Posts

Showing posts from February, 2024

நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷 சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள். பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.

Image
  நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷 சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள். பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது. பெய்ட் துவாரகா தீவின் தொகுப்பில் 8 சிறிய தீவுகள் உள்ளன. பெய்ட் துவாரகாவில் தங்களுக்குச் சொந்தமான இரு தீவுகள் இருப்பதாக வஃப் வாரியம் மனுவில் கூறியிருந்தது. நீதிமன்றம், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீக்ருஷ்ணர் நகரில் உள்ள நிலத்திற்கு வஃப் வாரியம் எப்படி உரிமை கோர முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது. ஸ்ரீ க்ருஷ்ணர் துவாரகாவை ஆண்டபோது, பெய்ட் துவாரகாவின் இருப்பிடமாக இருந்த இடம், ஓகாவிலிருந்து படகில் 30 நிமிட பயணம். இந்தத் தீவில் தற்போது 7,000 குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 6,000 குடும்பங்கள் முஸ்லீம்கள். இது எப்படி? ஆரம்பத்தில் ந...

ஒரு அரசியல்வாதி ஒரு முதியவாிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அதற்கு அந்த முதியவா் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றாா் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பாா்த்தாா்

  Whatsappல படித்தது : ஒரு அரசியல்வாதி ஒரு முதியவாிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். அதற்கு அந்த  முதியவா் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றாா் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பாா்த்தாா் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவாிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றாா் அதற்கு அந்த முதியவா் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றாா். ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க மாட்டேன் என்றாா்... சிந்திப்போம் செயல்படுவோம்... இன்றைய சந்தை மதிப்பு..... 💵💵 1) எருமை — ரூ. 80,000 /- 2) மாடு — ரூ. 50,000 /- 3) ஆடு — ரூ. 10,000 /- 4) நாய் — ரூ. 5,000 முதல் 6,000 /- 5) பன்றி — ரூ. 3,000 /- முதல் 5,000 /- ஆனால்., தேர்தலில் தன்னை விற்கிற நபாின் விலை மட்டும் ரூ. 500 /- முதல் 1000 /-...!! வரைதான். இது ஒரு பன்றியின் விலையைவிட மிகவும் குறைவு. அதை யோசித்து.... கௌரவத்துடன் வாக்களிப்போம்... தேசம் காப்போம். தயவு செய்து அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்....

மிகபெரிய போதைகும்பல் சிக்கியும் , அவர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உண்டு என்ற பெரிய சர்ச்சை வெடித்த பின்பும் தமிழகத்தில் அண்ணாமலைதவிர யாரும் வாய்திறக்கவில்லை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் அமைதி

Image
  மிகபெரிய போதைகும்பல் சிக்கியும் , அவர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உண்டு என்ற பெரிய சர்ச்சை வெடித்த பின்பும் தமிழகத்தில் அண்ணாமலைதவிர யாரும் வாய்திறக்கவில்லை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் அமைதி எதிர்பார்த்தபடியே பழனிச்சாமியும் அமைதி, போதை எதிர்ப்பாளர் அய்யா ராமதாசரும் மகா அமைதி ஆக அண்ணாமலை என்றொருவர் இல்லையென்றால் இங்கு எதையுமே தட்டிகேட்க ஆளில்லை என்பது மட்டும் புரிகின்றது கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு முதல் பல விஷயங்களில் வாக்கு கணக்குக்காக பெரும் ஆபத்து என்றாலும் கனத்த மவுனம் காக்கும் மிக மிக மோசமான அரசியல் உலகமாக தமிழகம் மாறிவிட்டது அங்கு அண்ணாமலை ஒருவர்தான் துணிச்சலாக குரல்கொடுக்கின்றார், அவர் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் தமிழகம் இன்னொரு வடகொரியாவாக மாறியிருக்கலாம் காலம் சரியான நேரத்தில் சரியான தலைவனை காட்டியிருகின்றது, அது இந்த விவகாரத்திலும் தெரிகின்றது அப்படியே எடப்பாடியாருக்கும் திமுகவுக்கும் இன்னும் பலருக்கும் உள்ள ரகசிய புரிந்துணார்வும் புரிகின்றது பிரும்ம ரிஷியார்

