Posts

Showing posts from March, 2024

பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங் மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள்

  பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங்  மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய பெண்ணின் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கொடுக்கும் போது ஜெயக்கடா என்று பெயர் வைத்தவர் ஒரு நாட்டின் முதலமைச்சர் அவருக்கு பரிந்து பேச முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளார்கள் இதில் இவர்கள் ட்ரோல் செய்கிறார்கள் இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா.  அவர்கள் எதிர்க்கின்ற மோடியை பற்றி யார் எது வேண்டுமானாலும் போட்டு விட்டால் அது உண்மையாகிவிடும் பத்து வருடத்தில் கொரோனா காலகட்டமும் உண்டு அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்து உலகிலேயே ஜிடிபி அதிகமாக உள்ள நாடு இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அதாவது உள்நாட்டு கட்டமைப்பு அதற்காக பெரிய அளவில் பல லட்சம் கோடிகள் செலவிடப்படுகிறது மோடியின் ஆட்சியில் உள்நாட்டு கட்டமைப்புக்கு எத்தனை லட்சம் கோடிகள் இந்த பத்து ஆண்டில் செலவு செய்திருக்கிறார்கள் என்று இதற்கு முன் 2014க்கு முன் எவ்வளவு செலவு செ...

Who is Sanjay Kumar Mishra? Why the entire opposition and world's most powerful NGOs reached the Supreme court to remove him? Sanjay Kumar Mishra is the Director of ED. He belongs to UP and was selected in IRS in 1984. He was the youngest IRS officer that time

Image
  Who is Sanjay Kumar Mishra? Why the entire opposition and world's most powerful NGOs reached the Supreme court to remove him? Sanjay Kumar Mishra is the Director of ED. He belongs to UP and was selected in IRS in 1984. He was the youngest IRS officer that time. He spent his most of career in Income Tax dept. He was famous for his sharp brain, honesty and hard work. When Modi became PM in 2014 and started to work on building a New India, he knew that biggest hindrance in growth of India is nexus on anti-India forces, foreign funded NGOs, mafias, corrupt Indian politicians and their fuel - the Black Money - to stop growth of India They use NGOs, Corporates, Shell Companies for Money Laundering and that money is used for Anti National activities.  If you remember, in the first 2-3 years of Modi, he did heavy crackdown on NGOs, Shell Companies. But very soon he realised that the nexus is very big and he needs to build an equally competent team to tackle these financial crimes....

*🔥💪Another James Bond in Modi Team*on Mission*💪👌 *Modi Govt has appointed Tapan Deka as IB Chief, superceding 4 other Senior Officers. 🙏 Tapan Deka is Expert in tracking Religious Radicalisation,Terrorism & North-East affairs.*

Image
  🚩 *🔥💪Another James Bond in Modi Team*on Mission*💪👌  *Modi Govt has appointed Tapan Deka as IB Chief, superceding 4 other Senior Officers.    🙏 Tapan Deka is Expert in tracking Religious Radicalisation,Terrorism & North-East affairs.* *He is an ACTION MAN credited with breaking Indian Mujahideen, a terror Outfit. Tapan Deka was appointed as the counter-terrorism operations chief in Kashmir.* *Tapan Deka was formerly appointed as Deputy Director, Joint Director, and Additional Director, Special Director of the Intelligence Bureau (India). During Citizenship Act protests in Assam, Tapan Deka handled the protest to bring normalcy as per the advice of Home Minister of India Amit Shah.* *Tapan Deka was the mastermind behind the investigation of the 2008 Assam bombings case. Deka also handled theinvestigation of Pathankot air base attack and Pulwama attack and was the brain behind the arrest of Yasin Bhatkal, founder of IM from Nepal.* *Deka is believed to the k...

மோடியை...* *ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள்...* *மறுசாரார் எதிர்க்கிறார்கள்...* *ஏன்...*❓ அவசியம் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது!

