம் ஆட்களால் படிக்க முடியாது.. அப்படியே படித்தாலும் மிகவும் சிரமப்பட்டு படிப்பார்கள்.. ஆனால் பிராமணர்கள் படிப்பதை அவ்வளவு எளிமையாக செய்யக்கூடியவர்கள். அவர்களுடைய கற்றல் திறன் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் கற்றலை தவிர தங்களை எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களுடைய கவனத்தை சிதற செய்யக்கூடிய எந்த விஷய...

Om sri maha periyava charanam. Namaskaram🙏🏻. Kindly book your calender orders of sri maha periyava for prosperous year 2024.... four Sri maha periyava calenders of a tube 375/-(for tamilnadu)only, 395/- for kerala, karnataka, andhra.including courier charges. Paper quality is 250Gsm, laminated, top and bottom tin mounted. Pranams🙏🏻 🌺🌺🌸🌸🌹🌹🥀 Plz contact in whatsapp 8838428924

Image
  Om sri maha periyava charanam. Namaskaram🙏🏻.   Kindly book your calender   orders  of sri maha periyava for prosperous year 2024....  four Sri maha periyava calenders of a tube 375/-(for tamilnadu)only,  395/- for kerala,  karnataka, andhra.including courier charges.  Paper quality is 250Gsm, laminated, top and bottom tin mounted. Pranams🙏🏻 🌺🌺🌸🌸🌹🌹🥀 Plz contact in whatsapp  8838428924 For further details contact Sugavanam sir, Crown Digital CEO, 9176244989 sugavanam.mobile@gmail.com

இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?* *♦️இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள்* *♦️இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?*

Image
  *இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?*  *♦️இனி பருவ மழை இல்லை புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள்*  *♦️இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார் ஐயா நம்மாழ்வார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?*  *♦️1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் என்னிடம், " இனி உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று சொன்னார் ".* *ஏன் என்று கேட்டதற்கு, " உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன. "*   *" அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது. அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். "* *" உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிற...

ஐஸ்வர்யம்" என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் ஜெர்மன் தங்கமோ அல்ல!*_ _வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்!*_ _வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்!*_

  _*"ஐஸ்வர்யம்" என்றால் பண கட்டுகளோ லாக்கரில் இருக்கும் ஜெர்மன் தங்கமோ அல்ல!*_ _வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்!*_ _வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்!*_ _எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்!*_ _அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்!*_ _மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை *ஐஸ்வர்யம்!*_ _பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்!*_ _இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்!*_ _பவுர்ணமி தினத்தில் சந்திரன் *ஐஸ்வர்யம்!*_ _உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும்  இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்!*_ _பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்!*_ _இயற்கை அழகு *ஐஸ்வர்யம்!*_ _உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்!*_ _அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்!*_ _புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்!*_ _குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்!*_ _குலதெய்வம் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்!*_ _ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு _*ஐஸ்வர்யம்!*_ _*ஐஸ்வர்யம்*_ _என்றால் கையில் எண்ணும் பணக்கட்டு அல்ல !_ _கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்!*_ _மனசு அடை...

இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது

  இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது  ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது இதன் மூலம் ஆழ்கடலில் எந்த நாட்டுக்கும் சென்று கே 4 ஏவுகனை மூலம் அணுகுண்டை வீசலாம். நீல திமிங்கலம் போல செல்லும் இந்த கலம் எந்த நாட்டையும் மிரட்டும் வலிமை கொண்டது கே 4 ஏவுகனை ஏற்கனவே வெற்றிகரமாக சோதிக்கபட்டுவிட்டது இந்தியா சர்வதேச அணுசக்தி கழகத்தில் இருக்கும் நாடு என்பதால் அடிக்கடி இந்தியாவின் தயார்நிலை புளூட்டோனியம் அவ்வப்போது சோதிக்கபடும் கடந்தமுறை 520 கிலோ டன் புளூட்டோனியம் இந்தியாவிடம் இருப்பதாக அக்கழகம் சொன்னது, இதன் மூலம் 200 அணுகுண்டுகள் வரை இந்தியாவால் உடனே உருவாக்க முடியும் உண்மை கணக்கு இன்னும் அதிகமாக இருக்கலாம் சரி இந்த புளூட்டோனியம் எப்படி இந்தியாவுக்கு இவ்வளவு கிடைத்தது? அங்கேதான் இருக்கின்றது விஷயம், அணுவுலைகள் எதற்கு உருவாக்கபடுகின்றன என்றால் இதற்குத்தான் அணுவுலைகளை ஒரு கோஷ்டி ஏன் எதிர்க்கின்றன என்றால் இந்தியா அந்த பலத்தை பெற்று...

