Posts

Showing posts from November, 2022

எங்களிடம் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் பழக்கன்றுகள் பூச்செடிகள் பூமரங்கள் மூலிகை செடிகள் என அனைத்தும் குறைந்த விலையில் அதிக தரத்துடன் எங்களிடம் கிடைக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உண்டு கூடுதல் தகவல்களுக்கு: 🌿 *G8 நர்சரி* 🌿 764 சேலம் மெயின் ரோடு, நாமக்கல் தொடர்புக்கு: *9944778587 , 9944558893*

Image
  🌱 *இயற்கை காப்போம்* 🌲   சிறந்த முறையில் குறைந்த செலவில்   எங்களிடம் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள்  பழக்கன்றுகள் பூச்செடிகள் பூமரங்கள் மூலிகை செடிகள் என  அனைத்தும் குறைந்த விலையில் அதிக தரத்துடன் எங்களிடம் கிடைக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உண்டு கூடுதல் தகவல்களுக்கு: 🌿 *G8 நர்சரி* 🌿 764 சேலம் மெயின் ரோடு, நாமக்கல் தொடர்புக்கு:  *9944778587 ,  9944558893*  Online store & Website https://g8nursery.in WhatsApp link  https://wa.me/message/VAMEUVXCVEL2H1 Map & Address https://g.co/kgs/Vc15kv 🌳*மரக்கன்றுகள்* 🌳  மூங்கில் சந்தனம் பனைமரம் செம்மரம் ரோஸ்வுட் ஈட்டி தேக்கு( 3வகைகள் ) குமிழ் மஹோகனி காயா மலைவேம்பு( 3வகைகள் ) பீநாரி சவுக்கு இலவம் பஞ்சு  யூகலிப்டஸ் சில்வர் ஓக் நெட்லிங் படாசு கருமருது நீர்மருது வேங்கை இலுப்பை வாகை( 6வகைகள் ) அசோக வேம்பு புங்கன் பூவரசு பாதானி சொர்க்கம் குணகரம்பாஸ் இலைபுரசு ஆற்றுப்பூவரசு கொன்றை மயில் கொன்றை கொடுக்காபுளி வாதாணி சந்தனவேம்பு அகத்தி மஞ்சக்கடம்பு ஐந்திணை பாலை டிவ...

காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை: சிவபெருமானே அழைத்ததாக கருதி உணர்ச்சிவசப்படும் இசைஞானி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

Image
  காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை: சிவபெருமானே அழைத்ததாக கருதி உணர்ச்சிவசப்படும் இசைஞானி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.  கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக இந்த கோயிலை நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் வந்து வழிபடுகிறார்கள்.  விஸ்வநாதர் ஆசிபெற்று, புனித கங்கையில் மூழ்கி புண்ணியம் அடைபவர்களும் ஏராளம்.  அதேபோல், புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கபீர்தாசர் என எத்தனையோ மகான்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வந்து தரிசித்த இடம் இந்த காசி. கோயில் வளாகத்தில் இதுவரை நடைபெறாத இசை நிகழ்ச்சியை நடத்தும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.  இதை அந்த சிவபெருமானே அருளியது போல் உணர்கிறேன். எனது இசையை கேட்க சிவபெருமான் என்னை அழைப்பது போல் உணர்கிறேன்.  காசி மக்களும் எனது இசையை கேட்க உள்ளார்கள் என்பது என்னுள் பரவசத்தை ஏற்படுத்துகிறது.  இந்த நிகழ்ச்சியில் நானே இசையமைத்த பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வந்த பக்திப் பாடல்களை பாடுவேன் என்றார் இசைஞானி. இதுகுறித்த...

🔥🙏 Nadav Lapid is useless Film director... How Nadav Lapid film lovers will feel this statement? Same thing I felt on his comment on The Kashmir Files - the great movie of Indian cinema...

Image
  https://youtu.be/JhdnOAK_QwU We shame on you Nadav Lapid - cruel Israeli Hebrew film maker who doesn't value Kashmir holocaust - Kashmir Hindu pains of cruel murder of Kashmir Hindu pandits... He commented wrong about The Kashmir Files without knowing knowledge of history of India 🔥🙏 Nadav Lapid is useless Film director... How Nadav Lapid film lovers will feel this statement? Same thing I felt on his comment on The Kashmir Files - the great movie of Indian cinema...