ஆ. ராசா, 25 வருஷம் மு‌ன்பு சைக்கிள் இல் தான் போனாரு. இன்னிக்கி 2G ஊழல் மூல‌ம் அவரு‌க்கு 20 இடங்களில் அரண்மனை போன்ற சொத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள். இவர் காலத்தில் தான் நாம் 200 mb மொபைல் டேட்டா வாங்க Rs.300 செலவு செய்தோம். ஆனால் இப்போது 150 GB/perday Rs.500 க்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம் அனைவரு‌ம் paytm மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். இதில் இருந்தே தெரிகிறதா இவர் UPA-1 கால கட்டத்தில் காங்கிரஸ் உடன் சேர்ந்து எவ்வளவு கொள்ளை அடித்தார் என்று?

  ஆ. ராசா, 25 வருஷம் மு‌ன்பு சைக்கிள் இல் தான் போனாரு. இன்னிக்கி 2G ஊழல் மூல‌ம் அவரு‌க்கு 20 இடங்களில் அரண்மனை போன்ற சொத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள். இவர் காலத்தில் தான் நாம் 200 mb மொபைல் டேட்டா வாங்க Rs.300 செலவு செய்தோம். ஆனால் இப்போது 150 GB/perday Rs.500 க்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம் அனைவரு‌ம் paytm மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். இதில் இருந்தே தெரிகிறதா இவர் UPA-1 கால கட்டத்தில் காங்கிரஸ் உடன் சேர்ந்து எவ்வளவு கொள்ளை அடித்தார் என்று? ஜகத்ரட்சகன் சாதாரண தொழிலாளி 25 வருடங்களுக்கு முன்,  இ‌ன்று  அவர் 65 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் Rs.50000 கோடி  சொத்து மதிப்புடன்.  செந்தில் பாலாஜி 18 வருஷம் மு‌ன்பு தினக்கூலி. இ‌ன்று அவர் சொத்து ம‌தி‌ப்பு 23000 கோடிகள் . கட்டுமரம் 55 வருஷம் மு‌ன்பு திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தார். அவரின் குடும்ப சொத்து 75000 கோடிகள்.  தனக்கு எ‌ன்று குடும்பம் குட்டி, எதுவுமே இ‌ல்லாத நமது மோடி ஜி ஒரு பிரதமராக 16 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால் அது யாருக்கு... நமக்காக..TN CM உழைத்தால், அது அவர் ...

போதைப்பொருள் கடத்தல் கும்பல்! திமுக, விசிக நிர்வாகிகளுக்குத் தொடர்பு! -------------------------------------------------------- டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

  👆போதைப்பொருள் கடத்தல் கும்பல்! திமுக, விசிக நிர்வாகிகளுக்குத் தொடர்பு! --------------------------------------------------------  டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.  விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.  இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி ...

இராம நாமத்தின் மகிமை* சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது… ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார்

Image
  *இராம நாமத்தின் மகிமை* சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது… ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில்… சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன. மறுநாளும்… சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்க...

மின்னல் கிஷன் ஸ்ரீ, நளன் ஸ்ரீ, கிரண் ஸ்ரீ மூவரும் , நுங்கம்பாக்கம் ஸேவா சமாஜம் மற்றும் பத்மாவதி பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில் ஆகிய இருஇடங்களிலும் இன்று 25.02.2024 நடைபெற்ற திருப்பாவை பாடல்கள் மனப்பாட போட்டிகளில் பங்கேற்று பரிசும் பாராட்டும் சான்றிதழும் பெற்றார்கள் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Image
  மின்னல் கிஷன் ஸ்ரீ, நளன் ஸ்ரீ, கிரண் ஸ்ரீ  மூவரும் , நுங்கம்பாக்கம் ஸேவா சமாஜம் மற்றும் பத்மாவதி பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில் ஆகிய இருஇடங்களிலும் இன்று 25.02.2024 நடைபெற்ற திருப்பாவை பாடல்கள் மனப்பாட போட்டிகளில் பங்கேற்று  பரிசும் பாராட்டும் சான்றிதழும் பெற்றார்கள் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Attukal Bhagavathy Pongala Festival: 25/02/2024 Attukal Pongala festial is a 10-day religious festival celebrated at the Attukal Bhagavathy Temple in Thiruvananthapuram in the Indian state of Kerala. Attukal Pongala Festival will be held on Sunday, February 25, 2024 this year.