Image
  https://youtu.be/yxNLXTl_BR8?si=_JrZRWydYgMmWcFj *மோடியை...* *ஒரு சாரார் கொண்டாடுகிறார்கள்...* *மறுசாரார் எதிர்க்கிறார்கள்...* *ஏன்...*❓ அவசியம் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது! அன்று டாக்டர் ஹெக்டே லண்டனில் ஒரு கான்பரன்ஸு க்கு போய்விட்டு இந்தியா திரும்புகிறார்.  அதே ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் ஒருவர் ஏறுகிறார்.  அவர் வேறு யாருமல்ல குஜராத்தின் முதல்வர் மோடி...  என்பதை அறிந்துகொள்கிறார் ஹெக்டே.  பயணிகள் அதிகம் இல்லாத விமானம் கிளம்புகிறது.  அந்த விமானத்தின் பயண நேரம் கிட்டத்தட்ட 10 மணி நேரம்.   நீண்ட பயணமே அது! சிறிது நேரம் கழித்து மோடி எழுந்து சென்று விமான பணியாளர்களிடம் தண்ணீர் கேட்கிறார்.  அவர்கள் கொடுத்ததும் குடித்துவிட்டு கிளாஸை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்கிறார்.  பொதுவாக எதுவும் வேண்டுமானால் பெல் அமுக்கினால் விமான பணியாளர்கள்  வந்து சேவகம் செய்வார்கள்.  அதுவும் 'முதல்வர்' என்றால் ஓடி வந்து விழுந்து வேலை செய்வார்கள்.  ஆனால்...  பணிவான மோடியின் போக்கு.....

Tamil Nadu 2024 Election Candidates List for 40 constitutions

Image
  Tamil Nadu 2024 Election Candidates List for 40 constitutions *உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?* * கன்னியாகுமரி * பாஜக -பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக-பசிலியான் நசரேத் நாம் தமிழர்-மரிய ஜெனிபர் காங்கிரஸ்-விஜய் வசந்த் * திருநெல்வேலி * பாஜக -நயினார் நாகேந்திரன் அதிமுக-ஜான்சி ராணி நாம் தமிழர்-பா.சத்யா காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ் * தென்காசி * தமமுக-ஜான் பாண்டியன் புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி திமுக-ராணி ஸ்ரீகுமார் நாம் தமிழர்-இசை மதிவாணன் * தூத்துக்குடி * தமாகா-SDR.விஜயசீலன் அதிமுக-சிவசாமி வேலுமணி திமுக-கனிமொழி நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் * இராமநாதபுரம் * ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-ஜெயபெருமாள் ஐயுஎம்எல்-நவாஸ்கனி நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் * விருதுநகர் * பாஜக-ராதிகா சரத்குமார் தேமுதிக-விஜய பிரபாகர் நாம் தமிழர்-கெளசிக் காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர் * தேனி * அமமுக-TTV.தினகரன் அதிமுக-நாராயணசாமி திமுக-தங்க தமிழ்செல்வன் நாம் தமிழர்-மதன் ஜெயபால் * மதுரை * பாஜக-ராம சீனிவாசன் அதிமுக-சரவணன் நாம் தமிழர்-சத்யா தேவி மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன் * சிவகங்கை * இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ் அதிமுக-...

மோதிலால் நேருவுக்கு 5 மனைவிகள்.( மாமா நேரு )*_ _(1) ஸ்வரூப் ராணி_ _(2) துசு ரஹ்மான் பாய்_ _(3) மஞ்சுரி தேவி_ _(4) ஒரு ஈரானிய பெண்_ _(5) ஒரு காஷ்மீரி பெண்_ _*எண் 1- ஸ்வரூப் ராணி மற்றும் எண் 3- மஞ்சூரி தேவி ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை.*_