இந்த காரிருளில் பல சூரியன்களே மங்கின என்றால் நட்சத்திரமும் நிலவும் பற்றி சொல்ல அவசியமில்லை அப்படி மங்கிபோன ஒரு தமிழ்சூரியனே கி.வா ஜெகநாதன் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜெகநாதன் என்பவர் அவர், இந்த கிருஷ்ணராயபுரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது, 1906ல் பிறந்தார் ஜெகநாதன்

Image
  தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் பல இருந்தார்கள், அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லபட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது அவர்களை போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள், இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது புதர்மண்டி கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது, புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கபட்டிருக்கின்றார்கள் அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என தேடி தேடி ஆராய்ந்தால் மாபெரும் கோபுரம் போல விஸ்வரூபமாக நிற்பார்கள் இதென்ன ஒரு சுவர் நீள்கின்றது என கம்போடிய காடுகளில் தேடியபொழுது கிடைத்த பிரமாண்ட இந்து கோவில் அங்கோர்வாட் போல ஆச்சரியபடுத்துவார்கள் ஏன் இவர்கள் மறைந்தார்கள் அல்லது மறைக்கபட்டார்கள் என்றால் தமிழகத்தில் 19ம் நூற்றாண்டில் நடந்த அநீதி புரியும் இங்கு 19ம் நூற்றாண்டில் , உ.வே சுவாமிநாதய்யர் தமிழ் இலக்கியங்களையெல்லாம் அச்சுக்கு கொண்டுவந்த காலத்தில் காகிதமும் பேனாவும் வந்த காலத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது எழுத்தும் வாச...

Tree Bank Mullaivanam uses old edible oil and Aavin milk covers to develop Tree saplings...🔥🙏 எங்கள் தெருவில் இருக்கும் குப்பை தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பால் மைதா தயிர் நெகிழிகள் மரு சுழற்சி முறையில் மரக்கன்றுகள் வளர்ந்து வருகிறது கல்யாண முருங்கை மா பலா புன்னை மரம் வில்வம் அத்தி நாவல் கொய்யா இலுப்பை மரம் Tree Bank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் உள்ளது தேவைப்படுபவர்கள் இலவசமாக பெறலாம் 🪴🙏🪴 மரம் நமது உயிர் முல்லைவனம்🌿🥦🌳🌴🌾💐🌹🍏🍓🔥🙏

Image
  Tree Bank Mullaivanam uses old edible oil and Aavin milk covers to develop Tree saplings...🔥🙏 எங்கள் தெருவில் இருக்கும் குப்பை தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பால் மைதா தயிர் நெகிழிகள் மரு சுழற்சி முறையில் மரக்கன்றுகள் வளர்ந்து வருகிறது கல்யாண முருங்கை மா பலா புன்னை மரம் வில்வம் அத்தி நாவல் கொய்யா இலுப்பை மரம் Tree Bank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் உள்ளது தேவைப்படுபவர்கள் இலவசமாக பெறலாம் 🪴🙏🪴 மரம் நமது உயிர் முல்லைவனம்🌿🥦🌳🌴🌾💐🌹🍏🍓🔥🙏 பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் மரங்களும் ஒரு விதம் ஓவ்வொரும் ஒரு விதம் அதுபோல பழங்களும் ஒரு விதம் ஓவ்வொரும் ஒரு விதம் ஆனால் விதைகள் மற்றும் ஒரே மாதிரி வானத்தை நோக்கி மூளைக்கு செல்வம் செழிக்கும் வைக்கும் தன்மை கொண்ட விதைகள் 🪴🙏🪴

These "7" curses were given to the Congress Party by a Brahmin once and showing to be 100 per cent true.* ------------------------- 1. *There will be a day when the Congress leaders will wear Janeu on the coat for vote.* -Veer Savarkar, 1959

  These "7" curses were given to the Congress Party by a Brahmin once and showing to be 100 per cent true.* ------------------------- 1. *There will be a day when the Congress leaders will wear Janeu on the coat for vote.*     -Veer Savarkar, 1959 2. *One day the whole country will be ruled by the BJP.*      Atal Ji 1999, in Parliament 3. *I am leaving the Congress today, but I swear that I will raise an organization against this Congress ideology that will erase its name.  Even if it takes 100 years.* *Another 100 years with 800 years of slavery is acceptable, but this organization will continue to make India a united India again.*      - Keshav Baliram Hedgewar, Founder and First Sarsanghchalak, 1922, Nagpur 4. *On the day the dead Hindutva will proudly say that I am a Hindu, on that day America too will bow down before the traditions of India and say that they would explain its phlosphy to other the countries.*      - S...

