Posts

Showing posts from October, 2024

Indian Army AGNIPATH Recruitment and help the Jobless youth..👍 * Vacancy : 46,000 Posts * Job Role : Agniveer * Qualify : 8th, 10th, 12th * Age : 17 to 21 * Salary : Rs.30,000 - 40,000/- * Location : All Over India * Selection : Physical, Medical * Apply Mode: Online

Image
  Kindly share it Indian Army AGNIPATH Recruitment and help the Jobless youth..👍 *  Vacancy      : 46,000 Posts *  Job Role     : Agniveer *  Qualify        : 8th, 10th, 12th *  Age             : 17 to  21 *  Salary         : Rs.30,000 - 40,000/- *  Location     : All Over India *  Selection    : Physical, Medical *  Apply Mode: Online https://youtu.be/xN3Qt-l9ERg?si=aX-CoXJawE3xp7oc This message is very useful for the job seeker. Kindly share this information with at least one group, Benefits of AGNIPATH 1st Year: Rs.21000 × 12 = Rs. 2,52,000 2nd Year: Rs.23100 × 12 = Rs. 2,77,200 3rd Year: Ra.25580 × 12 = Rs. 3,06,960 4th Year: Rs.28000 × 12 = Rs. 3,36,000 4 Years Total = Rs.11,72,160 Retirement Time after 4th Year: Rs.11,71,000  Grand Total after 4th Year = Rs. 23,43,160 Plus: 1. Excellent Army Training, 2. Food, Clothes, Boarding & Lodging @ Army Regimental Life for 4 years. 3. Disciplined Lifestyle and 4. Matured Mindset. Job Offers after 4 Years from: 1. Tri-Forces (Army, Na

கல்வியறிவை போதிக்க எந்த ஒரு பொருளையும் ஈடாக பெறக்கூடாது என்பது வேதங்களும் உபநிஷத்தக்களும் உணர்த்தும் உண்மை.

  கல்வியறிவை போதிக்க எந்த ஒரு பொருளையும் ஈடாக பெறக்கூடாது என்பது வேதங்களும் உபநிஷத்தக்களும் உணர்த்தும் உண்மை.  https://youtu.be/5g5EPeR0gTY?si=BF8EDajibos6LK-o கல்வியறிவை பெறுபவர் அகக் கண்னை திறந்து வைத்த குருவுக்கு தட்சனை வழங்காமல் அவர் பெற்ற ஞானத்தை உலகுக்கு உபயோகப்படுத்த இயலாது.  https://youtu.be/o1dz2W4GVVg?si=8qGEuFv4SjCHObTV மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு திரைஅரங்கில் நேற்று நான் கண்ட திரைப்படம் மேலே கூறிய உட்கருத்தை மையப்படுத்தி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க நேர்மையும் திறமையும் செயலாற்றலும் கொண்ட ஒரு காவல் அதிகாரியிடம் உண்மைகளை கண்டறியும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் சிந்தித்து சீரமைக்க வேண்டிய விஷயம் காவல் அதிகாரியிடம் வந்து சேர்வது விதி. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் அப்பாவிகளும் தண்டிக்கப்படுகிறார்கள். காவல் அதிகாரிக்கு தண்டிக்கும் உரிமை இல்லை என்ற ரீதியில் கதை சற்று வளைந்து பயணிக்கிறது. முடிவில் காவல் துறை தண்டிப்பதற்காக அல்ல மக்களை காப்பாற்றுவதற்காக என்று கதை முடிகிறது

நெஞ்சம் மறப்பதில்லை..... நினைவிருக்கிறதா... தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவரை, எங்கே மக்களின் ஆதரவு இவருக்கு கிடைத்துவிடப்போகிறது என்பதற்காக... விவசாய சங்கத்தினர் போர்வையில் அந்நிய கைக்கூலிகளுக்கு விலை போன அற்பப்பதர்கள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து அந்த பாலத்தின் மீது பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்து திருப்பி அனுப்பினரே.... நினைவிருக்கிறதா.....