  _*மோதிலால் நேருவுக்கு 5 மனைவிகள்.( மாமா நேரு )*_ _(1) ஸ்வரூப் ராணி_ _(2) துசு ரஹ்மான் பாய்_ _(3) மஞ்சுரி தேவி_ _(4) ஒரு ஈரானிய பெண்_ _(5) ஒரு காஷ்மீரி பெண்_ _*எண் 1- ஸ்வரூப் ராணி மற்றும் எண் 3- மஞ்சூரி தேவி ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை.*_ _இரண்டாவது மனைவி துசு ரஹ்மான் பாயின் முதல் கணவர் முபாரக் அலி. மோதிலாலின் வேலைக்காரன் முபாரக் அலி._ _முபாரக்கின் திடீர் மரணம் காரணமாக, மோதிலால், துசு ரஹ்மான் பாயை மணந்து, மறைமுகமாக முழு சொத்துக்கும் உரிமையாளரானார்._ _*துசு ரஹ்மான் பாய்க்கு ஏற்கனவே முபாரக் அலியிடம் இருந்து 2 குழந்தைகள் இருந்தனர்.*_ _(1) ஷாஹித் ஹுசைன்_ _(2) ஜவஹர்லால்,_ _மோதிலால் துசு ரஹ்மான் பாயுடன் திருமணம் செய்ததால் இந்த இரண்டு குழந்தைகளான ஷாஹித் ஹுசைன் மற்றும் ஜவஹர்லால் ஆகியோரை தனது மகன்களாக கருதினார்._ _*தொடர்புடைய குறிப்பு:-*_ _ஜவஹர்லாலின் தாய் துசு ரஹ்மான் பாய், ஆனால் அவரது தந்தை முபாரக் அலி. அதன்படி, துசு ரஹ்மான் பாயை திருமணம் செய்ததால், மோதிலால் ஜவஹர்லால் நேருவின் வளர்ப்புத் தந்தை ஆவார்._ _*மோதிலாலின் நான்காவது மனைவி ஈரானியப் பெண், அவருக்கு முகமது அலி ஜின்னா என்ற மகன...

*The Hindu* became *a Hindu* that is, *Anti-Hindu* Don't read Hindu News paper... I was reading Hindu News paper in 80s for minimum 1 to 2 hours... Last 10 years, I stopped reading Hindu News paper because it became Anti-hindu now

  *The Hindu* became *a Hindu* that is, *Anti-Hindu* Don't read Hindu News paper... I was reading Hindu News paper in 80s for minimum 1 to 2 hours... Last 10 years, I stopped reading Hindu News paper because it became Anti-hindu now

Lotus Thamarai in Sanskrit... See how many names for Thamarai in Sanskrit 🔥🙏👏🕉️✡️👍 There are many names for lotus in Saṃskṛta:- पद्म ; Padma कुमुद ; Kumuda पुष्कर ; Puṣkara

Image
  Lotus Thamarai in Sanskrit... See how many names for Thamarai in Sanskrit 🔥🙏👏🕉️✡️👍 There are many names for lotus in Saṃskṛta:- पद्म ; Padma कुमुद ; Kumuda पुष्कर ; Puṣkara अम्भोजिनी ; Ambhojinī पद्मिनी ; Padminī पुण्डरीक ; Puṇḍarīka उत्पल ; Utpala दलकोमल ; Dalakomala सरुद्भव ; Sarudbhava तोयज ; Toyaja मृणालिनी ; Mṛṇālinī नलिनी ; Nalinī अनीकिनी ; Anīkinī जलजा ; Jalajā उत्पलिनी ; Utpalinī अम्बुरुहिणी; Amburuhiṇī सूक ; Sūka श्रीवास ; Śrīvāsa मदनार्णव ; Madanārṇava गम्भीर ; Gambhīra वारिज ; Vārija पर्णसि; Parṇasi नीरज ; Nīraja सहस्रपत्त्र ; Sahasrapattra अम्बुज ; Ambuja आस्यपत्त्र ; Āsyapattra शृङ्ग ; Śṛṅga पाथोज ; Pāthoja नदीज ; Nadīja सरोजन्मन् ; Sarojanman उदज ; Udaja सरसिरुह ; Sarasiruha कुटप ; Kuṭapa विष्णुपद ; Viṣṇupada अरविन्द ; Aravinda सरोज ; Saroja सरसिज ; Sarasija नलिन ; Nalina जलाह्वय ; Jalāhvaya सरसीज ; Sarasīja नीररुह ; Nīraruha कवार ; Kavāra कमल ; Kamala सलिलजन्मन् ; Salilajanman अम्भोरुह् ; Ambhoruh पाथोरुह ; Pāthoruha पङ्कज ...