இந்த ஒரு வார்த்தைக்கு தான் இந்தியா 70 ஆண்டுகாலம் காத்திருந்தது.. இதெல்லாம் தேச பக்தர்களின் ஏக்கம்.. "மோடியா!, மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை"... தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் உலகில் யாரும் இல்லை. உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் .. என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் புகழ்ந்து இருக்கிறார்..

  இந்த ஒரு வார்த்தைக்கு தான் இந்தியா 70 ஆண்டுகாலம் காத்திருந்தது.. இதெல்லாம் தேச பக்தர்களின் ஏக்கம்..  "மோடியா!, மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை"... தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் உலகில்  யாரும் இல்லை. உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின்  தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் .. என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் புகழ்ந்து இருக்கிறார்..  புதின் அவர்கள் ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை ,, உலகை ஆராய்ந்து பாத்தவர்.. உலக நாட்டு தலைவர்கள் அதனை பேரையும் நன்கு அறிந்தவர்.. அவர் மனதில் உள்ள உண்மையை சொல்லி விட்டார்   இந்திய திருநாட்டில் மோடி அவர்கள்  ஒரு தெய்வீக பிறவி. இவரை ஈன்றவள் மிகவும் பேறுபெற்றவள். தேசப்பற்றும், தெய்வபக்தியும் நிறைந்த மாமனி... இவரை ஒரு ரிஷி என்றே கூறலாம்  இந்திய மண்ணில் இன்னோர் விவேகானந்தர் போல மோடி அவர்கள். நேதாஜியும், வாஜ்பாயியும் கலந்த கலவை என்றே சொல்ல முடியும்  இன்றைய காலகட்டத்தில் தலைவர்கள் நல்லவர்களாக அமைந்தால் மட்டும் போதாது ...

பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பெயர் என்றென்றும் வரலாற்றில் இருக்கும் படியான ஒரு நிகழ்வு ஜம்மு & காஷ்மீர் சட்ட ஷரத்து 370/35A நீக்கம். அது எவ்வாறு சாணக்கியத்தனத்தோடு ஒவ்வொரு படிகளாக நிகழ்த்தப்பட்டது மற்றும் மஹ்பூபா முக்தியை முதல்வராக அறிவித்து அதாவது PDPயுடன் கூட்டு சேர்ந்த நாளிலிருந்து நிகழ்த்தபட்டது (05.04.2015) எவ்வாறு என்பதை கீழே காண்போம்.

  தமிழில் எழுதியவர் நண்பர் Ramesh Kannan ஏன் உச்சநீதிமன்றத்தில் சட்ட ஷரத்து 370 நீக்கத்தை தடை செய்ய முடியாது என்பதையும் மத்திய அரசு எவ்வளவு அழகாக திட்டமிட்டு காய்களை நகர்த்தயிருக்கிறது என்பதை பற்றி டுவிட்டரில் பிகு மாத்ரு என்பவரது ஆங்கில பதிவை தமிழாக்கம் செய்து பதிவிட்டிருக்கிறார். எளிதில் புரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் ஒரு த்ரில்லர் மூவி போல இருக்கு. பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பெயர் என்றென்றும் வரலாற்றில் இருக்கும் படியான ஒரு நிகழ்வு ஜம்மு & காஷ்மீர் சட்ட ஷரத்து 370/35A நீக்கம்.  அது எவ்வாறு சாணக்கியத்தனத்தோடு  ஒவ்வொரு படிகளாக நிகழ்த்தப்பட்டது மற்றும் மஹ்பூபா முக்தியை முதல்வராக அறிவித்து அதாவது PDPயுடன் கூட்டு சேர்ந்த நாளிலிருந்து  நிகழ்த்தபட்டது (05.04.2015) எவ்வாறு என்பதை கீழே காண்போம். - இது பிகு மாத்ரே என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில டுவிட்டர் பதிவை தழுவி எழுதப்பட்டது -  மொத்த சட்ட ஷரத்து நீக்கத்தின் அடிப்படை கட்டமைப்பு பாஜக, பிடிபியுடன் கூட்டு சேர்ந்து அமைத்த அரசுதான் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்த நிகழ்வை வழக்கம் போல எதிர்கட்சிகள் வன...