  🔥🍀 நெஞ்சம் மறப்பதில்லை..... நினைவிருக்கிறதா... தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவரை, எங்கே மக்களின் ஆதரவு இவருக்கு கிடைத்துவிடப்போகிறது என்பதற்காக... விவசாய சங்கத்தினர் போர்வையில் அந்நிய கைக்கூலிகளுக்கு விலை போன அற்பப்பதர்கள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து அந்த பாலத்தின் மீது பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்து திருப்பி அனுப்பினரே.... நினைவிருக்கிறதா..... இந்தியா இந்த நாடகத்தை முடித்து வைக்க ஆரவாரமே இல்லாமல் களத்தில் இறங்க.... பதறி போனார்கள். சீக்கிய போர்வையில் பதுங்கியவர்களை சீக்கிரமே களை எடுக்க...... இந்திய சீக்கியர்களை பெரும்பான்மையினராக கொண்ட அந்த மாநிலத்தில்... நன்றிக் கடன் தெரிவித்தனர் தங்களின் வாக்குகள் மூலம்.  ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பெரும் மாற்றம் உலக அளவிலான அரசியலில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. ஈதென்னவோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால்..... என்னுமாப்போலே நினைப்பவர்களுக்கு.... ஓர் வெற்றி.... அதிலும் முத்தாயிப்பான நேரத்தில் பெறும் வெற்றி என்பது மிக முக்கியமான மாற்றத்திற்கான வித்தாக அமையும் என்பர். இதோ நடக்க ஆரம்பித்து விட்டது.‌... இன்றைய தேதியில

கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துல தான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க. 🛢⛽🛢 அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியில தான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.

  🐐🐓🐐  *உங்க  வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க?* 🤡😤😡  எங்கண்ணே மாசத்துக்க ஒரு தடவை தான். 🤡😤😡  மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்? 🐐🐓🐐  கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது.  😤😞😡  பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற.      அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது? ஆமாண்ணே எப்படிண்ணே❓ 🐖⛽🛢  உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது ? என்னாண்ணே சொல்றீங்க❓ ⛽🛢⛽  ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற. 🌼🍜🌻  பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய் தாண்ணே. 🌻🍜🌼  நீ மட்டும் இல்லை முருகா இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய் தான் பயன்படுத்திட்டு வர்றாங்க. 🌻🍜🌼  ஒரு நாளைக்கு தமிழ்நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு  (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல். நல்ல விஷயம் தானண்ணே❗ 🌻🍜🌼  சூரியகாந்

Shree TV ஶ்ரீ TV 9ஆம் ஆண்டு விழா* தேசத்திற்காக செய்திகளும் நிகழ்ச்சிகளும் வழங்கி வரும் ShreeTV யின் 9ஆம் ஆண்டு வருகிற 19.10.2024 சனிக்கிழமை நடக்கிறது. தேச பக்தர்கள் அனைவரும் நம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விழாவில் கலந்துகொள்ள அழைக்கிறோம்

Image
  *Shree TV ஶ்ரீ TV 9ஆம் ஆண்டு விழா* தேசத்திற்காக செய்திகளும் நிகழ்ச்சிகளும் வழங்கி வரும்  ShreeTV யின் 9ஆம் ஆண்டு வருகிற 19.10.2024 சனிக்கிழமை நடக்கிறது. தேச பக்தர்கள் அனைவரும் நம் குடும்பம் மற்றும்  நண்பர்களுடன்  விழாவில் கலந்துகொள்ள  அழைக்கிறோம். தேசபக்தர்களின் கரம் வலுப்பெற்றிட ஒன்று சேர்வோம்.  அனைவரும் வருக! ஆதரவு தருக!! Date: *Saturday 19-10-2024* Time: *5 pm to 8 pm* Venue: *Krisna Gana Sabha*, Maharajapuram Santhanam Road, T.Nagar, Chennai 600017 *Google Map*: https://maps.app.goo.gl/1TPY7xK2C67xqHds9 🔥🙏🪷🔥🙏🪷 தேசிய சக்திகளை இருட்டடிப்புச் செய்யும் தமிழக ஊடகங்களை நம்பியில்லாமல், உண்மையை படம் பிடித்துக் காட்டும் ஶ்ரீTV ஆண்டு விழா. இது நம்முடைய திருவிழா. அனைத்து தேசியவாதிகளையும் இரு கரம் கூப்பி அழைக்கிறோம். வாருங்கள். வாழ்த்துங்கள் #ShreeTV https://youtu.be/bMtqwq_hJJU?si=pi-DAw8Z40CcSGvM Om NAMO Aigiri Nandhini🔥🙏 Om NAMO Parvathi 🔥🙏🪷 Om NAMO ParaSakthi 🔥🙏🪷 Om NAMO Kali 🔥🙏🪷 Om NAMO Shivaya 🔥🙏🪷 Om NAMO Narayana 🔥🙏🪷 Om NAMO NArendra MOdi Namaha  🔥🙏🪷 https://

இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை...