Dear all, very glad & deeply delighted that LEGALLY YOURS is pleased to announce the inauguration of its tenth production PRANANATHAN during the forthcoming KODAI NATAKA VIZHA, on 23.04.2024 @ 6.45 PM. KINDLY NOTE THAT THIS IS AN ALL ARE WELCOME SHOW. On behalf of LEGALLY YOURS, kindly treat this as a personal request for those who are interested in sponsoring/referring sponsors for our forthcoming show. Kindly call S. Satish CHANDRASEKARAN @ 9841276718 / 9841427703 for further details

Image
  Last Drama " Yedho Mogam... Yedho Dhagam" uploaded in YouTube as 3 chapters... Enjoy... Yedho Mogam... Yedho Dhagam - Chapter 1 Yedho Mogam... Yedho Dhagam - Chapter 2 Yedho Mogam... Yedho Dhagam - Chapter 3 Dear all, very glad & deeply delighted that LEGALLY YOURS is pleased to announce the inauguration of its tenth production PRANANATHAN during the forthcoming KODAI NATAKA VIZHA, on 23.04.2024 @ 6.45 PM. KINDLY NOTE THAT THIS IS AN ALL ARE WELCOME SHOW. On behalf of LEGALLY YOURS, kindly treat this as a personal request for those who are interested in sponsoring/referring sponsors for our forthcoming show. Kindly call S. Satish CHANDRASEKARAN @ 9841276718 / 9841427703 for further details

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்

Image
  1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்...  ஜெமினி கணேசன் வைஜெயந்தி  மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்...  ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்...  சில பல சாட்களை  நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்... பபடத்தில் ஒரிஜினல் பாடல்... நம்ம பசங்களோட டான்ஸ் யூடியூப் ஷாட்கள்... To continue more...

ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்👍* 🔅செல்போன், 🔅டி வி, 🔅கம்ப்யூட்டர், 🔅இண்டர்னெட் 🔅ஏ சி, 🔅வாஷிங் மெஷின், 🔅கேஸ் கனெக்‌ஷன், 🔅மிக்ஸி, 🔅கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

  *🔅ஓர்  இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்👍* 🔅செல்போன், 🔅டி வி, 🔅கம்ப்யூட்டர், 🔅இண்டர்னெட் 🔅ஏ சி, 🔅வாஷிங் மெஷின், 🔅கேஸ் கனெக்‌ஷன், 🔅மிக்ஸி, 🔅கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ  முடிந்தது? தந்தை பதில் கூறினார், 👌மரியாதை, 👌மானம், 👌மதிப்பு, 👌வெட்கம், 👌உண்மை, 👌நற்குணம், 👌நன்னடத்தை, 👌நேர்மை, 👌தெய்வ பக்தி, 👌தர்மம், 👌ஒழுக்கம், இவை அனைத்தும் இல்லாமல்  இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ,  அப்படிதான் ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள்  உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,  👍நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்,  👍ஹெல்மெட் அணியவில்லை, 👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை  விளையாடினோம். 👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை, 👍உயிருள்ள  தோழர்களுடன் விளையாடினோம். 👍இண்டெர் நெட்டில் அல்ல, 👍தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம், 👍மினரல் வாட்டர் அல்ல, 👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை, 👍தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்...

ஒரு ஹிந்திக்காரிய தான் லவ் பண்ணனும் என்கிற ஆசை இருந்தது. "ஸாகர்" என்கிற படம் சிறு வயதில் பார்த்தது. அதில் டிம்பிள்கபாடியா மிக அழகா இருப்பார். "டிம்பிள்" போன்ற ஒரு பெண்ணை லவ் பண்ணி யூக்கலிப்டஸ் மரங்களுக்கிடையே ஓடனும் . அவ வெள்ளை சல்வார் போட்டிருக்கனும். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...என்று கமல் போல சொல்லனும்.