Image
  Attukal Bhagavathy Pongala Festival: 25/02/2024 Attukal Pongala festial is a 10-day religious festival celebrated at the Attukal Bhagavathy Temple in Thiruvananthapuram in the Indian state of Kerala.   Attukal Pongala Festival will be held on Sunday, February 25, 2024 this year.  Attukal Temple is situated on the banks of the Killi River. The presiding deity is Goddess Bhagavathi Amman who is one of the forms of Goddess Parvati devi. The ceremony is initiated on the auspicious day of Pooram or Purva Phalguni star. The main significance is victory of good over evil. The ceremony is concluded in the evening by an aerial showering of flowers, and sprinkling of holy waters, by the temple priests, to honor the most benevolent goddess, Sri Bhadrakali.  On the ninth day there is a huge gathering of millions of women on the temple surroundings. These women prepare a divine food made of rice in earthen pots and offer it to the Attukal Amma -- Goddess of the Temple....

தலைக்கு டை அடிக்கவில்லை, அழகான விக்கு இல்லை.. நாடே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் தன் அப்பன் பேர் வைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை...

Image
  தலைக்கு டை அடிக்கவில்லை, அழகான விக்கு இல்லை.. நாடே தன் கட்டுப்பாட்டில்  இருக்கும் போதும்  ரயில்வே ஸ்டேஷனுக்கும்  பஸ் ஸ்டாண்டுக்கும்  தன் அப்பன் பேர் வைக்க வேண்டும்  என்ற ஆசை இல்லை... ஏழு தலைமுறைக்கு  சொத்து சேர்க்கணும்  என்ற சிந்தனை துளியும் இல்லை.. தத்திக் கூட்டங்களுக்கும்  அட்டை கத்திகளுக்கும்  நடுவே ஜொலிக்கும் ஒரு வைரக்கல் இது.. மண்டபத்திலிருந்து  எழுதிக் கொடுக்க ஆட்களும்,  கூலிக்கு வேலை செய்யும் கவிஞர்களும் சேர்ந்து கொடுப்பதல்ல ஆளுமை என்ற பட்டம்.... லட்சத்தீவில் கால் வைத்தால் மாலத்தீவில் நிலநடுக்கம் வரும்... புயல் அடிக்கும்...  இதுதான் "ஆளுமை" .. That is modi ji

உயர்தரமான காய்கறிகளை வழங்கும் நிறுவனம் *உழவன் ஆன்லைன்* என எங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கு எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டு பரஸ்பர நன்மைகளைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களை நாங்கள் அழைக்கிறோம். *எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு 1 லட்சம் ரூபாய்க்கும், எங்கள் லாபத்தில் இருந்து வாரந்தோறும் 1000 ரூபாய் வருமானம் தருகிறோம்.* நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

Image
  அன்புள்ள ஐயா /அம்மா வணக்கம்🙏🏻 உயர்தரமான காய்கறிகளை வழங்கும் நிறுவனம் *உழவன் ஆன்லைன்* என எங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கு எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டு பரஸ்பர நன்மைகளைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களை நாங்கள் அழைக்கிறோம். *எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு 1 லட்சம் ரூபாய்க்கும், எங்கள் லாபத்தில் இருந்து வாரந்தோறும் 1000 ரூபாய் வருமானம் தருகிறோம்.* நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.  *ம.வாலசுப்பிரமணியன்*  *9025550372*