Image
  இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்...  அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை...  உலக மாநாடுகளில் கலந்து கொள்வது நிற்கவில்லை... பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்கு.. இடைவெளி இல்லை...  ஒரு நாள் கூட விடுமுறை இல்லை... எந்த ஒரு விளம்பரமும் இல்லை... இதைப் பற்றி எழுதக்கூட இந்த மீடியாக்களுக்கு நேரமுமில்லை...  நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத.. விரதத்தை... கர்மயோகி,, ராஜரிஷி... தசமி அன்று தான் பூர்த்தி செய்தார்...  இந்த மகானுக்கு நம்முடைய பணிவான வந்தனங்களை தெரிவிப்போம். 🚩🚩🙏🙏🕉️🪷💐🇮🇳

1987 ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது... மாறுபட்ட இடத்திற்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல... *ராஜிவ் காந்தி குடும்பம்* முடிவு செய்து...

Image
  1987 ல் ராஜிவ் காந்தி  பிரதமராக இருந்த போது...  மாறுபட்ட இடத்திற்கு  10 நாட்கள் சுற்றுலா செல்ல...  *ராஜிவ் காந்தி குடும்பம்*  முடிவு செய்து...  லட்சத்தீவுக்கு... அருகில் உள்ள 'பங்காராம்'  என்ற தீவை தேர்ந்தெடுத்தார்கள்.  காரணம் அந்த தீவில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு.  யாரெல்லாம் தெரியுமா ..?  ராஜிவ் காந்தி,  சோனியா,  ராகுல்,  பிரியங்கா,  ராஜிவ் காந்தியின் மாமியார்,  மச்சான்,  மச்சினி,  மச்சானின் மனைவி,  மச்சினிச்சியின் கணவர்,  Bollywood அமிதாப் பச்சன்,  ஜெயா பச்சன்,  அபிஷேக் பச்சன்  அமிதாப்பின் மகள் அடங்கிய பட்டாளம். பங்காராம் தீவுக்கு செல்ல பயன் படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா?  இந்திய கடற்படையைச் சேர்ந்த  விமானம் தாங்கி கப்பல் (Premier warship)  *INS VIRAT* என்ற  *Most Prestigious War Ship* இந்த கப்பலை தான் Ola Taxi  போல பயன் படுத்தினார்கள்.  பொதுவாக,  இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பலில் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை.  இரண்டாவதாக மாலை 6 மணிக்கு  மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது.  ஆனால்,  தன்னுடைய பதவியை மிகவும் மோசமாக வகையில் துஷ்பிரயோகம் செய்து...  இந்திய

தமிழகத்தின் புதிய கலாச்சாரம் எங்கே செல்கிறது... ஆடையை அணியும் போதே நமது உடலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று தெரிந்து தவிர்க்கவும்...

Image
  தமிழகத்தின் புதிய கலாச்சாரம் எங்கே செல்கிறது... ஆடையை அணியும் போதே நமது உடலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று தெரிந்து தவிர்க்கவும்... பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் அவர்களுக்கு செல்லம் கொடுக்காமல் கண்டிப்பாக இந்த உடைகளை தவிர்க்கவும்.. பெண்களை கடவுளாக வணங்கும் இந்த பூமியில்  நமது இந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த உடைகள் தேவையா... 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

Image
  *RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு  காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷 *த்வயா ஹிந்து பூமே  ஸுகம்  வர்தி தோஹம்* ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய்🔥🙏🪷 *மஹாமங்கலே புண்ய பூமே த்வதர்தே பதத்வே ஷகாயோ நமஸ்தே நமஸ்தே*          ||1|| மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்🔥🙏🪷 *ப்ரபோ ஶக்திமந்‌ ஹிந்து ராஷ்ட்ராங்க  பூதா இமே ஸாதரம் த்வாம் நமாமோ வயம்* சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக 🔥🙏🪷 *த்வதியாய கார்யாய பத்தா கடீயம் ஶுபாமாஶிஷம் தேஹி  தத்பூர்தயே* உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! 🔥🙏🪷 *அஜய்யஞ்ச  விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம் ஸுஶீலம் ஜகத்யேந நம்ரம் பவேத்* உலகம் முழுவதும் மதித்து தலைவணங்கி நிற்கக் கூடிய அளவிற்கு தூய ஒழுக்கத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!🔥🙏🪷 *ஶ்ரு

உலக ஆயுத உற்பத்தியை நிர்ணயிக்கபோகும் இன்றைய இந்திய மாணவர்கள்.. நாளைய இந்தியா..!!*

Image
  *உலக ஆயுத உற்பத்தியை நிர்ணயிக்கபோகும் இன்றைய இந்திய மாணவர்கள்.. நாளைய இந்தியா..!!* சென்றவாரம் அமெரிக்க மண்ணிலேயே வைத்து அதன் அடாவடித்தனத்தை விமர்சித்த  பத்திரிக்கை பேட்டி கொடுத்த நமது வாத்தி (வெளியுறவுத் துறை அமைச்சர்) ஜெய்சங்கரின் பேட்டி உலகில் பல நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. நமது எதிரிகளான சீனா, பாகிஸ்தான் கூட அதை ரசித்தது என்றால் அதில் மிகையில்லை. ஆனால் நம்மில் பலருக்கு அது தெரியவில்லை என்பது கொடுமை! அதில் ஒரு சிலவற்றை மட்டும் பகிர்கிறேன். மற்ற நாட்டின் ஜன நாயகத்தை விமர்சிக்கும் நாடுகள், பதிலுக்கு திரும்ப விமர்சித்தால் ஏன் ஏற்க முடிவதில்லை? அப்படிப்பட்ட நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களிடம், நீங்கள் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட்டால், நாங்களும் திரும்ப செய்வோம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கிறேன் என்றார்.  அதற்கு முன்புதான் அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் நீண்ட பேச்சுவார்த்தையை முடித்தார் என்பதுதான் ஹைலைட்ஸ். பாலஸ்தீனத்தில் புகுந்த இஸ்ரேல் 120 விமான தாக்குதல் மூலம் கடுமையாக தாக்கியபோது அதற்கு ஆதரவாக இந்தியா ஆயுதம் வழங்குகிறதே ஏன் என்று சிலர் விமர்

*WE SUPPORT ISHA* அதிகம் பகிர்வு செய்யுங்கள்!!!!!! 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🚩🚩🚩🚩🚩🚩

Image
  *இந்து மதத்தில் உள்ள அனைத்து குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.* 1) இவர்கள் முதலில் *புட்டபர்த்தி சத்திய சாய்பாபா மடத்தை* டார்கெட் செய்தார்கள் 2) இவர்கள் இரண்டாவதாக *பிரேமானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள். 3) இவர்கள் பிறகு *காஞ்சி மடத்தை* டார்கெட் செய்தார்கள் 4) இவர்கள் *தபோவணம் ஹாரிதாஸ் கிரி மடத்தை* டார்கெட் செய்தார்கள் 5) இவர்கள் *யாகவா முனிவர், சிலசங்கர் பாபாவை* டார்கெட் செய்தார்கள் 6) இவர்கள் *நித்தியானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள் 7) இவர்கள் *பதஞ்சலி யோகா பாபாராம்தேவ் மடத்தை* டார்கெட் செய்தார்கள் 9) இவர்கள் *கல்கி பகவான் மடத்தை* டார்கெட் செய்தார்கள் 9) இவர்கள் *ISHA Foundation ஜெக்கி வாசுதேவ் மடத்தை* டார்கெட் செய்து வருகின்றார்கள் 10) இவர்கள் *Art of Living Sri Sri Ravishankar ஐ* டார்கெட் செய்தார்கள் 11) நடிகை *நக்மாவை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள்.‌ சுதர்ஷன் யோகா கற்கிறேன்* என்று சில நாட்கள் ஸீன் போட்டார்.   *ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை.* பாச்சா பலிக்கவில்லை.  நக்மா மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார். 12) *நித்யானந்

ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைவோம்' "ஜாதி, மொழி, பிராந்திய வேறு பாடுகளை களைந்து ஹிந்து சமூகம் தன் பாது காப்புக்காக ஒன்றுபட வேண்டும்," என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