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தால் தான் நாடு காப்பாற்றப்பட்டது என்று வரலாற்றில் எழுதுவதைவிட, இந்த நாட்டில் ஒரு தலைமுறை பிறந்து, தொழில் முனைவோராகத் திகழ்ந்து, தங்கள் நாட்டை உலகிற்கே ஒட்டுமொத்த குருவாக ஆக்கினார்கள் என்று எழுதுவதைப் பார்க்க விரும்புகிறோம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

  முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டாக்டர். மோகன் பகவத்  அவர்கள். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தால் தான் நாடு காப்பாற்றப்பட்டது என்று வரலாற்றில் எழுதுவதைவிட, இந்த நாட்டில் ஒரு தலைமுறை பிறந்து, தொழில் முனைவோராகத் திகழ்ந்து, தங்கள் நாட்டை உலகிற்கே ஒட்டுமொத்த குருவாக ஆக்கினார்கள் என்று எழுதுவதைப் பார்க்க விரும்புகிறோம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் சரஸ்வதி குஞ்ச் என்ற பகுதியில் அறிவுசார் பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க தலைவர் டாக்டர் மோகன் பகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டில், முழு சமூகத்தையும் ஒழுங்கமைக்க ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் விரும்புகிறது. இங்கு யாரும் அந்நியர் இல்லை. இன்று நம்மை எதிர்ப்பவர்களும் கூட நமது சொந்தங்களே. இவர்களின் எதிர்ப்பால் நமக்கு எந்த பாதிப்பும் வராது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் அனைவரையும் இணைக்க முயற்சி செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அனைவரையும் திறந்த மனதோடு அழைக்கிறது. சமூக மாற்றத்திற்காக ராஷ்ட்ர...

ஸ்ரீராமஜயம் கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.. #இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் #அறிவியலை கூறுங்கள் : 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

Image
  ஸ்ரீராமஜயம் கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.. #இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் #அறிவியலை கூறுங்கள் : 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். 6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் .. 7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் ...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா கட்சி வரவேற்கிறது.

Image
  வெற்றி!வெற்றி!!வெற்றி!!! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா  கட்சி வரவேற்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற நீதி அரசர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் சிவசேனா கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம். அகண்ட பாரதம் அமைத்தே தீருவோம்! ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஹிந்த் ..... அட்சயா திருமுருக தினேஷ் சிவசேனாகட்சி இளைஞரணி

மாடி வீட்டு அம்மா அவசரமா எங்கோ போனாங்க. எங்கே என்று கேட்டால், அவர் வருவதை சொன்னாங்க. உடனே செய்து கொண்டு இருந்த வேலையே நிறுத்தி விட்டு சிறு பிள்ளை போல வேகமாக அங்கு சென்றது அக்மார்க் உண்மை.

  மாடி வீட்டு அம்மா அவசரமா எங்கோ போனாங்க. எங்கே என்று கேட்டால், அவர் வருவதை சொன்னாங்க. உடனே செய்து கொண்டு இருந்த வேலையே நிறுத்தி விட்டு சிறு பிள்ளை போல வேகமாக அங்கு சென்றது அக்மார்க் உண்மை.  சாதாரணமாக தான் கூட்டம் இருந்தது. அந்த பகுதி மக்களுக்கே பலருக்கு அது தெரியாது. திடீரென அங்கு உற்சாகம் கரை புரண்டது.  ஒரு வித ஆடம்பரம் இல்லை. வாண  வேடிக்கை இல்லை. விளம்பரங்கள் இல்லை. காதை கிழிக்கும் ஒலி  பெருக்கி இல்லை. அடுத்தவரை துன்புறுத்தும் வாழ்க கோஷம் இல்லை. பாரத் மாதா வாழ்க என்ற கோஷம் மட்டும் அதிர்ந்தது. சுதந்திர போராட்ட காலத்து எதிரொலி போல இருந்தது.  சாதாரணமாக ஆர்யா கவுடா சாலையில் இருந்து தன் தொண்டர்களும் சக தலைவர்களும் புடை சூழ மிக வேகமாக ஒரு நடை. சாலை இரு மருங்கிலும் உள்ள மக்களுக்கு வாழ்த்தும் வந்தனமும்  கூறிய பாங்கு . புன்னகை மாறா முகம். மிக அருகில் வந்த போது  தான் தெரிந்தது  பயண களைப்பு . ஆனால்  மனதில் கொண்ட உறுதி அதை திசை காணாமல் விரட்டியது.  பெரியவர்களும், இளைஞர்களும், அவரிடம் புத்தகத்தில் கை  எழுத்து வாங்க முண்டி  அடித்தார்...