ஒய்வுபெற்ற திரு. பி.கே. பாசு IAS என்பவர் இப்படி எழுதி இருக்கிறார்... நண்பர்களே மற்றும் இந்திய மக்களே... நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய ஆட்சி பணியில் இருந்ததால், கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுடன் நன்கு நெருங்கிய பழக்கம் இருந்த காரணத்தால், நான் நேரிடையாக அனுபவித்த சில விஷயங்களை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Image
  ஒய்வுபெற்ற திரு. பி.கே. பாசு IAS என்பவர் இப்படி எழுதி இருக்கிறார்... நண்பர்களே மற்றும் இந்திய மக்களே... நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய ஆட்சி பணியில் இருந்ததால், கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுடன் நன்கு நெருங்கிய பழக்கம் இருந்த காரணத்தால், நான் நேரிடையாக அனுபவித்த சில விஷயங்களை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாகவே என் பணி காலத்தில், எனக்கு பல அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் நன்கு தெரிந்து இருந்தாலும், நான் என் மனசாட்சியின் படியும், இந்திய அரசியலமைப்புக்கும் மட்டுமே விசுவாசமாக இருந்து இருக்கிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட பீகார் மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த போது, அப்போதைய பெரும் அரசியல் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள், திரு.கர்பூரி தாகூர், ஜெகன்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி துபே, பகவத் ஜா ஆசாத், சச்சிதானந்த் சிங், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருடன் அரசு பணி நிமித்தமாக நெருங்கி பழகியிருக்கிறேன். மத்திய அரசு பணியில் இருந்த போது, மத்திய அமைச்சர்களாக இருந்த திரு.கல்பனாத் ராய், என்கேபி.சால்வே, வேணுகோபாலச்சாரி, ஒய்.கே.அலக...

*Brahmin Job opportunities* 1 சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர். Forwarded as Received 🙏🪷

Image
  *Brahmin Job opportunities* 1 சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர். Forwarded as Received 🙏🪷

இந்தியாவின் அடிமைத்தனத்தின் ரகசியம் !! ஹாங்காங் மக்களுக்கு இந்தியர்களை கண்டாலே பிடிக்காது. ஏன் அப்படி வெறுக்கிறார்கள் ??

Image
  படித்ததை பகிர்கிறேன்... இந்தியாவின் அடிமைத்தனத்தின் ரகசியம் !! ஹாங்காங் மக்களுக்கு இந்தியர்களை கண்டாலே பிடிக்காது. ஏன் அப்படி வெறுக்கிறார்கள் ?? ஹாங்காங்கில் வாழும் ஒரு இந்திய பெண்மணி பலருடன் நட்பு கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்த பின்னும் கூட அங்குள்ளவர்கள், இவரை சற்றே விலக்கி வைத்து இருப்பதாக  உணர்ந்தார்...  ஹாங்காங்கில் உள்ள நண்பர்கள் ஒருவர் கூட இவரை தங்களது வீட்டிற்கு அழைக்கவில்லை ?? ஹாங்காங் நண்பர்கள் விலகி இருப்பது பற்றி மிகவும் தீவிரமாக யோசித்தார்.  பின்னர் அப்பெண்மணி இறுதியாக ஒரு நெருங்கிய நண்பரிடம் கேட்டாள் ...  அப்போது அந்த ஹாங்காங் நண்பர் கேட்டார்... 200 ஆண்டுகளாக ஆட்சி செய்ய இந்தியாவில் எத்தனை பிரிட்டிஷார் வாழ்ந்தார்கள்? " இந்திய பெண்மணி, ஒரு 10, 000 பிரிட்டிஷ் காரர்கள் தான்  இருந்திருக்க வேண்டும் சார்..... 32 கோடி மக்களை சித்திரவதை செய்தவர்கள் பிரிட்டிஷார். எப்படி இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள்? அவர்கள் உங்கள் சொந்த மக்களா? ஜெனரல் டையர் சுடுங்கள் என்று சொன்னபோது 1300 நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்றது யார் ?? பிரிட்டிஷ் இராணுவம் அ...

இதுவரை நான் அமைதி காத்தேன்.இந்த விவசாயிகள் போராட்டம் பின் உள்ள உண்மைகளைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? *இப்போது நேரம் வந்து விட்டது. காலையில் முடிவு செய்தேன் சகோதரனே உண்மை புலப்பட வேண்டும்.* 1) பல ஆண்டுகள் நாம் உண்டது இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடி இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்து தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டார்.