  ஒரு ஹிந்திக்காரிய தான் லவ் பண்ணனும் என்கிற ஆசை இருந்தது.  "ஸாகர்" என்கிற படம் சிறு வயதில் பார்த்தது. அதில் டிம்பிள்கபாடியா மிக அழகா இருப்பார். "டிம்பிள்" போன்ற ஒரு பெண்ணை லவ் பண்ணி யூக்கலிப்டஸ் மரங்களுக்கிடையே ஓடனும் . அவ வெள்ளை சல்வார் போட்டிருக்கனும். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...என்று கமல் போல சொல்லனும்.  இந்த கனவு நாடி நரம்பெல்லாம் இருந்தது. ஆனால்  ஹிந்தி பேசும் காதலி கிடைப்பது கடினமாய் இருந்தது. முகநூல், வாட்ஸ் ஆப் அற்ற கற்காலம். ஒரு நாள் ஞாயிறு், ரயில்வேகாலனியில்  ரெண்டு சந்து தள்ளி இருந்த என் அக்காவின் தோழி உஷா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். தூர்தர்சனில் மகாபாரதம் ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டில் அந்நியமாய் ஒரு பெண் இருந்தாள். தமிழ் நிறத்தில் மாநிறமாய் சல்வார் போட்டு இரண்டு காலையும் பின் புறம் மடக்கி இரட்டை சடையுடன் இருந்தாள். அவள் என்னை கேள்வி குறியாய் பார்க்க " அவன் என் தம்பிடி" என்றபடியே வந்தார் உஷா அக்கா.  "உங்க அப்பா ஸ்கூல்ல தான் இவனும் படிக்குறான்." அந்த மாநிற இரட்டை சடைக்கு என்னை அறிமுகம் செய்தார். "இவ அப்பா உங்க ஸ்கூல் சார் தா...

வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம் உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன் 🙏🇳🇪💐🕉️✡️

Image
  வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம் உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன் 🙏🇳🇪💐🕉️✡️ 🔥🙏🔥🙏🔥🙏 வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி மாதம்10ம் தேதி சனிக்கிழமை அன்று அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் வெயில் தாகத்தை தணிக்க கூடிய தர்பூசணி 🍉 5.kg. வெள்ளரி பிஞ்சு🥒5.kg.10.kg உங்களால் இயன்ற அளவுக்கு உபய ம் வரும் பக்தர்கோடிகளுக்கு உங்கள் கைகளால் செய்யும் இறைவன் தொண்டு இப்படிக்கு பக்த ஜன சபை நற்பணி மன்றம்🙏🇳🇪

சறுக்கிய சாதிக், சாத்திய கதவுகள் - திமுகவின் முற்றுப்புள்ளி! 🔥 🔥 தமிழகத்தில் போதைக்கடத்தல் என்பது International முதல் முட்டுச்சந்து வரை நீள்கிறது. அதில் பலதரப்பட்ட மக்கள் வறுமையை உணர்ச்சிகரமான பேச்சின் மூலம் தூண்டி ஒரு அமைப்பிற்குள் இழுக்கிறார்கள்

  சறுக்கிய சாதிக், சாத்திய கதவுகள் - திமுகவின் முற்றுப்புள்ளி! 🔥 🔥 தமிழகத்தில் போதைக்கடத்தல் என்பது International முதல் முட்டுச்சந்து வரை நீள்கிறது. அதில் பலதரப்பட்ட மக்கள் வறுமையை உணர்ச்சிகரமான பேச்சின் மூலம் தூண்டி ஒரு அமைப்பிற்குள் இழுக்கிறார்கள். இதை செய்பவர்கள் சைமன், மாமாவளவன் போன்றவர்கள்.  இந்த இரண்டு கட்சியிலும் ஆதரவாளர்களாக உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகம், அவர்களின் வறுமை என்ற சூழலை இவர்களின் வளர்ச்சிக்காக பயன் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆம் ஏதாவது நல்லா படித்து, நேர்மையான வேலை அல்லது தொழில் செய்து கொண்டிருப்பவன் எவனாவது மாமாவளவ்ன் அல்லது சைமன் கட்சியில் இருக்கிறானா? இல்லையே! அப்போது அவர்களை வளரவிட்டால் இவர்கள் அரசியல் வாழ்வு முடிந்து விடாதா? அதனால் அவன் முன்னேற்றத்தை அவன் நன்கு படித்து, அரசு கொடுக்கும் உதவிகளை பெற்று முன்னேற ஒரு போதும் வழிகாட்ட மாட்டானுக. பதிலாக மேல் ஜாதியினரால் நீ வஞ்சிக்கப்பட்டாய் என்று உணர்ச்சியை தூண்டி, அவர்களை மீண்டும் மீண்டும் வறுமையில் வீழ்த்துவார்கள். அப்படியெனில் மற்ற சமுதாய மக்கள் வசதியாக வாழும்போது தானும் அவ்வாறு வாழவேண்டும் என்ற ...