Image
  ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைவோம்' "ஜாதி, மொழி, பிராந்திய வேறு பாடுகளை களைந்து ஹிந்து சமூகம் தன் பாது காப்புக்காக ஒன்றுபட வேண்டும்," என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தின் கோட்டா வில் நடந்த ஆர்.எஸ். எஸ்., நிகழ்ச்சியில் பங் கேற்ற மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துக்கள், அனை வரையும் தங்கள் சொந் தங்களாக கருதுகின் றனர். அரவணைத்து செல்கின்ற னந்து ஹிந்து என்ற சொல் மோகன் பகவத் பிற்காலத்தில் வந்தாலும், அதற்கு முன் இருந்தே நாம் இங்கு வாழ்ந்து வருகிறோம். அனைவருடனும் வாழ்கிறோம். ஒற்றுமையுடன் மொழி, ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் மற் றும் சண்டைகளை களைந்து ஹிந்து சமுதாயம் தன் பாதுகாப்பிற்காக ஒன்றுபட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயல்பாடு இயந்திரத்தனமானது அல்ல; அது சிந்தனை அடிப்படையிலானது. இது ஒரு இணையற்ற அமைப்பு. அதன் மதிப்புகள் தலைவர்களிடமிருந்து தொண்டர் கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகம் வரை பரவுகின்றன. எனவே, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் இந்த சமூகத்துடன் பரவலான தொடர்பில் இருக்க வேண்டும். சமுதாயத்தை வலுப் படுத்துவதன் வாயிலாக சமூ

Ratan Tata ...* *In His Own Words !* “I had a happy childhood, but as my brother & I got older, we faced ragging because of our parent’s divorce, which in those days wasn’t as common. My grandmom brought us up.

Image
  *Ratan Tata ...* *In His Own Words !* “I had a happy childhood, but as my brother & I got older, we faced ragging because of our parent’s divorce, which in those days wasn’t as common. My grandmom brought us up.  "Soon after, when my mother remarried, the boys at school started saying all kinds of things about us. But our grandmother taught us to retain dignity at all costs, a value that’s always stayed with me. It involved walking away from these situations instead of fighting back. "And if it weren’t for grandmom, I wouldn’t be half the person I am today.  "My father and I couldn’t agree on the same thing – I wanted to go to college in the US, he insisted on UK. I wanted to be an architect, he insisted on me becoming an engineer. If it weren’t for my grandmother, I wouldn’t have ended up at Cornell University in the US. It was because of her that even though I enrolled for mechanical engineering, I switched majors & graduated with a degree in architecture. My

இனிய இயற்கை விவசாயம் காக்க இந்து தர்மம் காப்போம்

Image
  இனிய இயற்கை விவசாயம் காக்க  இந்து தர்மம் காப்போம்

Modi and Mossadegh:** Iran 1951 and India 2024 ——————————————— Why does Rahul Gandhi repeatedly go to the USA after failing to remove the Modi government in India? You will understand this by reading this article carefully. —Are there similarities between Mossadegh and Modi?

Image
  **Modi and Mossadegh:** Iran 1951 and India 2024 ——————————————— Why does Rahul Gandhi repeatedly go to the USA after failing to remove the Modi government in India?  You will understand this by reading this article carefully. —Are there similarities between Mossadegh and Modi? Have you ever wondered why the  Iranian people call AMERICA  THE LAND OF THE DEVIL.  The British had dominated Iran's oil trade, with 84% of Iran's oil production going to England and only 16% to Iran. In 1951, a staunch patriot, Mohammad Mossadegh, became the Prime Minister of Iran. *He did not like the dominance of foreign companies in Iran's oil trade.* On March 15, 1951, Mossadegh presented a bill in Parliament for the nationalization of Iran's oil industry, which was passed with a majority. **Time magazine** named Mossadegh "Man of the Year" in 1951! But because of this, the British lost a lot! They made several small and large attempts to remove Mossadegh, tried to bribe him, tr

Excerpts from Benjamin Netanyahu's speech Israel's Call 75 years ago, we were brought here to die. We had neither a country nor an army. Seven nations waged war against us. We were only 65,000. No one was there to save us. We were continually attacked.

Image
  Excerpts from Benjamin Netanyahu's speech Israel's Call 75 years ago, we were brought here to die. We had neither a country nor an army. Seven nations waged war against us. We were only 65,000. No one was there to save us. We were continually attacked. Countries like Lebanon, Syria, Iraq, Jordan, Egypt, Libya, Saudi Arabia, and others showed no mercy toward us. Everyone wanted to kill us, but we survived. The United Nations gave us land, land that was 65% desert. We watered it with our blood. We accepted it as our nation because, for us, it was everything. We have forgotten nothing. We survived Pharaoh. We survived Greece. We survived Rome. We survived Spain. We survived Hitler. We survived the Arab nations. We survived Saddam. We survived Gaddafi. We will survive Hamas, we will survive Hezbollah, and we will survive Iran. Our Jerusalem has been attacked 52 times, besieged 23 times, destroyed 39 times, ruined three times, and captured 44 times, but we have never forgotten our