Image
  இதுவரை நான் அமைதி காத்தேன்.இந்த விவசாயிகள் போராட்டம் பின் உள்ள உண்மைகளைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? *இப்போது நேரம் வந்து விட்டது. காலையில் முடிவு செய்தேன்  சகோதரனே உண்மை புலப்பட வேண்டும்.* 1) பல ஆண்டுகள் நாம் உண்டது இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோடி இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்து தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டார்.  புது விவசாயச் சட்ட மசோதா என்பது ஒரு காரணம்.ஆனால் உண்மையான காரணம் வேறு. 2005 ஆம் ஆண்டு முன்னாள் வாய்பேசாத பிரதமர் மன்மோகன் சிங் பருப்பு வகைகளுக்கான மான்யத்தை ரத்து செய்து விட்டார். சில காலம் கழித்து காங்கிரஸ் அரசு இந்தப் பருப்பு வகைகளை நெதர்லாந்து,ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வெளி நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. கனடா நாடு இந்திய ஏற்றுமதிப் பருப்புவகை பயிர் செய்ய பெரும் பண்ணைகளை உருவாக்கியது. இந்தப்  பண்ணை வயல்களின் வேளாண்மை நிர்வாக உரிமை முழுதும் கனடாவில் வசிக்கும் பஞ்சாபிய சீக்கியர்களுக்கு அளிக்கப்பட்டது. விரைவில் பெருமளவில் கனடாவின் பருப்பு வகைகள் இறக்குமதி இந்தியாவில் அதிகர...

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்: மாண்புமிகு பிரதமர் அவர்கள் 13.02.2024 அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தகவை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: * அனைத்து வீடுகளுக்கும் மானியத்தில் சூரிய மின் தகடுகள் * இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம் மானியம்:

Image
  பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்: மாண்புமிகு பிரதமர் அவர்கள் 13.02.2024 அன்று "பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்" தகவை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: * அனைத்து வீடுகளுக்கும் மானியத்தில் சூரிய மின் தகடுகள் * இந்தியாவில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம் மானியம்:    1 கிலோவாட் - ரூ.30,000/-     * 2 கிலோவாட் - ரூ.60,000/-     * 3 கிலோவாட் அதற்கு மேல் - ரூ.78,000/- * வங்கிகள் மூலம் உடனடி கடன் வசதி * மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் * 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும் * 1 கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் * குறுகிய காலத்தில் முதலீடு திரும்ப பெறலாம் *விண்ணப்பிக்கும் முறை:* * pmsuryaghar.gov.in இணையதளத்தில் பதிவு செய்யவும் * PM-suryaghar என்ற மொபைல் செயலியில் பதிவு செய்யவும் * 1800-233-7879 என்ற எண்ணை அழைத்து பதிவு செய்யவும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, "பசுமையான, ஒளிமயமான" எதிர்காலத்தை உருவாக்குவோம். தொ...

பழையகால தமிழ்படம் போல 80களில் நம்பியார் ஜெய்சஙர் என இரட்டை வில்லன்கள் வருவது போல நிஜமாகவே இரு வில்லன்கள் மேற்கு வங்க மாகாணம் சந்தேஷ்காலியில் பெரும் அட்டகாசங்களை செய்திருக்கின்றார்கள்

Image
  பழையகால தமிழ்படம் போல 80களில் நம்பியார் ஜெய்சஙர் என இரட்டை வில்லன்கள் வருவது போல நிஜமாகவே இரு வில்லன்கள் மேற்கு வங்க மாகாணம் சந்தேஷ்காலியில் பெரும் அட்டகாசங்களை செய்திருக்கின்றார்கள் "ஊர் சொத்தெல்லாம் தன் சொத்து" என எல்லாவற்றையும் வளைத்து பெரும் அராஜகம் செய்திருக்கின்றார்கள் பெண்கள் உள்பட‌ இந்த இடம் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் இடம் வறிய மக்கள் இடம் என்பதால் நீண்டகாலமாக மிரட்டி ஒடுக்கி குட்டி சாம்ராஜ்யம் அமைத்திருக்கின்றார்கள் ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்பவன் திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய புள்ளி அவன் தன் கூட்டாளி ஷாஜகான் ஷேக் என்பவனோடு சேர்ந்து பெரும் அராஜஹம் செய்திருகின்றான் இது பல்லாண்டு காலம் நடந்திருக்கின்றது, ஆனால் இவர்களை தொட யாருமில்லை தமிழக திமுகவில் பெரிய ரெவிடிகள் உண்டு என்பது போல அங்கு இவர்கள் இருந்திருக்கின்றார்கள் விஷயம் அமலாக்கதுறை சோதனையில் தொடங்கியிருகின்றது,செந்தில் பாலாஜியின் அல்லக்கைகள் போல அமலாக்கதுறையினரை சிலர் தாக்கிவிட விவகாரம் வெடித்து மத்திய போலிசார் காவலுடன் இவர்களை தொட்டபோது அதிர்ச்சியடைய வைக்கும் தகவல்கள் வந்தன‌ ஏகபட்ட மக்கள் புகார் கொடுத்தனர், அவ்வளவும்...

காய்கறி வாங்குவது ஒரு கலை -* நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.

Image
  *காய்கறி வாங்குவது ஒரு கலை -*  நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு. காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்... வாழைக்காய்.. ........................... முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை. வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும். வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும். உருளைக்கிழங்கு.. ................................. செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா ...

ஒன்பதாவது ஹிந்து குடும்ப சங்கமம்* தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இது ஓர் அரிய குடும்ப சங்கமம். 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்னால் பதிவு செய்கிறவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. உடனே முந்திக்கொண்டு பதி விடுங்கள்

Image
  *ஒன்பதாவது ஹிந்து குடும்ப சங்கமம்* தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.  இது ஓர் அரிய குடும்ப சங்கமம். 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்னால் பதிவு செய்கிறவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. உடனே முந்திக்கொண்டு பதி விடுங்கள்   9வது ஹிந்து குடும்ப சங்கமம். 18th பிப்ரவரி ஞாயிறு காலை 9 .00 முதல் மாலை 5.30 வரை.இடம்: Infosys hall RKM School Bazulla road T.Nagar  குழந்தைகள் பெரியோர்கள் ஆகியோருக்கு விதம்விதமான போட்டிகள் பரிசுகள். குடும்பத்தோடு கலந்துகொள்ள வேண்டும். Singleஆக வருபவர்களுக்கு அனுமதி இல்லை. உணவு ஏற்பாடு உண்டு. Send sms to 9380648475  Viveka Bharathi

வளைகுடாவில் சுற்றுபயணம் செய்யும் மோடி அபுதாபியில் அராபிய இஸ்லாமிய மக்கள் வாழ்த்த இந்து ஆலயத்தை திறந்துவைத்தார், பின் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் உரையாடினார்

Image
  வளைகுடாவில் சுற்றுபயணம் செய்யும் மோடி அபுதாபியில் அராபிய இஸ்லாமிய மக்கள் வாழ்த்த இந்து ஆலயத்தை திறந்துவைத்தார், பின் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் உரையாடினார் 1990களில் ராமர்கோவில் சிக்கல் கடைசிகட்டத்துக்கு வந்தபோது பாஜக எனும் கட்சி பூச்சாண்டியாக காட்டபட்டது, அரபு நாடுகள் இனி எண்ணெய் தராது பேரீச்சம்பழம் தராது இந்தியருக்கு வேலை தராது, பாஜகவினால் கெட்டது இந்தியா என காங்கிரசாரும், போலி மதசார்பற்ற கோஷ்டிகளும் அழிச்சாட்டியம் செய்தன‌ இந்திய பொருட்களை இனி அராபியா வாங்காது, எல்லாவற்றையும் கடலில் போடுங்கள் , நாடு வாழ அத்வாணியினையும் அதோடு சேர்த்து போடுங்கள் என்றெல்லாம் பயமுறுத்திகொண்டிருந்தார்கள் இப்போது மோடி ஆட்சியில் ராமர்கோவில் கட்டபட்டு இன்று அராபியாவிலும் இந்து ஆலயம் எழுப்பபடுகின்றது ஆனால் காங்கிரஸ் கோஷ்டி பூச்சாண்டிகாட்டியது போல் அல்லாமல் பாஜகவின் மோடி பிரதமராக அங்கு கவுரவிக்கபடுகின்றார், ஒவ்வொரு நாடும் விரும்பி அழைகின்றன‌ இந்திய காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளும் இந்திய கைகூலி ஊடகங்கள் மூலம் கட்டமைத்த பிம்பமெல்லாம் பொய், முழு பொய் அது அட்டையில் கட்டபட்ட பொய் கோட்டை என்பதை மோடி உடைத்து க...

படித்ததில் கண்ணீர்... அருமையான பதிவு …….whatsapp share தாயே உன் கருணை.... " எங்கம்மா உங்க ஆத்துக்காரர் இன்னும் வரலையா ? " ராஜேஷ் கேலியாக கேட்டான்.

  படித்ததில் கண்ணீர்... அருமையான பதிவு …….whatsapp share  தாயே உன்  கருணை.... " எங்கம்மா உங்க ஆத்துக்காரர் இன்னும் வரலையா ? " ராஜேஷ் கேலியாக கேட்டான். " ஏண்டா உங்காத்துக்காரர்னு சொல்ற தோப்பனாரை இப்படி எல்லாம் சொல்லலாமா? அவர் மேல நோக்கு அப்படி என்னடா கோபம்?"என்றாள் தங்கம். " கோபமா...செம கடுப்புல இருக்கேன்.. மூணு தலைமுறையா அம்பாளுக்கு சேவை பண்ணுற குடும்பம்னு சொல்லியே என்னை வேதம் படிக்க வைச்சாரு.." " இப்ப என்னடா குறைஞ்சு போயிட்ட ..அருமையா வேதம் கத்துண்டு அழகா மந்திரம் சொல்ற.. இயற்கையாகவே நம்ம குடும்பத்து ஆச்சாரம், பயபக்தி, உன்கிட்ட ரொம்ப இருக்கு ஏன் மனசு அல்லாடுற " " அம்மா நேக்கு உங்கள மாதிரி குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிண்டு காலம் கழிக்க முடியாது . என் வயசு பையன்களை பாருங்க ,அழகா படிச்சு முடிச்சு வெளியில வேலை பாக்குறா.." " நோக்கு என்னடா.. கற்பூர புத்தி... பி. காம் படிச்சு முடிச்சுட்டே.. நம்ம ஆத்துல முதல் பட்டதாரி.. அம்பாள் கருணையால நோக்கு நல்ல வேலை கிடைக்கும்.." " அம்பாள விடு.. முயற்சி என்னோடது.. உங்க பேச்சைக் கேட்டா உண்...

கோவைகுண்டு_வெடிப்பு. 14/2/1998. அணைவரும் படிக்க வேண்டும் அப்போ எனக்கு 10 வயது. Sixth standard. அந்த வயதுக்கு உரிய கவலைகள் மட்டும் தான். அதை மாற்றியது கோவை குண்டு வெடிப்பு சம்பவம். எங்கள் பள்ளி, Christian convent in main place in கோவை. முதல் குண்டு வெடித்த நாள், வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த வயதில், யார் வைத்தது, எதற்காக என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அன்று ஒரு முஸ்லிம் தோழி கூட பள்ளிக்கு வராதது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. என் அண்ணாவும் அதே பள்ளி தான். அவன் வகுப்பிலும் எந்த முஸ்லிம் நண்பர்களும் வரவில்லை. ஒரு முஸ்லிம் டீச்சர் இருந்தார்கள். அவர்களும் வரவில்லை.

  #கோவைகுண்டு_வெடிப்பு. 14/2/1998. அணைவரும் படிக்க வேண்டும் அப்போ எனக்கு 10 வயது. Sixth standard. அந்த வயதுக்கு உரிய கவலைகள் மட்டும் தான். அதை மாற்றியது கோவை குண்டு வெடிப்பு சம்பவம். எங்கள் பள்ளி, Christian convent in main place in கோவை. முதல் குண்டு வெடித்த நாள், வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த வயதில், யார் வைத்தது, எதற்காக என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அன்று ஒரு முஸ்லிம் தோழி கூட பள்ளிக்கு வராதது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. என் அண்ணாவும் அதே பள்ளி தான். அவன் வகுப்பிலும் எந்த முஸ்லிம் நண்பர்களும் வரவில்லை. ஒரு முஸ்லிம் டீச்சர் இருந்தார்கள். அவர்களும் வரவில்லை. அவன் மாலை வீட்டிற்கு அனைவரும் வந்ததும் சொன்னான்: அம்மா, அப்போவே ஒரு முஸ்லிம் நண்பன் சொன்னான் "ஏதோ நடக்க போகுது, மசூதியில் பேசிக்கராங்க, யாரும் காந்திபுரம், டவுன் ஹால், எல்லாம் அடுத்த பத்து நாள் போகாதீங்க" என்று. உடனே என் அம்மா, சித்தி இருவரும் பூஜை அறைக்குள் சென்றவர்கள் சித்தப்பா வீடு வந்ததும் தான் வெளியே வந்தார்கள். ஏனெனில், சித்தப்பா அலுவலகம் காந்திபுரம் தாண்டி. அவர் வந்து சேரும்போத...