சென்ற நூற்றாண்டில் காந்தியளவுக்கு இந்தியர்களின் காதில் பூச்சுற்றிய இன்னொரு ஆத்மா "அன்னை" தெரெசா மட்டும்தான். ஆனால் "மகாத்மா" காந்தியானவர் தெரெசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டதொரு மனிதர். அவர் சொன்னதில் அங்கொன்றும், இங்கொன்றுமான உண்மைகள் இருக்கலாம்.

  சென்ற நூற்றாண்டில் காந்தியளவுக்கு இந்தியர்களின் காதில் பூச்சுற்றிய இன்னொரு ஆத்மா "அன்னை" தெரெசா மட்டும்தான். ஆனால் "மகாத்மா" காந்தியானவர் தெரெசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டதொரு மனிதர். அவர் சொன்னதில் அங்கொன்றும், இங்கொன்றுமான உண்மைகள் இருக்கலாம்.  ஆனால் அடிப்படையில் அவரது நோக்கங்களும், எண்ணங்களும் சந்தேகத்திற்கிடமானவை. காந்தியின் போதனைகளைக் கேட்டு அப்பாவி ஹிந்து பட்ட துயரங்கள் அளவில்லாதவை. அதையெல்லாம் அறியாத ஒருவனால் மட்டுமே காந்தியை தோளில் தூக்கிச் சுமக்க முடியும். என்னுடைய இந்த முடிவு திடீரென்று எடுக்கப்பட்டதல்ல என்பதனை மட்டும் இங்கு சொல்ல விழைகிறேன். காந்தியைக் குறித்து ஆழ்ந்து படித்தபிறகே என்னுடைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டிலாவது காந்தியின் போலித்தனம் தோலுறிக்கப்பட்டால் என்னை விட சந்தோஷமான மனிதன் எவனும் இருக்கமாட்டான். காந்தி தனக்கென ஒரு சுயநலக் கொள்கையும், பிறருக்கென வேறொரு கொள்கையும் கொண்ட விசித்திர மனிதர். அவருடைய நெருங்கிய சொந்தங்களிடமும் அவரது சைக்கோத்தனத்தை (ஆம்; சைக்கோத்தனம்) காட்ட அவர் தயங்கியதில்லை. உதாரணமாக, நோயுற்றுக் கிடந்த அவரத...

இந்திய அரசு நேற்று (11/03/2024) அன்று தன் நீண்டகால தேவையான குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று அறிவித்தது அதாவது இது புதிய சட்டம் அல்ல மாறாக பழைய குடியுரிமை சட்டத்தை மேம்படுத்தினார்கள் அல்லது இப்போதுதான் அதை செயல்படுத்துகின்றார்கள்

  For the benefit of those who don't read it in fb Stanley Rajan padivu. இந்திய அரசு நேற்று (11/03/2024) அன்று தன் நீண்டகால தேவையான குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று அறிவித்தது அதாவது இது புதிய சட்டம் அல்ல மாறாக பழைய குடியுரிமை  சட்டத்தை மேம்படுத்தினார்கள் அல்லது இப்போதுதான் அதை செயல்படுத்துகின்றார்கள் இந்திய குடியுரிமை சட்டம் என்ன சொல்கின்றது? இந்தியா எனும் பெரும் இந்துதேசம் 1947ல் இரு நாடுகளாக பிரிக்கபட்டபொழுது பாகிஸ்தான் (அதாவது இன்று வங்கதேசமாக இருக்கும் பகுதியும் சேர்த்து ) மற்றும் ஆப்கானில் (அப்பொழுது இந்தியாவின் அண்டை நாடான ஆப்கனிலும் நிரம்ப இந்துக்கள் இருந்தார்கள்) இருந்து இஸ்லாம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும்  அப்படியே இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு சென்றால் அவர்கள் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும் முடிவாயிற்று இரு நாடுகளும் இதற்கான சட்டம் இயற்றி கொண்டன‌ அவ்வகையில்  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குட...