இதனால் தான் வீரம் ,விஞ்ஞானம், ஆன்மிகம், கலாச்சாரம் , பண்பாடு தோய்ந்த நமது உண்மையான வரலாற்றை கொண்டு இப்பொழுதுள்ள நமது வரலாறு திருத்தி எழுதப்படவேண்டும் என்பது அவசியமாகிறது

  மறைந்த பாரத பிரதமர் உயர்திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது முதல்முறையாக ஆப்கானிஸ்தான் சென்றாராம். அப்பொழுது அங்கிருந்தவர்களிடம் தான் கஜினிக்கு போகவேண்டும் என்று கேட்டாராம். அங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். பாரத பிரதமர் நமது தேசத்தில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல ஆசைபடுகிறார் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ஆனால் பின்பு நடந்ததுதான் துயரம். கஜினி என்ற ஊர் அவர்களின் சுற்றுலா தலத்திலேயே இருக்கவில்லை . அவ்வளவு ஏன்  அங்குள்ள ஒருவருக்கும் அந்த  ஊர் எங்கு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. ஒருவழியாக கண்டுபிடித்தால் அது ஒரு குக்கிராமம். போக சரியான சாலை வசதி இல்லாத கிராமம். ஓட்டல்கள் ஒன்றுகூட இல்லாத இடம். பாரத பிரதமரிடம் இதை சொல்ல தயக்கம். அவசர அவசரமாக ரோடு போடப்பட்டு பிரதமரை அங்கு கூட்டி செல்கிறார்கள் ஆப்கான் அதிகாரிகள். அங்கு சென்ற வாஜ்பாய் அவர்கள் இந்த குக் கிராமமா கஜினி என்று வினவுகிறார். அவர்கள் ஆமாம் என்று பதிலுரைக்கிறார்கள். இங்கு முகமது என்று ஒரு மன்னன் இருந்தாரே அவரை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். அவர்கள் ஒருவருக்கும் முகமதுவை பற்றி தெரிந்திருக்கவில்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த ஆயிரத்து எட்டு லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது. இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல்:

Image
  🙏ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த ஆயிரத்து எட்டு லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல்: 1 அகர லிங்கம்  2 அக லிங்கம்  3 அகண்ட லிங்கம்  4 அகதி லிங்கம்  5 அகத்திய லிங்கம்  6 அகழ் லிங்கம்  7 அகில லிங்கம்  8 அகிம்சை லிங்கம்  9 அக்னி லிங்கம்  10 அங்கி லிங்கம்  11 அங்கு லிங்கம்  12 அசரிய லிங்கம்  13 அசுர லிங்கம்  14 அசை லிங்கம்  15 அசோக லிங்கம்  16 அச்சு லிங்கம்  17 அஞ்சா லிங்கம்  18 அட்ட லிங்கம்  19 அட்ச லிங்கம்  20 அட்சதை லிங்கம்  21 அட்டோ லிங்கம்  22 அடிமுடி லிங்கம்  23 அடி லிங்கம்  24 அணணா லிங்கம்  25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் ...

கிராமத்து அக்ரஹாரத்தில் சிவனேன்னு பூஜை புனஷ்காரம் என்று இருந்தோம்...துரத்தினார்கள்.. சரின்னு பக்கத்து நகரத்திற்கு போனோம் அங்கிருந்தும் துரத்தினார்கள் சென்னை வந்தோம் மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி மாம்பலம் வாழ்வு கொடுத்தது.. இங்கிருந்தும் பூணலை அறுத்து துரத்தினார்கள்.. ஓடினோம் ஓடினோம் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினோம்..

  கிராமத்து அக்ரஹாரத்தில் சிவனேன்னு பூஜை புனஷ்காரம் என்று இருந்தோம்...துரத்தினார்கள்.. சரின்னு பக்கத்து நகரத்திற்கு போனோம்  அங்கிருந்தும் துரத்தினார்கள் சென்னை வந்தோம் மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி மாம்பலம் வாழ்வு கொடுத்தது.. இங்கிருந்தும் பூணலை அறுத்து துரத்தினார்கள்.. ஓடினோம் ஓடினோம் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினோம்.. நாங்கள் படித்த வேதமும் படிப்பும் அறிவும் எங்களுக்கு வாழ்வு தந்தது.. டெல்லி ,மும்பை கல்கத்தா வந்தோம். வேலை ஜீவனம் கிடைத்தது.. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம். அங்கிருந்தும்துரத்தினார்கள்.. சாப்ட்வேர் ஜீபூம்பா வந்தது பெங்களூரு புனே ஹைதெராபாத் போனோம்.. அங்கிருந்து  அமெரிக்கா,கனடா,இங்கிலாந்துபிரான்ஸ்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா சிங்கப்பூர் பறந்தோம் இன்று சுந்தர்பிச்சையாகவும்,சத்யா நாதெல்லாவாகவும்,இந்திரா நூயி ஆகவும் நிர்மலா சீதாராமன் ஆகவும் ஜெய் ஷங்கர் ஆகவும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆகவும் பரிமளித்துக் கொண்டு இருக்கிறோம்.... நீங்க அறுபது வருஷமா பாப்பான் ஒழிக என்று சொல்லி அஞ்சு ரூபா பூணலை அறுத்து சந்தோஷ பட்டு தண்ணி அடிச்சு  கும்மாளம் போடறீங்க.. ஒங்க பசங்க டாஸ்மாக் ...

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

  இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி? உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. அதற்கு  கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம். வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது வசதியை எப்படிப் பெறுவது 1) முதலில் http://www.omdivyadarshan.org/ இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்த...

காசி தமிழ்சங்கமம் நிகழ்வு ஏகபட்ட விஷயங்களை, அதாவது தமிழகத்துக்கும் காசிக்குமான பல தொடர்புகளை வெளிகொண்டுவருகின்றது அதில் முக்கியமானது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமி தீட்சிதரின் காசி வாழ்வும் அங்கே சரஸ்வதியிடம் அவர் பெற்ற அந்த வீணையும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என போற்றபடுபவரும், இசையில் பல பாடங்களையும் ராகங்களையும் இயற்றி அழியா புகழ் பெற்றவருமான அவருக்கு அப்படி ஒரு வரலாறு உண்டு

  காசி தமிழ்சங்கமம் நிகழ்வு ஏகபட்ட விஷயங்களை, அதாவது தமிழகத்துக்கும் காசிக்குமான பல தொடர்புகளை வெளிகொண்டுவருகின்றது அதில் முக்கியமானது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமி தீட்சிதரின் காசி வாழ்வும் அங்கே சரஸ்வதியிடம் அவர் பெற்ற அந்த வீணையும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என போற்றபடுபவரும், இசையில் பல பாடங்களையும் ராகங்களையும் இயற்றி அழியா புகழ் பெற்றவருமான அவருக்கு அப்படி ஒரு வரலாறு உண்டு அவர் 1775ல் திருவாரூரில் பிறந்தவர், பாடலும் ராகமும் அவருக்கு எளிதாக வந்தது,  முருகனை ஞான குருவாக கொண்டு வாழ்ந்த அந்த இசைமேதை திருத்தணியில் இருந்து காசிக்கு சென்றார், எல்லா ஞானியருக்கும் காசிபயணம் ஒரு அங்கீகாரம் என்பதற்கு அவர் விலக்காகிவிட முடியாது காசியில் சிதம்பர யோகி எனும் மகானுடன் அவர் சுமார் 5 ஆண்டுகாலம் தங்கியிருந்தார், அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது காசியின் கங்கையில் அவர் குளித்து  கரையேறிய நேரம் அன்னை சரஸ்வதியே தோன்றி ஒரு வீணை வழங்கினாள், அது மற்ற வீணைகளைவிட வித்தியாசமாய் இருந்தது, அந்த யாழ் பகுதி மேல் நோக்கி இருந்தது அதை கொண்டுதான் அழியா ராகங்களை படைத்தார் முத்துசாமி தீட்ச...

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

Image
  உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை......

✨ முதல்வராகும் தகுதி அண்ணாமலைக்கு இருக்கிறதா? என்று இணையதளத்தில் கருத்து கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது கீழே உள்ள லிங்கை தொட்டு வாக்களிக்கவும் * 🤗👇👇👇👇🤗 indian7.in/poll/?pollid=369 இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

Image
  ✨  முதல்வராகும் தகுதி அண்ணாமலைக்கு இருக்கிறதா? என்று இணையதளத்தில் கருத்து கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது கீழே உள்ள லிங்கை தொட்டு வாக்களிக்கவும் * 🤗👇👇👇👇🤗    indian7.in/poll/?pollid=369   இதனை  உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

அன்பான பிராமண சொந்தங்களே! நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு வாக்களியுங்கள்

  அன்பான பிராமண சொந்தங்களே! நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த அரசியல்  கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு  வாக்களியுங்கள். சுமார் 19 தொகுதிகளில் உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் வெற்றி பெற இயலாது. கீஷ் கண்ட பகுதியில் எத்தனைப் பிராமண வாக்குகள் உள்ளன (approx) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.  இனியும் சுதாகரித்து வாக்களிக்கா விட்டால்,சுடுகாட்டில் கூட நமக்கு  இடம் கிடைக்காது 1)Mylapore 85000 2)T Nagar 80000 3)Alandur 75000 4)Velachery 70000 5)Virugambakkam 60000 6)Pallavaram 50000 7)Tambaram 50000 8)Sholinganallur 100000 9)Saidapet 40000 10)Ambattur 45000 11)Chepauk 20000 12)Maduravayol 40000 13)Srirangam 70000 14)Trichy 60000  15)Kumbakonam 100000 16)Tenkasi 40000 17)Tirunelveli 50000 18)Covai South         50000 19)Kanchipuram      50000 இந்த தொகுதிகளில் எந்தக் கட்சி பிராமணர்கள் மற்றும் நமக்கு ஆதரவு தரும் வேட்பாளர்களை நிறுத்துக்கி...

Ramanujan is a 2014 biographical film based on the life of Indian mathematician Srinivasa Ramanujan. The film, written and directed by Gnana Rajasekaran, was shot back to back in the Tamil and English languages

Image
  Ramanujan  is a 2014  biographical film  based on the life of Indian mathematician  Srinivasa Ramanujan . The film, written and directed by  Gnana Rajasekaran , was shot  back to back  in the  Tamil  and  English  languages. [1]  The film was produced by the independent Indian production house Camphor Cinema, ventured by Srivatsan Nadathur, Sushant Desai, Sharanyan Nadathur,  Sindhu Rajasekaran . The cast consists of  Indian  and  British  film, stage and screen personalities. It marks the Tamil debut of  Abhinay Vaddi , the grandson of veteran  Tamil film  actors  Gemini Ganesan  and  Savitri , as the protagonist

PHOTO TODAY 2022* *International Exhibition for Photography, Videography & Digital Imaging, Frame and Album Industry 2022* Date: 26,27-Nov-2022 Time: 10 am to 6.30 pm Venue: *Sri Sai Baba Hall* Thiruvalluvar Nagar, Pondicherry Puducherry.

Image
  *PHOTO TODAY 2022* *International Exhibition for Photography, Videography & Digital Imaging, Frame and Album Industry 2022* Date: 26,27-Nov-2022 Time: 10 am to 6.30 pm Venue: *Sri Sai Baba Hall*  Thiruvalluvar Nagar, Pondicherry Puducherry. *PHOTO TODAY 2022* Pondicherry Puducherry will emerge out as one of the highly successful events for the business of media, advertising & marketing is one resource. It is acclaimed as the foremost event of the respective sector & provides a vital platform for exhibiting various products/services in the Media & Advertising, Printing & Publishing industries. Also, Signage offers a whole new dimension in projecting the brand identity to the target audience. The business of media, advertising, and marketing is driven by one resource - People. Thus India with a potential of a billion buyers presents a unique opportunity for global players to discover new markets. To book stall in the Expo please contact Sugavanam sir 917624...

49வருடங்களுக்கு முன்பு பெரும் வெற்றிப் பெற்று, மறக்கப்பட்ட திரைப்படம்!* *சொல்லத்தான் நினைக்கிறேன்

Image
  *49வருடங்களுக்கு முன்பு பெரும் வெற்றிப் பெற்று, மறக்கப்பட்ட திரைப்படம்!* *சொல்லத்தான் நினைக்கிறேன்*     _*golden 🕐 times*_ தயாரிப்பு:எழுத்தாளர் மணியன்,வித்வான் வே.லட்சுமணன் திரைக்கதை,இயக்கம்:கே.பாலச்சந்தர் நாவல்:இலவுக்காத்த கிளி,ஆசிரியர்:மணியன் நடிகர்-நடிகைகள்: சிவக்குமார், உலக நாயகன் கமல்ஹாசன் Play boyயாக வலம் வருவார் ஜெய்சித்ரா, ஸ்ரீவித்யா, ஜெயசுதா, சுபா,எஸ்.வி.சுப்பையா ஒளிப்பதிவு:B.S.லோகநாத் எடிட்டிங்:N.R.கிட்டு வருடம்:1973 டிசம்பர் _11_தேதி_ரிலிஸ்_ திரைப் படம் வெளியாகி 49 வருடங்கள் கடக்க போகிறது திரைப்படம்:சொல்லத்தான் நினைக்கிறேன்! 1973ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.ஆனால்,காலப்போக்கில் இத் திரைப்படம் ரசிகர்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இத் திரைப்படத்தை இப்பொழுது பார்த்தாலும் அவ்வளவு freshness-ஆ இருக்கு. இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் தனது திரைக்கதையால் சூப்பரா விளையாண்டியிருக்கிறார். படத்தில் நம் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரங்கள்! சிவக்குமார்(ராகவன்):கம்பெனி மேனேஜர்.ரொம்ப ரொம்ப நல்லவன்னு ஒருத்தரை சுட்டிக்காட்டணும்னா,இந்தக் கதாப...

தேனோ, திரவியமோ தடவிய வார்த்தைகளைத் தேடுபவர்கள் இப்பொழுதே *விலகிச் சென்று* விடுங்கள். சில வருடங்களுக்கு முன் சென்னை *மேன்சன்களில்* தங்கியிருந்தவர்களுக்குக் கொஞ்சம் புரியும்.

  ஸ்வச் பாரத். *என்னவோ எழவு புரியாத வார்த்தையில் #Swatch_Bharath  என்றான்,*   எங்கிருந்தோ வந்தான். *இடைச்சாதி நான் என்றான்.* *வலியை உணர்ந்த* ஒரு கிராமத்தானாக எழுதுகிறேன்.  தேனோ, திரவியமோ தடவிய வார்த்தைகளைத் தேடுபவர்கள் இப்பொழுதே *விலகிச் சென்று* விடுங்கள். சில வருடங்களுக்கு முன் சென்னை *மேன்சன்களில்* தங்கியிருந்தவர்களுக்குக் கொஞ்சம் புரியும்.  காலை எழுந்ததும், கழிவறையிலிருந்து ஒருவன் வெளியே வரும் வரை பிட்டத்தை இறுக்கிக் கொண்டு நெளிந்து கொண்டு காத்திருக்கும் அவஸ்த்தை. ஒவ்வொரு மனிதனும் ஒரு முறையாவது *மலத்தை அடக்கிக் கொண்டு*  அரை மணிநேரம் அலைக்கழிந்திருப்பான்.  கிராமங்களில், நம் சகோதரிகள், அம்மாக்கள், காலை *விடிவதற்குள்* காலைக் கடனைக் கழித்து விட வேண்டும்.  ' ஏதேனும் காரணத்தினால், தவறிவிட்டால், அன்று இரவு இருட்டும் வரை அடக்கிக் கொண்டே திரியணும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  நம்மால் அரை மணிநேரம் அடக்க முடியுமா என்று!  சரி இரவு வந்தாச்சு, அடக்கி வைத்திருந்ததைக் கழிக்க ஓட்டமும் நடையுமாகச் சென்று சாலையோரம் உட்காரணும்.  அதுவும் சேலைய...

நாம் ஆழ்ந்த தவத்தில் இருந்து நம் ஞானதிருஷ்டையால் கண்டறிவோம் வா... நான் ஆழ்ந்துவிட்டேன் இன்னும் ஆழமாக செல் சென்றுவிட்டேன் என்ன தெரிகின்றது பூனூலும், தர்ப்பையும், பொங்கலும் , புளியோதரையும், காயத்ரிமந்திரமும் சில ஸ்லோகங்களும் தெரிகின்றது".🇳🇪🕉️🚩 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  🙏 ஐயா ஐயரையும் அய்யங்கார்களையும் பழி சுமத்தும் தமிழர்களே இதை கொஞ்சம் கவனமாக  படியுங்கள்  முன்னாள் அமைச்சர் பல நூறு ஆயிரம் கோடிகளை சேர்க்கமுடிகின்றது, இதுபற்றி வழக்குகளும் ஆதாரமும் உண்டு ஒரு ஏரியா கவுன்சிலர் சில மாதங்களிலே பெரும் பங்களா கட்டமுடிகின்றது அதெல்லாம் வழமை .. இங்கு 150 ஆண்டுகள் ஆண்ட மொகலாயர் கூட பெரும் மாளிகை கூடம் கோபுரம் அழியா மகால் எல்லாம் ஜொலிக்க ஜொலிக்க பிரமாண்டமாய் கட்டியிருக்கின்றார்கள் ஆமாம் அவ்வளவு பிரமாண்டம் அவர்களுக்கு முன் ஆண்ட இந்துமன்னர்கள் மாளிகை ஏன் அவர்கள் கட்டிய கோவில் கூட உண்டு ஆமாம் சாமி அதனால் என்ன?  200 ஆண்டுகாலம் இந்தியாவினை ஆண்ட பிரிட்டிசார் சுரண்டிய செல்வம் உலகறியும் என்ன சொல்லவருகின்றீர்கள், தலையே சுற்றுகின்றது இப்படி 5 மாத கவுன்சிலர் முதல் , 5 வருட அமைச்சர் முதல் 150 ஆண்டுகாலம் ஆண்ட மொகலாயர் முதல் 200 ஆண்டுகால ஆங்கிலேயர் முதல் இவ்வளவு சுரண்டியிருக்கும் பொழுது.. என்ன பொழுது? சொல்லி தொலையுங்கள் சுவாமி இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் மக்களை சுரண்டிய பிராமணர்களிடம் எவ்வளவு செல்வம் இருக்க வேண்டும் , ஆனால் இல்லையே ஏன்? அதுதான் கோவி...

காந்தியின் கொலையில் மிக தெளிவான வாக்குமூலம் கொடுத்த கோட்சேவின் வலி இந்துக்களின் ஆத்ம வலி. மாவீரன் கோட்சே...🔥🙏🕉️✡️

Image
  🙏🕉️ படிச்சுட்டு....விமர்ச்சிக்கவும்"....🙏🕉️ Stanley Rajan... கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். அவன்மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், தான் நம்பி ஏமாந்த நொடியில், இத்தேசம் இனி வாழும் என கொண்ட நம்பிக்கையெல்லாம் தகர்ந்த நிலையில், கோடிகணக்கான இந்துக்களின் வலியாக, இன்னொரு இந்து அந்த பழியினை ஏற்றுகொள்ள வாய்ப்பளிக்காமல், தானே ஏற்று சுமார் 30 கோடி இந்துக்களின் குரலாக, வேதனையாக, அனாதை கூட்டத்தின் ஒரே பிரதிநிதியாக அவன் அந்த நீதிமன்றத்தில் நின்றான் நவம்பர் 8, 1948ம் வருடம் நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். நீதி மன்றத்தில் கொஞ்சமும் பதற்றவில்லாமல், வெகு இயல்பாக, மிக தெளிவாக தன் தொண்ணூறு பக்கங்கள் அடங்கிய அவருடைய கருத்தை ஐந்து மணி நேரம் நின்று கொண்டே படித்தான் அந்த கோட்சே அது ஒவ்வொரு இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டிய வாக்குமூலம் “தெய்வ பக்தியுள்ள இந்து குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவ...

RSS Right Social Services is silent non-violent organization helping India National Integration and making peaceful activities and Social Services...

Image
  RSS Right Social Services is silent non-violent organization helping India National Integration and making peaceful activities and Social Services... https://youtu.be/-3iMPr9izs8 RSS Right Social Services is silent non-violent organization helping India National Integration and making peaceful activities and Social Services ... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 *1965 ஆம் வருடம்.. திருமாவளவன் 3 வயசு கொழந்தயா கோவணம் கூட இல்லாம தவழ்ந்த சமயம்..* இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் சீன உதவியுடன் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க காஷ்மீருக்கு அதிக ராணுவ உதவி உடனடியாக  தேவைப்பட்டது.. தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது  போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம்.. ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது.. நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம் என்று.. ஆனால் ஶ்ரீநகரில்  எங்கு பார...