Why is it necessary to cross 400 this time* *Total members in Lok Sabha 543* *Total members in Rajya Sabha 238* *2/3 majority is formed on 521* *NDA has 117 members in Rajya Sabha* *521-117=404*

Image
  *Why is it necessary to cross 400 this time* *Total members in Lok Sabha 543* *Total members in Rajya Sabha 238* *2/3 majority is formed on 521* *NDA has 117 members in Rajya Sabha* *521-117=404*   *That's why I say this time give 407 seats. Vote for Modi by filling your Tata 407* *What will be special in MODI 3.0 2024*: 👉 *407 seats are required in Lok Sabha to abolish Waqf Board (this is more dangerous than Article 370 of Kashmir*) 👉 *If Modi has 407 seats in the Lok Sabha, then 10 crore Bangladeshi infiltrators will be driven away by implementing CAA_NRC law* 👉 *If Modi has 407 seats in Lok Sabha then Minority Commission will end* 👉 *If Modi has 407 seats in the Lok Sabha, then the place of worship law will end_(Thousands of Hindu temples will be returned / which were given as mosques*) 👉 *If Modi has 407 seats in the Lok Sabha, then terrorism factory madrasas will be banned and a uniform education law will be made* 👉 *If Modi has 407 seats in the Lok Sabha, then th...

சத்குரு ஜக்கிதேவ் பற்றி எமக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை, இந்துமதம் தன்னில் அடிக்கடி பல யோகியரை பல வழிகளில் உருவாக்கும் வல்லமை கொண்டது* *இங்கு சீர்திருத்தவாதிகளோ இல்லை புதுவழி காட்டுபவர்களோ காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை அடிப்படை ஆதாரத்தில் இருந்து வழுவாமல் சொல்பவர்களோ வந்து கொண்டேதான் இருப்பார்கள்*

Image
  *சத்குரு ஜக்கிதேவ் பற்றி எமக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை, இந்துமதம் தன்னில் அடிக்கடி பல யோகியரை பல வழிகளில் உருவாக்கும் வல்லமை கொண்டது* *இங்கு சீர்திருத்தவாதிகளோ இல்லை புதுவழி காட்டுபவர்களோ காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை அடிப்படை ஆதாரத்தில் இருந்து வழுவாமல் சொல்பவர்களோ வந்து கொண்டேதான் இருப்பார்கள்* *அவர்கள் ஏதோ ஒருவடிவில் வருவார்கள், இந்துமதத்தின் சிறப்பே இப்படியானவர்கள் எவ்வகையில் வந்தாலும் அவர்களை ஏற்றும் கொள்ள்ளும்* *குரு என்பதன் அடையாளம் வேறு, யோகியர் ஞானியர் மகரிஷியர் என்ற வரிசை வேறு எனப்தில் எப்பொழுதுமே ஒரு தெளிவு வேண்டும்* *குரு என்பவர் லவுகீகவாழ்வில் தாமரை இலையில் நீர் போல இருப்பார், அவர் போதனைகள் செய்வார் அதற்கான தட்சனையோ கூலியோ வாங்குவார் அதை கொண்டு அவரின் கடமையும் இன்னும் பல காரியங்களையும் செய்வார்* *யோகியர், ரிஷிகள், ஞானியர் என்பவர் வேறு அவர்கள் பட்டினத்தார் போல வேறுபாதை கொண்டவர்கள் அவர்கள் நோக்கமும் வழிபாடும் போதனையும் வேறு* *குரு என்பதிலும் பல வடிவம் உண்டு, காஞ்சி பெரியவர் ஒருவழியான குரு என்றால் இன்னும் லவுகீகத்தில் இருந்துகொண்டே போதித்த ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற...